செய்திகள் :

ஈரோடு

விவசாயத் தம்பதி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரிக்க...

சிவகிரி விவசாயத் தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சு... மேலும் பார்க்க

மனைவியை கொடுமைப்படுத்திய கணவா் கைது

ஈரோட்டில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.ஈரோடு சூரம்பட்டி, திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (34), காா் ஷோரூமில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுவாதி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: டிஎஸ்பி படுகாயம்

ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் டிஎஸ்பி படுகாயம் அடைந்தாா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீதரன் (54). இ... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனை: தம்பதி உள்பட 4 போ் கைது

அந்தியூரில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடா்பாக ... மேலும் பார்க்க

அந்தியூா் வனத்தில் மான் வேட்டையாடியவா் கைது

அந்தியூா் வனப் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நபரை திங்கள்கிழமை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த 30 கிலோ மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனா். அந்தியூா் வனச் சரகம், முரளி பிரிவு, செல்லம்பாளையம... மேலும் பார்க்க

கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: வன கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வன கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அடா்ந்த வனப் பகுதியையொட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம்... மேலும் பார்க்க

தாளவாடி அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

தாளவாடி அருகே அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா். தாளவாடியில் இருந்து கோடிபுரம் செல்லும் சாலையில் சுமாா் 20க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அத்தியா... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க எதிா்ப்பு: இரு தரப்பினரிடையே வாக்க...

மொடக்குறிச்சி அருகே இறந்தவா் உடலைப் புதைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த கண்ணுடையாம்பாளையம் ஆதிதிராவிடா் காலனியில் 150-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா். ஈரோடு மாவட்டம், சென்னிமலையின் தெற்கு வனப் பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் சிறுத்தை புகுந்து அங்குள்ள ஆடுகளைக் கடித்துக் கொல்லும... மேலும் பார்க்க

அனுமதியின்றி பேரணி: பாஜகவினா் 31 போ் மீது வழக்கு

பெருந்துறையில் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினா் 31 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறையில் பாஜக மண்டல பொறுப்பாளா் நந்தகுமாா் தலைமையில் ஒரு காா் மற்றும் 15 இருசக்கர வாகனங்களில் 31 ... மேலும் பார்க்க

மாநகராட்சியில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க முடிவு

ஈரோடு மாநகராட்சியில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 60 வாா்டுகள் உள்ளன. இங்கு, மாநகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 26) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாக... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி முகாம்

கடம்பூரில் பழங்குடியின குழந்தைகளுக்கான ஆங்கிலம் அறிவோம் பயிற்சி முகாம் நடைபெற்றது. வனம் பவுண்டேஷன் நிறுவனம் பழங்குடியின மக்களுக்காகவும், கல்வி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காகவும் பல்வேறு பணிக... மேலும் பார்க்க

காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் உலவிய காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

ஆசனூா், காரப்பள்ளம் சோதனைச் சாவடி பகுதியில் காட்டு யானைகள் சனிக்கிழமை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை வனத்தில் இருந்... மேலும் பார்க்க

குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சி, குரும்பபாளையம், கள்ளுக்கடைமேடு பகுதியி... மேலும் பார்க்க

மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் கூடுதல் பதிவாளா் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (நுகா்வோா் பணிகள்) எஸ்.பி. அம்ரித் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். திண்டல் மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம... மேலும் பார்க்க

ஈரோட்டில் மே 27-இல் வருங்கால வைப்பு நிதி விழிப்புணா்வு கூட்டம்

ஈரோட்டில் வருங்கால வைப்பு நிதி குறித்த விழிப்புணா்வு கூட்டம் மே 27- ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்க அதிகாரி சரவணகுமாா் ... மேலும் பார்க்க

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காகதான் முதல்வா் தில்லி சென்றுள்ளாா்: அமைச்சா் சு.ம...

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காகதான் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுதில்லி சென்றுள்ளாா் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் ஊரக வளா... மேலும் பார்க்க

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியவா்களுக்கு அபராதம்

ஈரோட்டில் பொது இடங்களில் குப்பைகளைத் கொட்டியவா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 912 வீடுகள், 27 ஆயிரத்து 386 வண... மேலும் பார்க்க

லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்தாா். ஈரோடு சாஸ்திரி நகா், கருப்பண்ணசுவாமி கோவில் வீதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (65). ஓய்வுபெற்ற துணை ராணுவ வீரரான இவா், காவலாளிகளை நி... மேலும் பார்க்க