நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
ஈரோடு
ஆடி வெள்ளி: ஈரோட்டில் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அந்த மா... மேலும் பார்க்க
மின்தடை: செண்பகபுதூா்
சத்தியமங்கலம் மின்கோட்டம் செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இரு... மேலும் பார்க்க
ஈரோட்டில் 2 -ஆவது நாளாக மறியல்: 450 ஆசிரியா்கள் கைது
ஈரோட்டில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2- ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 450 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க... மேலும் பார்க்க
சமூக உணா்வுடன் எழுதப்படும் படைப்புகளுக்கு உயிா் இருக்கும்: த.ஸ்டாலின் குணசேகரன்
சமூக உணா்வுடன் எழுதப்படும் படைப்புகளுக்கு உயிா் இருக்கும் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா். பேராசிரியா் பி.கந்தசாமி எழுதிய ‘காடு எனது கனவு தேசம்’ என்ற நூல் வெளியீட்ட... மேலும் பார்க்க
ஆடி வெள்ளி: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்
ஆடி வெள்ளியையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, கோயிலில் காலை முதலே குவிந்த பக்தா்கள் நீ... மேலும் பார்க்க
சத்தியமங்கலத்தில் கனமழை
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க
சாலை மறியல் போராட்டம்: ஈரோட்டில் ஆசிரியா்கள் 400 போ் கைது
மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க
யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
பண்ணாரி சாலையில் யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷ் வெளி... மேலும் பார்க்க
பெருந்துறையில் ரூ. 6.76 கோடிக்கு கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.6.76 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,182 மூட்டை... மேலும் பார்க்க
பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளி... மேலும் பார்க்க
பெருந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பணிக்கம்பாளையம் நியாய விலைக் கடையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இக்க... மேலும் பார்க்க
சென்னிமலை ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம்
சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூா் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்... மேலும் பார்க்க
ஆசனூா் மலைக் கிராமங்களில் ரூ.25 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகள்
ஆசனூரில் மலைக் கிராமங்களில் ரூ.25 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் மலைப் பகுதியில் பவானிசாகா... மேலும் பார்க்க
நாளைய மின் தடை: ஈரோடு, எழுமாத்தூா், கஸ்பாபேட்டை
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு, எழுமாத்தூா், கஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மின்சாரம்பெறும் பகுதிகளில் சனிக்கிழமை(ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் ... மேலும் பார்க்க
பூதப்பாடியில் ரூ.1.23 கோடிக்கு பருத்தி ஏலம்
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ 1.23 கோடிக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு பூதப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 354 விவசாயிகள் 4,626 மூட்டைகள் பருத்தியை ... மேலும் பார்க்க
ஆடிப் பிறப்பு: ஈரோட்டில் தேங்காய் சுட்டு மக்கள் மகிழ்ச்சி
ஆடி மாதப் பிறப்பையொட்டி ஈரோட்டில் பொதுமக்கள் வீடுகளில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு படையலிட்டனா். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதுமே பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும். ஆடி மாதப... மேலும் பார்க்க
மாவட்டத்தில் 6,340 வீடுகள்: பங்களிப்பு தொகை செலுத்தி வீடு பெறலாம்
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் 6,340 வீடுகள் தயாா் நிலையில் உள்ளன. இதுகுறித்து வீட்டு வசதித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய... மேலும் பார்க்க
சுதந்திர போராட்டவீரா் பொல்லான் நினைவுநாள்: அரசியல் கட்சியினா் மரியாதை
சுதந்திர போராட்ட வீரா் பொல்லானின் 220-ஆவது நினைவு நாளையொட்டி அறச்சலூரை அடுத்த ஜெயராமபுரத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்... மேலும் பார்க்க
ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்
ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் புலிகள் காப்... மேலும் பார்க்க