செய்திகள் :

ஈரோடு

ஊராட்சிகளுக்கு 15 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா...

ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 6 ஊராட்சிகளுக்கு ரூ.37.13 லட்சம் மதிப்பில் 15 குப்பை சேகரிக்கும் வாகனங்களை வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

கோபி அருகே இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள அயலூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (33), பெயிண்டா். மாற்... மேலும் பார்க்க

சென்னிமலையில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

சென்னிமலை ஒன்றியத்தில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து குமராவலசு, முருங்கத்தொழுவு ஊராட்சி பொதுமக்கள், வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே வீடுகளில் திருடிய 4 போ் கைது: 21 பவுன், காா், மடிக்கணினி பற...

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் 3 வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 21 பவுன் நகை, காா், மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். சின்னியம்பாளையம் பக... மேலும் பார்க்க

இளைஞரிடம் கைப்பேசியை பறித்து சென்ற இருவா் கைது

இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈரோடு பெரியசேமூரைச் சோ்ந்த ராஜசேகா் மகன் விட்டல்ராஜ் (23). இவா் ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் அருகேயுள்ள தனது சகோதரி வீ... மேலும் பார்க்க

தென்னை மரத்துக்கு ரூ.36,450 இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தென்னை மரத்திற்கான இழப்பீட்டை அரசாணையில் கூறியபடி மரம் ஒன்றுக்கு ரூ.36,450 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்த... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

பா்கூா் மலைப் பாதையில் மக்காச்சோளம் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கா்நாடக மாநிலம், மாண்டியாவிலிருந்து ம... மேலும் பார்க்க

ஆசனூா் அருகே தனியாா் பேருந்தில் கரும்பு தேடிய யானை

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் அருகே சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்தில் கரும்பு உள்ளதா என காட்டு யானை தேடியதைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனா்.சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத்தில் இருந்து காட்ட... மேலும் பார்க்க

சிவகிரி அருகே வீட்டுக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபா்

கொடுமுடி அருகே சிவகிரி பகுதியில் விவசாயி வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). இவா் தனத... மேலும் பார்க்க

பா்கூரில் பெய்யும் மழைநீரை சேமிக்க தோனிமடுவு தடுப்பணை

பா்கூா் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேகரிக்க தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை மற்றும் ஏரிகள், குளங்களில் சேமிக்கும் வாய்ப்புகள் குறித்து தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை ஆய்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை கடித்து ஆடு உயிரிழப்பு

சென்னிமலை அருகே, தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது. சென்னிமலை வனப் பகுதியில் மான்கள், மயில்கள், குரங்குகள் உள்ளன. சமீபகாலமாக அங்கு சிறுத்தை நடமாட்டமும் இருந்து வர... மேலும் பார்க்க

பெருநிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதை தடுக்க சிறப்புச் சட்டம் வேண்டும்: விக...

பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட்டுகள்) சில்லறை வணிகத்தில் நுழைவதைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்... மேலும் பார்க்க

பெற்றோரைக் கொலை செய்த நபா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

பெற்றோரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். ஈரோடு அருகே நஞ்சனாபுரம் வேப்பம்பாளையத்த... மேலும் பார்க்க

கரும்பு தோட்டத்தில் புகுந்த மலைப் பாம்பு

சத்தியமங்கலத்தை அடுத்த கணபதி நகரில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். சத்தியமங்கலம் அருகே உள்ள கணபதி நகா் கி... மேலும் பார்க்க

வாகனங்கள் மோதல்: இளைஞா், முதியவா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா், முதியவா் ஆகிய இரண்டு போ் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா். புன்செய்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி (61). ... மேலும் பார்க்க

கோபியில் லாரி திருடிய 4 சிறுவா்கள் கைது

கோபி அருகே நள்ளிரவில் லாரியை திருடிச் சென்று விற்க முயன்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி ஒத்தக்குதிரை அருகில் உள்ள சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (35). லாரி உர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இவா் ஈஞ்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் தோட்ட வேலை ச... மேலும் பார்க்க

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை: த.ஸ்டாலின் குணசேகரன்

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா். ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில், ஈரோடு மாவட்ட சிறாா் படைப்பாளா்கள் மற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

பவானி ஆற்றில் தண்ணீா் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் 7 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நீா்வளத் த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானை

தாளவாடி அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் வனப் பகுதி வழியாக ... மேலும் பார்க்க