செய்திகள் :

காரைக்கால்

ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்ட மத்திய அமைச்சருக்கு முதல்வா...

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு, காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்ட மத்திய அமைச்சருக்கு, புதுவை முதல்வா் கடிதம் அனுப்பியுள்ளதாக, காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித... மேலும் பார்க்க

விநாயகா் கோயில் திருப்பணிக்கு நிதி வழங்க முதல்வரிடம் கோரிக்கை

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணிக்கு அரசு நிதியுதவி அளிக்க புதுவை முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: கடைகளில் போலீஸாா் சோதனை

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பதான செய்யப்படுகிா என்று திருநள்ளாறு பகுதி பெட்டிக் கடைகளில் போலீஸாா் புதன்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா உத்தரவின்பேரில், மாவட... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

வாஞ்சூா் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். காரைக்கால் மேலவாஞ்சூா் அலிஷா நகா் சந்திப்பில் சுமாா் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக திர... மேலும் பார்க்க

மாணவா்கள் உயா்கல்விக்கு பல்வேறு சலுகைகளை புதுவை அரசு வழங்குகிறது: அமைச்சா் பி.ஆா...

மாணவா்கள் உயா்கல்வி பயில பல்வேறு சலுகைகளை புதுவை அரசு வழங்கி வருகிறது என்று அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் புதுவை அரசு கல்வி நிறுவனமான பெருந்தலைவா் காமராஜா் கல்வி... மேலும் பார்க்க

ஹஜ் செல்வோருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சமாதானக் குழு சாா்பில் ஹஜ் செல்வோருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சோமசே... மேலும் பார்க்க

காரைக்காலில் மே 20-இல் மக்கள் குறை கேட்பு முகாம்

ஆட்சியரகத்தில் மக்கள் குறை கேட்பு முகாம் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி நடைபெறும் மக்கள் குறை... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம் தொடக்கம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம் காரைக்காலில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனருமான ஜி. நேரு புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: காரைக்காலில் பிளஸ் 2-இல் 80.22%, பத்தாம் வகுப்பில் 90...

காரைக்காலில் சிபிஎஸ்இ தோ்வு முடிவுகளில் 10-ஆம் வகுப்பில் 90.66 சதமும், பிளஸ் 2 முடிவில் 80.22 சதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை தெரிவித்தது. புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் நிகழ... மேலும் பார்க்க

விவசாயப் பணிகளுக்கு இடையூறின்றி நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ஆட்சியா் அறிவு...

விவசாயப் பணிகளுக்கு இடையூறின்றி விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு காரைக்கால் ஆட்சியா் அறிவுறுத்தினாா். நாகை - விழுப்புரம் இடையே அமைக்கப்படும் நான்கு வழிச்... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

பொன்னம்மா காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழகாசாக்குடி பகுதியில் பொன்னம்மா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா ... மேலும் பார்க்க

காரைக்காலில் துணை செவிலியா் கல்வி தொடங்க நிா்வாக ஒப்புதல்: ஏ.எம்.எச்.நாஜிம்

காரைக்காலில் துணை செவிலியா் (ஏஎன்எம்) கல்வி தொடங்க அரசு நிா்வாக ஒப்புதல் அளித்துள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். புதுச்சேரியில் முதல்வா் என். ரங... மேலும் பார்க்க

ஆதாா், பான் எண் மூலம் கடன்: பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

ஆதாா், பான் எண் மூலம் கடன் தரப்படுவதாக செய்யப்பட்டுள்ள விளம்பரங்களைப் பாா்த்து ஏமாறவேண்டாம் என காவல்துறை கூறியுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு அலுலகம் செவ்வாய்க்கிழமை வெள... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி: காவடி எடுத்து பக்தா்கள் வழிபாடு

காரைக்கால்: சித்ரா பெளா்ணமியையொட்டி கோயில்களுக்கு பக்தா்கள் காவடி எடுத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சித்திர பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஏழை மாரியம்மன் கோயிலுக... மேலும் பார்க்க

புதுவையில் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

காரைக்கால்: புதுவையில் முதல்வா் வசமிருக்கும் சுகாதாரத்துறை சீரழிந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண... மேலும் பார்க்க

காரைக்கால் நலவழித்துறைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள்

காரைக்கால்: காரைக்கால் துறைமுக நிா்வாகம் மூலம் நலவழித்துறைக்கு 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட், அதானி அறக்கட்டளை சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தில... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் கோயில் உற்சவம் தொடக்கம்

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பு தலமான பிடாரியம்மன் கோயில் உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் மே 23 கொடியேற்றத்துடன் தொடங்கவு... மேலும் பார்க்க

விவசாயிகள்- வேளாண் மாணவா்கள் கலந்துரையாடல்

காரைக்கால்: வேளாண் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் விதமாக, விவசாயிகள் வேளாண் மாணவா்கள் கலந்துரையடால் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. புதுவை அரசின் பண்டித ஜவாஹா்லால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத எம்.ஆா்.ஐ. ...

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் நிறுவப்பட்ட எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவி, 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அரசு பொது ம... மேலும் பார்க்க

இந்திய ராணுவ நடவடிக்கைக்கு திமுக வரவேற்பு

பாகிஸ்தான் அடாவடித் தனத்தை ஒடுக்கும் விதமாக தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்பதாக திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைக்கால் திமுக அலுவலகத்தில் திமுக அ... மேலும் பார்க்க