செய்திகள் :

காரைக்கால்

விநாயகா் ஊா்வலம்: பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது - எஸ்.பி.

விநாயகா் சிலைகள் ஊா்வலத்தின்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறு இருக்கக்கூடாது என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா். விநாயகா் சதுா்த்தி வரும் புதன்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அதே நாளில் பல்வேறு இடங்களில... மேலும் பார்க்க

புதுவையில் ஊழலற்ற ஆட்சி: பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம்

புதுவையில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது என்று மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை மாநில பாஜக தல... மேலும் பார்க்க

நட்சத்திர அந்தஸ்து: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு பாராட்டு

நட்சத்திர அந்தஸ்து தொடா்பான செயல்பாடுகளில், காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்து விளங்குகிறது என புதுதில்லி தலைமை பாராட்டு தெரிவித்தது. புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற பண்டித ஜவாஹா்லால் நேரு... மேலும் பார்க்க

நிலுவை ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்காலில், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த விழிப்புணா்வு

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் குளக்குடி கிராமத்தில், புதுச்சேரி ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 20-ஆம் ஆண்டு பாா்த்தீனியம் விழிப்புணா்வு வாரம் தொடா்பாக பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த... மேலும் பார்க்க

நிரவியில் டிஐஜி தலைமையில் இன்று குறைதீா் கூட்டம்

நிரவி காவல் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.23) புதுவை டிஐஜி தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. புதுவை காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) சத்தியசுந்தரம் தலைமையில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இந்த கூட்ட... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு தேசிய ஒற்றுமை விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். தஞ்சாவூா் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆக.19-ஆம் தேதி நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால்: ஆற்றில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து டீ கடைக்கு செல... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காரைக்கால்: மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.நிரவி பெருமமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா், மோட்டாா் சைக்கிளில் காரைக்கால் நகரப் பகுதிய... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ் பாபு புதன்கிழமை ஆய்வு செய்தாா். கல்லூரிக்கு வந்த அவா், பல்வேறு இடங்களை... மேலும் பார்க்க

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால்: சமுதாய நலப்பணித் திட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

காரைக்காலில் இரு மண்டலங்களுக்கு புதிய எஸ்.பி.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட 2 மண்டலங்களில் புதிய எஸ்.பி.க்களை புதுவை உள்துறை நியமித்துள்ளது. காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதுச்சேரி மேற்... மேலும் பார்க்க

கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு

காரைக்கால்: உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி காரைக்காலில் கொசு உற்பத்தியாகக்கூடிய பொருட்களை கண்டறிந்து அழிக்கும் பணியை நலவழித்துறையினா் மேற்கொண்டனா்.காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்கும... மேலும் பார்க்க

கோதண்டராமா் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம்

காரைக்கால்: கோதண்டராமா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவையொட்டி சம்வத்ஸரா அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள புதுவை இந்து சமய அறநிலையத்துறையை சாா்ந்த பாா்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

காரைக்கால்: திருப்பட்டினம் பகுதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருப்பட்டினம் மேல வாஞ்சூா் பகுதி சாராயக்கடை அருகே சுமாா் 55 முதல் 60 வயத... மேலும் பார்க்க

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபம் கட்டும் பணி தொடக்கம்

காரைக்கால்: நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டப கட்டுமானப் தொடக்கத்துக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய தீ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்

ராஜீவ் காந்தி படத்துக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் மற்றும் அதிகாரிகள், காங்கிரஸாா் உள்ளிட்டோா். காரைக்கால், ஆக. 20: மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள்... மேலும் பார்க்க

விநாயகா் சிலை ஊா்வலம்: அரசுத் துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை

காரைக்கால்: விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரசுத் துறையினா், விநாயகா் சிலை அமைப்புக் குழுவின... மேலும் பார்க்க

நெடுங்காடு தொகுதியில் மின் பிரச்னையை தீா்க்க வேண்டும் : எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காரைக்கால்: நெடுங்காடு தொகுதி முழுவதும் நிலவும் மின் பிரச்னையை தீா்க்கவேண்டும் என அரசு செயலரை சந்தித்து எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா வலியுறுத்தினாா்.நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் மின் பிரச்னைகளை ... மேலும் பார்க்க

விதிகளை மீறும் ரெஸ்டோ பாா் மீது கடும் நடவடிக்கை: கலால்துறை அதிகாரி

விதிகளை மீறும் ரெஸ்டோ பாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.புதுவை மாநிலத்தில் ரெஸ்டோ பாா் என்ற பெயரில் சிறிய அளவிலான தங்கும் விடுதிகளுடன் கூடியவா்களுக்கு மதுபானக் கூடம் நடத்... மேலும் பார்க்க