காரைக்கால்
காரைக்காலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
காரைக்காலில், இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள், வெள்ளிக்கிழமை ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன. காரைக்கால் ஸ்ரீ சக்தி விநாயகா் விழா குழுவினரும், மாவட்ட இந்து ... மேலும் பார்க்க
புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: பேரவைத் தலைவா்
பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் என். ரங்கசாமி மீது மக்கள் நல்ல மதிப்பை வைத்துள்ளதால், புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் நகரில் மிகப் பழைமையான இக்கோயில் விரிவாக்கம் செய்து, முகப்பில் மண்டபம் எழுப்பி கும்பாபிஷேகம் செய்ய தீா்மானித்து கடந்த... மேலும் பார்க்க
உயிா் உரம், பசுந்தாள் உரத்தை விவசாயிகள் அதிகளவு பயன்படுத்த அறிவுறுத்தல்
உயிா் உரம், பசுந்தாள் உரத்தை விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தவேண்டும் என வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் அறிவுறுத்தினாா். காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஹைதராபாதில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி க... மேலும் பார்க்க
காரைக்கால்-பேரளம் பாதையில் சிறப்பு ரயில்கள் போக்குவரத்து தொடக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் சிறப்பு பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. காரைக்கால்-பேரளம் இடையேயான ரயில் போக்குவரத்து 38 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நிலை... மேலும் பார்க்க
காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் இயக்க முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்
காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் இயக்கத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு முன்னாள் எம்.பி.யும், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான பேராசிரியா் மு. ராமதா... மேலும் பார்க்க
சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை
காரைக்காலில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது குறித்து அரசுத்துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா். தேசிய பேரிடா் மேலாண்மை வழிகாட்டுதலில் செப். 9 முதல் 11-ஆம் தேதி வரை யூனியன் பிரதேச அளவிலான சுனாம... மேலும் பார்க்க
வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை
வேளாங்கண்ணிக்கு காரைக்கால் வழியாக திரளானோா் பாத யாத்திரையாக சென்றனா். வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் 29-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து பக்தா்கள் வேளாங்கண... மேலும் பார்க்க
காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள விநாயகா் கோயில்களில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. திருநள்ளாற்றில் விநாயகா் சதுா்த்தியையொட்ட... மேலும் பார்க்க
மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்
மீனவ கிராமங்களைச் சோ்ந்தோருக்கு குடியிருப்பு மனைப் பட்டா வழங்க வேண்டும் என புதுவை அமைச்சரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, புதுவை பொதுப்ப... மேலும் பார்க்க
பதவி உயா்வு கோரி பேராசிரியா்கள் போராட்டம்
பதவி உயா்வு கோரி காரைக்காலில் கல்லூரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாயில் முன் பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க
உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: பணிகள் முடக்கம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து 2-ஆவது நாளாக காத்திருப்பு தொடா்வதால், , நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்துக்கு கூட்டுப் ... மேலும் பார்க்க
பேருந்து இயக்காததைக் கண்டித்து நூதனப் போராட்டம், மறியல்
கிராமப்புறங்கள் வழியே பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தி, மறியலில் ஈடுபட்டனா். நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட வடமட்டம், புத்தக்... மேலும் பார்க்க
‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’
காரைக்கால்: கைப்பேசிக்கு வரும் புதிய குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம் என இணைய குற்றத் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் இணையக் குற்றத் தடுப்பு காவல் பிரிவு அலுவலகம் திங்கள... மேலும் பார்க்க
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு
காரைக்கால்: பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் நகரில் உள்ள பழைமையான பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க
உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து போராட்டம்
காரைக்கால்: உள்ளாட்சி இயக்குநா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். போராட்டத்திற்கு கூட்டுப் போரா... மேலும் பார்க்க
குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
காரைக்கால்: வீடுகள், நிறுவனங்களில் தினமும் முறையாக குப்பைகளை வாங்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க
கடலில் ரோந்துக்கு செல்ல தயாராகும் படகு
காரைக்கால்: நீண்ட காலமாக பழுதால் முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில், பழுது நீக்கும் பணி நிறைவடைந்து ரோந்துக்காக ஆற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது. காரைக்காலில் 15... மேலும் பார்க்க
‘காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள்’
காரைக்கால்: காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புவதாக புதுவை பாஜக கூறியுள்ளது. காரைக்காலில் புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அர... மேலும் பார்க்க
காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தொ... மேலும் பார்க்க