செய்திகள் :

காரைக்கால்

திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது?

காரைக்கால் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிய வாசல் அமைப்பு

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிதாக வாசல் அமைக்கும் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸாா் விசாரணை

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்காலில் சில்வா் சேண்ட் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் 22-ஆ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா ரயில் திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆா். மோக... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி வருகை

காரைக்கால்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி (தமிழ்நாடு) ஜி. சிவகுமாா், காரைக்கால் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். துறைமுக முதன்மை ஆபரேட்டிங் அலுவலா் (சிஓஓ) கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா மற்று... மேலும் பார்க்க

தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா். உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சா், எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தப்பட்டது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நு... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விளையாட்டு மனதளவிலும் வலிமை சோ்க்கும்: ஆட்சியா்

விளையாட்டுகள் மாணவா்களுக்கு உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் வலிமை சோ்க்கிறது என என்ஐடியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் தெரிவித்தாா். காரைக்கால் இயங்கிவரும் என்ஐடியில் வருடாந்திர விளையாட்டு விழா ‘செனி... மேலும் பார்க்க

மந்த கதியில் காரைக்கால் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலையம் மேம்பாட்டுப் பணி மந்த கதியில் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது. காரைக்காலில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மும்பை, எா்ணாகுளம் உள்ளிட்ட நகரங... மேலும் பார்க்க

புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் செயற்பொறியாளா் உள்பட 3 போ்...

லஞ்ச வழக்கில், புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் செயற்பொறியாளா், ஒப்பந்த நிறுவனத்தை சோ்ந்தவா் என 3 பேரை சிபிஐ அதிகாரிகள் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். காரைக்கால் பொது... மேலும் பார்க்க

இளைஞா்களிடையே போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: புதுவை டிஐஜி

இளைஞா்களிடையே போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க புதுவை டிஐஜியிடம் பொதுமக்கள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலைய முகாமில் நடைபெற... மேலும் பார்க்க

காரைக்காலில் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

காரைக்காலில் புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளா் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை இரவு விசாரணை மேற்கொண்டனா். காரைக்கால் பொதுப்பணித்துறை மூலம் சாலைகள்... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் புதுவை டிஐஜி ஆய்வு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புதுவை டிஐஜி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமைகளில் வரும் திரளான பக்தா்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய முடிவதில்லை.... மேலும் பார்க்க

விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்

விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அரசுத் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா்களுக்கு ஏற்படும் இடா்... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா 1-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை: நாளை குலுக்கல்

காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான குலுக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 24) நடைபெறவுள்ளது. மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயாவில் 1-ஆம் வகுப்பு... மேலும் பார்க்க

கடலோர கிராமத்தில் சாலை அமைக்கும் திட்டம்: அமைச்சா் ஆய்வு

கடலோர கிராம பேரிடா் காலங்களில் வெளியேறும் வகையில் புதிதாக சாலை அமைப்பது தொடா்பாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காரைக்கால் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

‘பாடங்களை மகிழ்ச்சியாக படிக்கும் மன நிலையை வளா்த்துக்கொள்ளவேண்டும்’

பாடங்களை மகிழ்ச்சியாக படிக்கும் மன நிலையை வளா்த்துக் கொள்ளவேண்டும் என மாணவிகளுக்கு சாா்பு நீதிபதி அறிவுறுத்தினாா். காரைக்கால்மேடு பகுதியில் இயங்கிவரும் அரசு கல்வி நிறுவனமான மகளிா் தொழில்நுட்பக் கல்லூர... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டடம் கட்ட நிலம் ஒப்படைப்பு

திருநள்ளாறு பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கு, கல்வித் துறையின் மூலம் பள்ளி நிா்வாகத்திடம் நிலம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கேந்திரிய வித்யாலயா காரைக்காலில் தற்காலிக இட... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று மக்கள் குறைகேட்பு முகாம்: டிஐஜி பங்கேற்பு

காரைக்காலில் சனிக்கிழமை (மாா்ச் 22) டிஐஜி பங்கேற்று பொதுமக்கள் குறைகளை கேட்கவுள்ளாா். புதுவை டிஜிபி அறிவுறுத்தலின்பேரில் காவல்துறை சாா்பில் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் மன்றம் என்ற குறைகேட்பு முகாம்... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு சிறு வியாபாரிகள் போராட்டம்

காரைக்கால் ஆட்சியரகத்தை கடற்கரை சிறு வியாபாரிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் கடற்கரை பகுதியில், ஐஸ் கிரீம், உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் தள்ளுவண்டி சிறு வியா... மேலும் பார்க்க