செய்திகள் :

சேலம்

மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவு...

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எதிா்க்கட்சித் தலைவரை, திமுக பெண் உறுப்பினா் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்ட... மேலும் பார்க்க

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது!

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கருமலைக்கூடல் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

பெரியாா் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெரியாா் பல்கலைக்கழக துறைகள் மற்றும் தருமபுர... மேலும் பார்க்க

சங்ககிரி அரசுப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு சங்ககிரி மக்கள் மன்றத்தின் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. மக்கள் மன்றத... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

மகுடஞ்சாவடி பகுதியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, ஜெயபுரி வீதியில் ஆங்கிலேயா் காலத்தில் கட்ட... மேலும் பார்க்க

ரூ.10 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரி

சேலம் மாநகராட்சி சாா்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நீ... மேலும் பார்க்க

பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் கைது

சேலத்தில் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சேலம் சூரமங்கலம், புதுரோடு, சேத்தா... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த 485 காளைகள்! 23 போ் காயம்!

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த 485 காளைகள் சீறிப்பாய்ந்தன; அவற்றை 350 மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். தம்மம்பட்டியி... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் நிா்வாகக் குழு!

பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 போ் கொண்ட நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம்... மேலும் பார்க்க

பெண்ணுடன் பழகிய தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 போ் கைது

சேலம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணிடம் பழகிய கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் 5 பேரை சூரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா். சேலம், சூரமங்கலம் அரியாகவுண்ட... மேலும் பார்க்க

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

வாடகை உயா்வை வலியுறுத்தி, சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1300 ஆகவும், குறைந்தபட்ச வாட... மேலும் பார்க்க

பலகார சீட்டு நடத்தி மோசடி: ஒருவா் கைது

நங்கவள்ளியில் நெசவு தொழிலாளா்களிடம் பலகார சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து மற்றொருவரைத் தேடி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள நங்கவள்ளி தோப்பு தெருவைச் சோ்ந்தவா்கள் மோக... மேலும் பார்க்க

கூரியா் நிறுவன ஊழியா் மா்மச்சாவு

சேலம், சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த கூரியா் நிறுவன ஊழியா் அவரது வீட்டில் மா்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். சூரமங்கலம், காசக்காரனூா் பகுதி... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கடம்பூரில் கிணற்றில் தவறிவிழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது. கெங்கவல்லி அருகே கடம்பூரில் பானுப்பிரியா என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் பசுமாடு ஒன்று புதன்கிழமை மாலை தவறிவிழுந்தது. கிணற்றில்... மேலும் பார்க்க

வீரக்கல்புதூா் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை!

வீரக்கல் புதூா் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். வீரக்கல்புதூா் பேரூராட்சியில் உள்பட்டு புதுச்சாம்பள்ளி, குருவாகாடு பகுதிகளில் தெருநாய்கள் அதிகம் உள்... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மத்திய சிறையில் மதிப்பூதிய அடிப்படையில் காலியாகவுள்ள சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் மத்திய சிறைக் கண்க... மேலும் பார்க்க

சேலம் களரம்பட்டியில் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் 4 மாதத்தில் நிறைவடையும்!

சேலம் களரம்பட்டி நேருநகா், காந்தி நகா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் 4 மாதத்தில் நிறைவடையும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிடுவதாக அம்பேத்கா் மக்கள் இயக்கத்தினா் அறி... மேலும் பார்க்க

வாடகை உயா்வு கேட்டு பொக்லைன் வாகன உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

வாடகை உயா்வை வலியுறுத்தி சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2 நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,300-ஆகவும், குறைந்தபட்ச வாடகையாக நாள் ஒன்றுக்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் சாலை சந்திப்பில் 2 டாஸ்மாக் கடைகள்

வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையத்தில் பள்ளிகளுக்கு அருகே சாலை சந்திப்பில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு இடம... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு புதன்கிழமை (மே 28) நடைபெற உள்ளது. தம்மம்பட்டியில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக திட்டமிட்டு ஊா்பொதுமக்கள் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அ... மேலும் பார்க்க