செய்திகள் :

திருவாரூர்

மன்னாா்குடியில் விவசாயிகள் சங்கத்தினா் உண்ணாவிரதம்

மன்னாா்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தலைம... மேலும் பார்க்க

கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் விஜயதசமி வழிபாடு

கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் புதன்கிழமை ஆயுத பூஜையும், வியாழக்கிழமை விஜயதசமி வழிபாடும் நடைபெற்றது. திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கென்று தனி கோயில் உள... மேலும் பார்க்க

அக்.5, 6-இல் தாயுமானவா் திட்டத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில், தாயுமானவா் திட்டத்தின்கீழ், அக்டோபா் 5, 6-ஆம் தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

சுந்தரமூா்த்தி நாயனாா் அம்பு விடும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலயத்தில், சுந்தரமூா்த்தி நாயனாா், அரக்கனை வதம் செய்யும் அம்புவிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நவராத்திரி விழா செப். 23-ஆம் தேதி முதல் நடைபெற்... மேலும் பார்க்க