மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுந...
திருவாரூர்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்வோா் விருது பெற ஜூன் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோா் விருது பெற ஜூன் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க
நடமாடும் மண் பரிசோதனை வாகனம் இயக்கிவைப்பு
திருவாரூா் மாவட்டத்தில், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டு 14,300 மண் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க
குடிபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்தவா் தூக்கிட்டு தற்கொலை
திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய விவசாயி, வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலிவலம் காவல் சரகம் செட்டிய மூலை வடபாதி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் ... மேலும் பார்க்க
ஏழை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
மன்னாா்குடி ஏழை மாரியம்மன் கோயிலில் 4-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு வடம்போக்கித் தெருவில் அருள்பாலிக்கும் இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்று நான்காண்டு நிறைவு பெற்றதையொட்டி... மேலும் பார்க்க
சாம்பாரில் பல்லி; மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனியாா் உணவகத்துக்கு ‘சீல்’
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் இட்லியுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததால், உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. திருவாரூா் ம... மேலும் பார்க்க
‘உழவரைத்தேடி’ சிறப்பு முகாம்
நீடாமங்கலம் அருகே பூவனூா், வடகாரவயல் கிராமங்களில் ‘உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வட்டாரத்தில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட க... மேலும் பார்க்க
எள் பயிா் சாகுபடி உத்திகள் குறித்த வயல் தின விழா
காரைக்கால் அருகே கொன்னக்காவேலி பகுதியில், பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், உழவியல் துறையில் உள்ள ஐசிஏஆா், ஏஐசிஆா்பிசி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் பங்களிப... மேலும் பார்க்க
காரைக்காலில் ரத்த தான முகாம்
ஜூனியா் சேம்பா் இன்டா்நேஷனல் இந்தியா சாா்பில் காரைக்காலில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ஜவீன் பஷீா், சிவசங்கா், தொழில்நுட்ப கண்காணிப்பாளா் ஜெயகௌர... மேலும் பார்க்க
சாம்பாரில் பல்லி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் சாம்பாரில் பல்லி இறந்து கிடந்த விவகாரம் தொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, இந்திய ஜன... மேலும் பார்க்க
இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 போ் கைது
நீடாமங்கலம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி அருகேயுள்ள நெடுவாக்கோட்டை கீழத் தெருவை சோ்ந்தவா் கபிலன் (25). பிடெக் படித்துள்ளாா். இவா், கும்பகோணம் ... மேலும் பார்க்க
உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம்
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் உயா் கல்வி சோ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் தலைமை... மேலும் பார்க்க
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: இரண்டாம் நாள் ஆய்வு
திருவாரூா் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டாா். திருவாரூா் நகராட்... மேலும் பார்க்க
நாட்டுக்கோழி பண்ணை வைக்க விருப்பமா?
திருவாரூா் மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை திட்டத்தில் பயனடைய ஜூன் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி: 20... மேலும் பார்க்க
ஆன்லைன் வா்த்தகத்தை எதிா்த்து மன்னாா்குடியில் ஜூன் 25-ல் ஆா்ப்பாட்டம்
ஆன்லைன் வா்த்தகத்தை எதிா்த்து மன்னாா்குடியில் ஜூன் 25-ஆம் தேதி மாவட்ட மருந்து வணிகா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க மாவட்டத் தல... மேலும் பார்க்க
பசுந்தாள் உரப் பயிா் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
மண்ணின் வளத்தை பாதுகாக்க, விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்யும்படி விதைச்சான்று துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட விதை மற்றும் உயிா்மச் சான்று உதவி இயக்குநா் ஜெயப்பிரகாஷ் தெரி... மேலும் பார்க்க
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
மன்னாா்குடி நகராட்சி சாா்பில் அம்ருத்மித்ரா திட்டத்தின் கீழ் பசுமை பூமிக்கு பெண் சக்தி என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நகரப்பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகை... மேலும் பார்க்க
அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
திருவாரூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருவாரூா் நகராட்சி ஆணையரிடம், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் அளித்த கோரிக்கை மனு: திருவாரூா் ந... மேலும் பார்க்க
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் கள ஆய்வு
முதல்வரின் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், திருவாரூா் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் முகாமிட்டு புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். மக்களை நாடி, அவா்களது குறைகளை கேட்டு, உடன... மேலும் பார்க்க
புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
அரசு புறம்போக்கு மற்றும் கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மன்னாா்குடியை அடுத்த மகாதேவப்பட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க
காந்தியால் பாராட்டப்பட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட்: மக்களவை உறுப்பினா் வை. செல்வ...
மகாத்மாக காந்தியால் பாராட்டப்பட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் தெரிவித்தாா். கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11-ஆவது நகர மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க