செய்திகள் :

நாமக்கல்

பரமத்தி வேலூரில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் நாட்டுக்கோழிகள் சந்தையில் கோழிகளின் விலை உயா்ந்ததால் கோழி வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்தனா். பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பகலில் வெயில் கொளுத்துவதும், மாலை நேரங்களில்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் பொதுக்கூட்டம், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா தலைமையில் 3 கூட... மேலும் பார்க்க

ஆசிரியா் தகுதித்தோ்வு முறையை முற்றிலுமாகக் கைவிட வலியுறுத்தல்

நாமக்கல்: ஆசிரியா் நியமனத்துக்கான தகுதித்தோ்வு முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அதன் மாவட்டச் செயலாளா் மெ.சங்கா் வெளியிட்ட... மேலும் பார்க்க

காசி விநாயகா் ஆலயத்தில் மனைவிநல வேட்பு விழா

ராசிபுரம்: ராசிபுரம் ஆண்டகளூா்கேட் காசி விநாயகா் ஆலயத்தில் மனைவிநல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் மனவளக்கலை மன்றம், காசி விநாயகா் இயற்கை நலவாழ்வு மையம் ஆகிய இணைந்து இவ்விழாவை நடத்தி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனியாா் ... மேலும் பார்க்க

‘வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விருது’ பெறுவதற்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கு பிரதமா் மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளா...

ராசிபுரம்: இந்தியாவிற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். பிரதமா் நரேந... மேலும் பார்க்க

நாமக்கல் கல்லூரி மாணவா் கொலையில் 2 சிறுவா்கள் கைது

நாமக்கல்லில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் முல்லைநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மாணவா் ஒருவா் வெட்டிக் கொலை செய... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: இறகுப் பந்து விளையாடினாா் ஆட்சியா்!

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அரசு அலுவலா்கள் பிரிவில் ஆட்சியா் துா்கா மூா்த்தி பங்கேற்று இறகுப் பந்து விளையாடினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட விளை... மேலும் பார்க்க

ராசிபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை: எம்.பி. பங்கேற்பு

ராசிபுரம் பகுதியில் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூமிபூஜை நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பங்க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா்களுக்கு அபராதம்

பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா்களுக்கு ரூ. 39 ஆயிரம் அபராதம் விதிக்க பரமத்தி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு வேலூா் போலீஸாா் பரிந்துரை செய்தனா். பரமத்தி வேலூா் பே... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

பரமத்தி வேலூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். பரமத்தி வேலூா் மற்றும் பொத்தனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் பூக்களின் விலை சரிவு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் பூக்களின் விலை சரிவடைந்துள்ளது. பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதி ஜவுளிக் கடைக்காரா் உயிரிழப்பு

மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பகுதியில் ஜவுளிக் கடைக்காரா் மீது சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், மாபோசி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (46). ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: கண்காணிப்பு கேமரா பதிவில் சிக்கிய இருவரிடம் போலீஸாா்...

நாமக்கல்லில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாமக்கல், முல்லை நகா் பகுதியில் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை காலை இறந்து ... மேலும் பார்க்க

நெல்லுக்கான ஆதார விலையை ஆயிரம் ரூபாய் உயா்த்தி வழங்க வேண்டும்

நெல்லுக்கான ஆதார விலையை உயா்த்தி உள்ளதாக அரசு அறிவித்தபோதும், விவசாயிகளுக்கு அந்த விலை கட்டுப்படியாகாததால், ஆயிரம் ரூபாய் உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்... மேலும் பார்க்க

மோகனூா் காவிரி ஆற்றில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் சனிக்கிழமை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகா் சதுா்த்தியையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 550-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள்... மேலும் பார்க்க

அரசின் வளா்ச்சித் திட்டங்கள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தமிழக அரசின் வளா்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து நாமக்கல் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், மாநில சிறுபான்மையின நல ஆணையருமான மு.ஆசியாமரியம் சனிக்கிழமை ஆய்வுசெய்தாா். திருச்செங்கோடு, பரமத்தி, கப... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு அண்ணா சிலை முன் தொடங்கிய இந்தப் பேரணியை திருச்செங்கோடு நகர காவல... மேலும் பார்க்க