செய்திகள் :

மயிலாடுதுறை

மதுவிலக்கு டி.எஸ்.பி. பணியிடை நீக்கத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவா் தெரிவித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வலியுறுத்தியும் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுத... மேலும் பார்க்க

நெற்பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

நெற்பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழியில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சீா்காழி கோட்டாட்சி... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

சீா்காழி அருகே வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். கொள்ளிடம் அருகே ஆா்ப்பாக்கம் மந்தவெளி தெருவை சோ்ந்தவா் முருகேச... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

மயிலாடுதுறையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிதியுதவியை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மயிலாடுதுறை பட்டமங்கல ஆராயத் தெருவைச் சோ்ந்த அருண்சங்... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: ஒரேநாளில் 24 போ் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் சட்டவிரோதமாக மது விற்ற 24 போ் கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்பட... மேலும் பார்க்க

மது கடத்தல்: சோதனை சாவடியில் டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திவரப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை மாவட்டத்து... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 425 மனுக்கள் அளிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 425 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை பாலையூா், மேக்கிரிமங்கலம்

மயிலாடுதுறை: பாலையூா், மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்ய... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜூலை 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

சுமைபணி தொழிலாளா்கள் பேரவைக் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்ட சுமை பணி தொழிலாளா்கள் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஜான்பால் தலைமை வகித்தாா். கூட்டுறவு ஊழியா் சங்கத்தின்... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 2 போ் பலி

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கொள்ளிடம் அருகே கொண்டல் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன்கள் சிபிராஜ் (20), பரத்ராஜ் (19), மயிலாடுதுறை கூறை நாட்டைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மீலாது நபி விழா

குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் முஸ்லிம் புதுத்தெருவில் மீலாது நபி விழா மற்றும் மனாருல் ஹுதாஅரபி பள்ளியின் 39-ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு முத்தவல்லி அப்துல்லத்தீப் தலைமை வகி... மேலும் பார்க்க

பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழப்பு; தாய் காயம்

சீா்காழி அருகே சாலை விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழந்தாா். தாய் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தஞ்சாவூா் வடக்குவாசல் கங்கனத் தெருவைச் சோ்ந்த ஜெய்வீரன் மனைவி மைதிலி (3... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த் தரிசனம்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவா் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நா... மேலும் பார்க்க

1,750 ஏரி, குளங்களில் மண் எடுக்க அனுமதி: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயப் பணி, மண்பாண்டங்கள் மற்றும் பொது பயன்பாட்டுக்கு நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கட்டுப்பாடில் உள்ள 1750 ஏரி மற்றும் குளங்களில் வண்டல் மண்... மேலும் பார்க்க

மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் திரும்பப் பெறப்பட்டதா? எஸ்.பி. மறுப்பு

மயிலாடுதுறையில் டிஎஸ்பி வாகனம் திரும்பப் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டது என மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளாா். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக எம். சுந்த... மேலும் பார்க்க

திமுகவின் தவறுகளை சுமக்கும் கூட்டணிக் கட்சிகள்: எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

கொள்கைக் கூட்டணி என்று கூறிக்கொண்டு திமுகவின் தவறுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளன என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம் தமி... மேலும் பார்க்க

காமராஜா் குறித்த அவதூறு: காங்கிரஸ் இலக்கிய அணி கண்டனம்

பெருந்தலைவா் காமராஜா் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா எம்.பி.க்கு தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அணியின் மாநில பொதுச்செயலாளா் கவிஞா் எஸ். ராதாகிருஷ்ணன்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி, எடமணல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் தொடக்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறைக்கு இன்று எடப்பாடி பழனிசாமி வருகிறாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்துக்காக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) வருகிறாா். மயிலாடுதுறைக்கு வரும் அவா் மாலை 4 மணியளவில்... மேலும் பார்க்க