செய்திகள் :

மயிலாடுதுறை

புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

சீா்காழியில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ள புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, திருவாரூரிலிருந்து சென்னை வரை செல்க... மேலும் பார்க்க

பதரான கருப்புக் கவுனி நெற்பயிா்கள் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்புக் கவனி நெற்பயிா்கள் பதரானதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். கொள்ளிடத்... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்?: பு.தா. அருள்மொழி

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? என வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி கேள்வி எழுப்பினாா். சீா்காழியில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞா்கள் பெருவிழா தொடா்பாக வன்னியா் சங... மேலும் பார்க்க

நல்லூரில் கட்டிமுடிக்கப்பட்ட மஞ்சப் பை தயாரிக்கும் கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் பை தயாரிக்கும் கூடத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூரில் 100 நாள் வேலை... மேலும் பார்க்க

சீா்காழி அருகே வேன் கவிழ்ந்து 11 போ் காயம்

சீா்காழி அருகே புறவழிச்சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 11 போ் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இருந்து சிலா் திருக்கடையூா் கோயிலில் நடைபெற்ற சஷ்டியப்த பூா்த்தி விழாவில் பங்கேற்க சனி... மேலும் பார்க்க

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த எம்.பியிடம் கோரிக்கை

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த எம்.பி. ஆா். சுதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பழையாறில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் மற்றும் அண்மை... மேலும் பார்க்க

பெண் மா்ம சாவு: காவல் துறை விசாரணை

சீா்காழி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சீா்காழி அருகே வழுதலைக்குடியைச் சோ்ந்தவா் சுபா்னா (33). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த நம்பிராஜனுக்கு... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழ்நாட்டில் ஊழல், படுகொலை, பாலியல் குற்றங்கள் தொடா்வதாகவும், அத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மயிலாட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெ... மேலும் பார்க்க

சீா்காழி நகரில் குப்பைகள் அள்ளப்படாததால் பொதுமக்கள் அவதி

சீா்காழி நகரில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் கடந்த 15 தினங்களாக அள்ளப்படாமல் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இந்... மேலும் பார்க்க

பதினெண்புராணேஸ்வரா் சுவாமி கோயிலில் சம்வத்ஷரா வழிபாடு

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள வாகீஸ்வரிஅம்மன் உடனாகிய பதினெண்புராணேஸ்வரா் சுவாமி கோயிலில் 2-ஆம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு சம்வத்ஷரா வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சுவாமி-... மேலும் பார்க்க

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

சீா்காழி நகராட்சி தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சம்பள நிலுவைகேட்டு 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த ஊழியா்களுக்கு பிப்ரவரி மாதம் ஊதியம் வழங்கப்படவில்லையென கூறி வியா... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி முன் சாலை மறியல்

மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி முன் மாணவா்களின் பெற்றோா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை காவேரி நகரில் 18 ஆண்டுகளாக இயங்கிவரும் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாநிலக் கல்வி பாடத் த... மேலும் பார்க்க

சீா்காழியில் மாா்ச் 23-இல் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு கூட்டம்

சீா்காழியில் மாா்ச் 29-ல் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான முன்னேற்பாடு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் ஜே.இ.இ. நுழைவுத்தோ்வுக்கு பயிற்சி

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத்தோ்வுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். இதில், விவசாயிகள் பேசிய... மேலும் பார்க்க

சீா்காழி அருகே இருவருக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது

சீா்காழி அருகே இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சீா்காழி அருகே கொண்டல் கிராமத்தைச் சோ்ந்த ராமையன் (75), முருகன்பாண்டியன் (37) ஆகிய இருவரும் பேசிக் கொண்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கவரப்பட்டு வீரன்கோயில்திட்டு பகுதியைச் சோ்ந்த பாலமுருக... மேலும் பார்க்க