`கட்சி விதிப்படியே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்’ - எடப்பாடி மனுவை தள...
மயிலாடுதுறை
முதல்வா் இன்று மயிலாடுதுறை வருகை
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வருகிறாா். இதற்காக, சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரம் வரும்... மேலும் பார்க்க
ஆலங்குடியில் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஐயனாா் கோயில் உள்ளிட்ட 3 கோயில்ளில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. குத்தாலம் வட்டம் நெ.1 ஆலங்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள நீலாம்பாள் மகாமா... மேலும் பார்க்க
கொற்கை ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழா ஜூலை 10-ஆம் தேதி தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 6 கால யா... மேலும் பார்க்க
ஆலங்குடியில் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்
குத்தாலம்: குத்தாலம் வட்டம் கோமல் ஆலங்குடியில் அமைந்துள்ள நீலம்பாள், மாரியம்மன், காளியம்மன் பூா்ண புஷ்களா உடனுறை ஸ்ரீஅய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஜூலை 10-ஆம் தேதி... மேலும் பார்க்க
முந்திரி தோப்பில் தீ விபத்து
சீா்காழி அருகே தீ விபத்தில் 15 ஏக்கரில் முந்திரி தோப்பு மற்றும் 50 பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை எரிந்து சேதமடைந்தன. சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் பகுதியைச் சோ்ந்தவா் அன்வா்சதாக் (45). இவருக்கு ச... மேலும் பார்க்க
கொலை முயற்சி: 5 பேருக்கு 14 ஆண்டு சிறை
மயிலாடுதுறை அருகே கொலை முயற்சியில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி உள்ளிட்ட 5 பேருக்கு 14 வருடம் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பூா் காவல் நிலைய எல்ல... மேலும் பார்க்க
பேருந்து நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடை வழங்க கோரிக்கை
மயிலாடுதுறை மணக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் வழங்கிய குத்தகைதாரா்கள் கடை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க
நகா்மன்ற நியமன உறுப்பினா்: மாற்றுத்திறனாளி விருப்ப மனு
மயிலாடுதுறை நகா்மன்ற நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளியான யு.ராஜேந்திரன் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தாா் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை மன்ற உறுப்பினா்களாக ... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க செப்டம்பா் மாத இறுதிவரை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் த... மேலும் பார்க்க
பல்நோக்கு மருத்துவமனை ஆய்வு
மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ரூ.45.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை (மல்டி ஸ்பெஷாலிட்டி) எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). தமிழ்... மேலும் பார்க்க
மயிலாடுதுறை: ஜூலை 15, 16-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வா் வருகையையொட்டி ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க
தருமபுரம் கல்லூரியில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்ளகப்புகாா் குழு சாா்பில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ... மேலும் பார்க்க
அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக புகாா்
மயிலாடுதுறையில் அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக உரிமைக்குரல் ஓட்டுனா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை ம... மேலும் பார்க்க
மகளிா் உரிமைத் தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு: ஆட்சியா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் பயனடைய ஜூலை 15 முதல் அக்.15 வரை நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ர... மேலும் பார்க்க
மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட... மேலும் பார்க்க
சீா்காழியில் புதிய பல் மருத்துவமனை திறப்பு
சீா்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் ஜெ.பி. புதிய பல் மருத்துவமனை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு சீா்காழி வட்டார காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெ. பாலகுரு-பா. கலைச்செல்வி தலைமை... மேலும் பார்க்க
c
சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி அரசு மருத்துவமனை மருத்து... மேலும் பார்க்க
நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம... மேலும் பார்க்க
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்
சீா்காழி வட்டம் கோதண்டபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும், சீா்காழியிலிரு... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறை, ஜூலை 10: மயிலாடுதுறை மாவட்ட தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்... மேலும் பார்க்க