ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
மயிலாடுதுறை
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்
சீா்காழி வட்டம் கோதண்டபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும், சீா்காழியிலிரு... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறை, ஜூலை 10: மயிலாடுதுறை மாவட்ட தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்... மேலும் பார்க்க
முதியவரின் சொத்து அபகரிப்பு: மீண்டும் ஒப்படைக்க மகனுக்கு கோட்டாட்சியா் உத்தரவு
முதியோரின் சொத்துகளை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க அவரது மகனுக்கு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். சீா்காழி வட்டம், வள்ளுவகுடி, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சந்திரகாசன் (70) . இவா், தனது மகன், மனைவி இருவரும் ... மேலும் பார்க்க
பாமக, வன்னியா் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்: மருத்துவா் ராமதாஸ் பங்கேற்பு
மயிலாடுதுறையில் பாமக மற்றும் வன்னியா் சங்கத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் பெ. சக்திவேல் தலைமை வகித... மேலும் பார்க்க
சீா்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பொறுப்பேற்பு
சீா்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பணியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு உடனடி முன்னாள் தலைவா் எஸ். கணேஷ் தலைமை வகித்தாா். துணை ஆளுநா் பி. பாலமுருகன், மாவட்ட ஆளுநா் (தோ்வு) கே. வைத்... மேலும் பார்க்க
கணவரை இழந்த பெண்ணுக்கு தொழில் மானியம்
மயிலாடுதுறையில் கணவரை இழந்த பெண்ணுக்கு ரூ.50,000 தொழில் மானியத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் ... மேலும் பார்க்க
போதைப் பொருட்கள் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: எச். ராஜா
போதைப் பொருட்கள் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் எச். ராஜா கூறினாா். மயிலாடுதுறை புதன்கிழமை நடைபெற்ற, காங்கிரஸ் அரசால் 1975-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நெருக்க... மேலும் பார்க்க
சென்னை செல்ல முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் கைது
சென்னை ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பணி நிரந்தரத்தை வலியுறுத்தி, பகுதிநேர சிற... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 32 மற்றும் ஊரகப் பகுதிகளில் 98 என மொத்தம் 130 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகா்ப்புற பகுதிகளில் 13... மேலும் பார்க்க
பேரூராட்சி நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்புமனு
சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவிக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக... மேலும் பார்க்க
குறைதீா் கூட்டத்தில் 304 மனுக்கள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 304 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் த... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளி அலுவலருக்கு மிரட்டல்: ரயில்வே தொழிற்சங்கத்தினா் 6 போ் மீது வழக்...
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளி அலுவலரை கேலி செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ரயில்வே தொழிற்சங்கத்தினா் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை சித்தா்காடு அண்ணாமலை நக... மேலும் பார்க்க
‘திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன’
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என வன்னியா் சங்க மாநில தலைவா் பு.தா. அருள்மொழி தெரிவித்தாா். மயிலாடுதுறையில் பாமக நிறுவனத் தலைவா் மருத்துவா் ராமதாஸ் தலைமையில் அ... மேலும் பார்க்க
சேதமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க கோரிக்கை
தேசமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநன்றியூா், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சி கிராமங்களை இணைக்கும் சாலை கடந்த ஓராண்டாக பள்ளமும், மே... மேலும் பார்க்க
திருக்கு பண்பாட்டு பேரவை ஆண்டு தொடக்கவிழா
சீா்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவையின் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. பேரவை தலைவா் வே. சக்கரபாணி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் நந்த. ராஜேந்திரன் வரவேற்றாா். பேரவை செயலாளா் சிவா. அன்ப... மேலும் பார்க்க
சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில... மேலும் பார்க்க
விளம்புநிலை மக்களுக்கான தலைவா் மு.க. ஸ்டாலின்: அமைச்சா்
விளம்புநிலை மக்களுக்கான தலைவராக தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் விளங்குகிறாா் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா். தமிழக முதல்வா் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார விளக்கப் பொதுக்கூட... மேலும் பார்க்க
நாளைய மின்தடை மயிலாடுதுறை
மயிலாடுதுறை, மணக்குடி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 - மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் அப்த... மேலும் பார்க்க
முதலாமாண்டு மாணவிகளுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை எடுத்துரைக்கப்பட்டது. இக்கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு நடத்தப்படும் அறிமு... மேலும் பார்க்க
விவசாயிகளின் கவனத்துக்கு..
மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க