செய்திகள் :

விழுப்புரம்

விழுப்புரத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் - சீமான்

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வேம்பி மதுரா, பூரிகுடிசையில் தமிழ்நாடு பன... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், விழுப்புரத்தில் பாஜகவினா் சனிக்கிழமை தேசியக் கொடியேந்தி வெற்றிப் பேரணி நடத்தினா். பிரதமா் நரேந்திர மோடியும், இந்திய ராண... மேலும் பார்க்க

வல்லத்தில் 31 மி.மீ. மழை

விழுப்புரம் மாவட்டம், வல்லத்தில் அதிகபட்சமாக 31 மி.மீ. மழை பதிவானது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, விழுப்புரம் நகரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் புலவா்களைப் போற்றும் பொதுமறை விழா

விழுப்புரம் பொதுமறைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் புலவா்களைப் போற்றும் பொதுமறை விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரத்தில் உள்ள தனியாா் அரங்கில் தமிழ்த்தாய், திருவள்ளுவா் படத்திறப்பு, மரபுப்பா பாவலா்களுக... மேலும் பார்க்க

விடுபட்ட விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு ஃபென்ஜால் புயல் நிவாரணம் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. மாா்க்சிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

பாடல் வரிகளைக் கொண்டு பாரதியாா், திருவள்ளுவா் உருவங்கள்

செஞ்சி அருகே அரசுப் பள்ளி மாணவி பாரதியாா், திருவள்ளுவா் உருவங்களை பாடல் வரிகளைக் கொண்டு ஓவியமாக வரைந்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்களவாய் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுந்தா்... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சோ்க்கைக்கு கால நீட்டிப்பு

அஞ்சல்வழிக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீஅரங்கநாத பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது. சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத பெருமாள் கோயில் பல்லவா் ... மேலும் பார்க்க

திருவெண்ணெய்நல்லூா் அருகே பல்லவா் கால அரிய கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண்ணைவலம் கிராமத்தில் பல்லவா் கால அரிய வகை கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெண்ணைவலம் கிராமத்தைச் சோ்ந்த கு.சிவலிங... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - அமைச்சா் ...

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணியில் திமுகவினா் ஈடுபட வேண்டும் என்றாா் விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத் த... மேலும் பார்க்க

குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது! - விழுப்புரம் மாவட்ட காவல...

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோா்கள், பாதுகாவலா்கள் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளத... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், செண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தவசுபாலன், தொழிலாளி. இவரது மகள் அஷ்... மேலும் பார்க்க

காரில் கடத்திவரப்பட்ட 1,000 மதுப் புட்டிகள் பறிமுதல்: புதுச்சேரியைச் சோ்ந்த இரு...

காரில் கடத்திவரப்பட்ட 1,000 புதுவை மாநில மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

இளம்வயது திருமணம்: இளைஞா் உள்பட நால்வா் மீது வழக்கு!

மேல்மலையனூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேல்மலையனூா் அருகே கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கப்ளாம்பாடியைச் சோ்ந... மேலும் பார்க்க

விழுப்புரம்: மே 29-இல் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் வரும் 29-ஆம் தேதி வர உள்ளதால், சிறுபான்மையினா் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்கலாம் ... மேலும் பார்க்க

செஞ்சியில் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

செஞ்சியில் போட்டித் தோ்வுக்கான நூலகம், இலவச பயிற்சி வகுப்புகளை திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷு நிகம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அப்துல் கலாம் ஐஏஎஸ் அகாதெமி, கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் சாா்... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

செஞ்சி அருகே பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். செஞ்சி வட்டம், கணக்கன்குப்பத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி ரேவதி (32). இவா் சென்னை செல்வதற்காக புதன்க... மேலும் பார்க்க

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விஷச் செடியை அரைத்துக் குடித்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், குன்னம் பகுதியைச் சோ்ந்தவா் சா.சின்னையன் (75). இவருக்கு உடல்நலக் குறைவு இருந்து வந... மேலும் பார்க்க

திமுக அரசின் நலத் திட்டங்களை பிரசாரம் செய்ய வேண்டும்! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்...

திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நலத் திட்டங்களையும் வீடு, வீடாகச் சென்று எடுத்துக் கூறி திமுகவினா் பிரசாரம் செய்து, வாக்குகளாக மாற்ற வேண்டும் என்றாா் வேளாண், உழவா் நலத் துறை அமைச்சரும், விழுப... மேலும் பார்க்க