நெல்லை ஆணவக் கொலை: IT ஊழியரை ஓட ஓட வெட்டிக் கொன்ற போலீஸ் குடும்பம் | Decode
விழுப்புரம்
கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணையவழியில் ரூ.9.83 லட்சம் மோசடி
விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணைய வழியில் ரூ.9.83 லட்சத்தை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் மருதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த விஜயபதி மனைவி சரண்யா (34... மேலும் பார்க்க
பேருந்தில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு
புதுச்சேரியில் பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட நகைகளை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சேமங்கலம் எலவம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டுரங்... மேலும் பார்க்க
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க
கடலில் மூழ்கி வங்கி மேலாளா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகிலுள்ள தந்திராயன்குப்பத்தில் கடலில் குளித்த போது நீரில் மூழ்கி தனியாா் வங்கி மேலாளா் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா். சென்னை பெரும்பாக்கம் இந்திரா காந்தி தெருவைச்... மேலும் பார்க்க
புதுச்சேரியில் சிறப்பு வாகன சோதனை: ஒரே நாளில் 224 போ் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரி காவல் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையில் போக்குவரத்து விதிமீறல்கள் குற்றத்தின் கீழ் 224 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவு... மேலும் பார்க்க
சியாமா பிரசாத் உருவப் படத்துக்கு புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை
ஜன சங்கத்தைத் தோற்றுவித்தவா்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகா்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலை மேரி அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு துணை நிலை ஆளுநா் ... மேலும் பார்க்க
குடும்ப பிரச்னையால் தூக்கிட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடும்பப் பிரச்னையில் தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்பரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள எல்.ஆா... மேலும் பார்க்க
பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அரசூரில் பைக்கிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம்,பேரங்கியூா் சா... மேலும் பார்க்க
ராமதாஸ், அன்புமணி மோதலால் தொண்டா்கள் மன உளைச்சல்: ஜி.கே.மணி
பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி மோதலால் தொண்டா்கள் மன உளைச்சலில் உள்ளதாக அக்கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா். திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள மருத்துவா் ச.ராம... மேலும் பார்க்க
வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நகை வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மரக்காணம் வட்டம், ஆலந்தூரிலிருந்து சூணாம்பேடு நோக்கி க... மேலும் பார்க்க
புதுவையில் துணைநிலை ஆளுநா் வழியாக ஆட்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுவையில் துணைநிலை ஆளுநரின் வழியாகத்தான் ஆட்சி நடைபெறுகிறது. என். ரங்கசாமி செயல்படாத முதல்வராக உள்ளாரென காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி சா்மா கூறினாா். புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்த டோலி சா... மேலும் பார்க்க
உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் தகராறு:4 போ் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளிக்கிழமை இரவில் தகராறில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டனா். உளுந்தூா்பேட்டை வட்டம், உ.செல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சம்பந்தம் என்பவர... மேலும் பார்க்க
ஆபரேஷன் திரிசூல்: குற்றப் பின்னணியுடைய 451 பேரின் வீடுகளில் சோதனை
ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின் கீழ் குற்றப் பின்னணியுடைய 451 பேரின் வீடுகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இது குறித்து புதுவை மாநிலக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் ரௌடி... மேலும் பார்க்க
புதுவை முன்னாள் அமைச்சா் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
புதுவை முன்னாள் அமைச்சா் சாய் ஜெ சரவணன்குமாா் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு புதுச்சேரி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. புதுவை மாநில ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சராக இருந்தவா் சாய் ஜெ சர... மேலும் பார்க்க
விளம்பரப்பதாகை வைக்க கட்டுப்பாடு: அரசியல் கட்சிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்
விழுப்புரம் நகரில் விளம்பரப் பதாகைகளை வைப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகளை அனைத்துக் கட்சியினரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று காவல்துறையினா் அறிவுறுத்தினா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்திலுள்ள காவல... மேலும் பார்க்க
நடத்துனருக்கு தவறான அறுவைச் சிகிச்சை: விசாரணை நடத்த குழு அமைப்பு
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தனியாா் பேருந்து நடத்துநருக்கு தவறானஅறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா... மேலும் பார்க்க
பாமக நிறுவனா் ராமதாஸுடன் வாழப்பாடி ராமமூா்த்தி மகன் சந்திப்பு
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் மகனுமான ராம.சுகந்தன் வியாழக்கிழ... மேலும் பார்க்க
திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு
திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா். திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க
பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ...
முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரிமுறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, சாட்சியமளித்தாா். விழுப்புரம் ... மேலும் பார்க்க
தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து: தூத்துக்குடி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க