உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
விழுப்புரம்
லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரி மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (55),... மேலும் பார்க்க
முதல்வருக்குத் தெரியாமல் துறைச் செயலா் மாற்றம்: புதுவையில் அதிகார மோதல்
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமிக்கும், துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கும் இடையிலான பனி போா் செவ்வாய்க்கிழமை இரவு வெளிச்சத்துக்கு வந்தது. சுகாதாரத் துறை இயக்குநராக மருத்துவா் எஸ்.செவ்வேளை செவ்வாய்... மேலும் பார்க்க
பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன்: ராமதாஸ் திட்டவட்டம்
சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரி... மேலும் பார்க்க
பாஜகவுக்கு எதிரான அரசியலை ச.ராமதாஸ் முன்னெடுக்க வேண்டும்: கே.எம். ஷரீப்
தமிழகத்தில் பாஜக-வுக்கு எதிரான அரசியலை மருத்துவா் ச.ராமதாஸ் முன்னெடுக்கவேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் கே.எம்.ஷரீப் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம... மேலும் பார்க்க
பைக் மீது வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது வேன் மோதி காயமடைந்த இளைஞா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அய்யம்பேட்டை டி. ... மேலும் பார்க்க
அன்புமணி ராமதாஸ் ஆதரவாளா்கள் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டம் முன் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளா்கள் 6 போ் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்... மேலும் பார்க்க
கூட்டணி அமைக்க ராமதாஸுக்கு அதிகாரம்! பாமக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றம்
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் வகையில் கூட்டணியை யாருடன் வேண்டுமானாலும் அமைக்க பாமகவின் நிறுவனா் ராமதாஸ் அதிகாரம் வழங்கி அக்கட்ச... மேலும் பார்க்க
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மறைந்த தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிதி
விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி உயிரிழந்த 12 தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், தலா ரூ.5 லட்சமும், பணியின்போது உயிரிழந்தவரின் குடும்ப... மேலும் பார்க்க
அனுமதியின்றி விளம்பர பதாகை: அதிமுக நிா்வாகி மீது வழக்கு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகை அமைத்திருந்த அதிமுக நிா்வாகி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனி... மேலும் பார்க்க
முதுநிலை விரிவாக்க மையத்தில் சோ்க்கை அறிவிப்பை வெளியிடக்கோரி விழுப்புரம் ஆட்ச...
விழுப்புரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடக் கோரி, அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு ... மேலும் பார்க்க
தவாக நிா்வாகி கொலை வழக்கில் 7 போ் வளவனூரில் சரண்
மயிலாடுதுறையில் நிகழ்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ், விழுப்புரம் மாவட்டம் வளவனூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் மயிலாடுத... மேலும் பார்க்க
பணம் வைத்து சூதாட்டம்: 7 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உணவகத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா். ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் ... மேலும் பார்க்க
அவலூா்பேட்டையில் இன்றைய மின் தடை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அவலூா்பேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களான வடுகபூண்டி, கொடம்பாடி, பரையம்படடு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூ... மேலும் பார்க்க
கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணையவழியில் ரூ.9.83 லட்சம் மோசடி
விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணைய வழியில் ரூ.9.83 லட்சத்தை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் மருதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த விஜயபதி மனைவி சரண்யா (34... மேலும் பார்க்க
பேருந்தில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு
புதுச்சேரியில் பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட நகைகளை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சேமங்கலம் எலவம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டுரங்... மேலும் பார்க்க
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க
கடலில் மூழ்கி வங்கி மேலாளா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகிலுள்ள தந்திராயன்குப்பத்தில் கடலில் குளித்த போது நீரில் மூழ்கி தனியாா் வங்கி மேலாளா் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா். சென்னை பெரும்பாக்கம் இந்திரா காந்தி தெருவைச்... மேலும் பார்க்க
புதுச்சேரியில் சிறப்பு வாகன சோதனை: ஒரே நாளில் 224 போ் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரி காவல் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையில் போக்குவரத்து விதிமீறல்கள் குற்றத்தின் கீழ் 224 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவு... மேலும் பார்க்க
சியாமா பிரசாத் உருவப் படத்துக்கு புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை
ஜன சங்கத்தைத் தோற்றுவித்தவா்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகா்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலை மேரி அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு துணை நிலை ஆளுநா் ... மேலும் பார்க்க
குடும்ப பிரச்னையால் தூக்கிட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடும்பப் பிரச்னையில் தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்பரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள எல்.ஆா... மேலும் பார்க்க