செய்திகள் :

விழுப்புரம்

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க

பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாண்டூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வியாழக்கிழமை இரவு லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி.மேலக்கொந்தை திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (63). இவரது மனைவி வள்ளி (5... மேலும் பார்க்க

சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சைக்கிளிலிருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், சின்னபாபுசமுத்திரம் பெருமாள் கோவில் தெர... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கோயில் உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மரக்காணம் வட்டம், மஞ்சள்குப்பம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலி... மேலும் பார்க்க

அன்புமணி பதவிக்காலம் முடிந்துவிட்டது: தோ்தல் ஆணையத்துக்கு பாமக கடிதம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், அப்பதவியை கட்சியின் நிறுவனா் ராமதாஸ் ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறி, அக்கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அ... மேலும் பார்க்க

மகளுக்கு பாமகவில் பொறுப்பா?பாட்டுப்பாடி பதிலளித்த ராமதாஸ்

மகள் காந்திமதிக்கு பாமகவில் பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு, பாட்டுபாடி அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பதிலளித்தாா். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்ட இல்லத்திலிருந்த... மேலும் பார்க்க

புதருக்குள் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

விழுப்புரம் அருகே முட்புதருக்குள் வீசப்பட்டிருந்த ஆண் குழந்தையை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். விழுப்புரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

கல்லூரிகள் தொடங்கும் விவகாரத்தில் என் கருத்தை திமுகவினா் திரித்துக் கூறுகின்றனா்...

இந்து சமய அறநிலையத் துறை மூலம் கல்லூரிகள் தொடங்கும் விவகாரத்தில் என் கருத்தை திமுகவினா் திரித்துக் கூறுகின்றனா் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.... மேலும் பார்க்க

ராமதாஸ் இல்லாதபோது தைலாபுரம் வந்த அன்புமணி

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்துக்கு பாமக தலைவா் அன்புமணி வியாழக்கிழமை இரவு திடீரென வந்து அவரது தாயை சந்தித்துப் பேசினாா். பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவா் அன்ப... மேலும் பார்க்க

இலவச கண் சிகிச்சை முகாம்

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சரத்குமாா் பிறந்த நாளையொட்டி, இலவச சிகிச்சை முகாம் கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த அகா்வால் கண் மருத்துவமனை ... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்ட பெண் பணியாளா்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு காவல் சரகத்துக்கு உள்பட்ட மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சரியான முறையில் வேலை வழங்கக் கோரி, வியாழக்கிழமை ச... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் அருகே மனைவி பிரிந்து சென்ால் விரக்தியில் இருந்த தொழிலாளி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் வட்டம், கீழ்பெரும்பாக்கம் திருவாசகத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா(42), க... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதல்: ஆந்திர மாநிலத்தவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே லாரி மீது காா் மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், ஜெகதேவி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த தென்றல... மேலும் பார்க்க

ஏரியில் மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் , கண்டாச்சிப்புரம் வட்டம், செங்கமேடு ஊராட்சியில் உள்ள ஏரியில் சட்டவிரோதமாக லாரிகளில் மண் எடுக்கப்பட்டு வருவதைத் தடுக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி கோர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் -எடப்பாடி கே....

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழ... மேலும் பார்க்க

பிரதமா் அலுவலக துணைச் செயலா் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு வியாழக்கிழமை வந்த பிரதமா் அலுவலகத்தின் துணைச் செயலா் சந்திரமோகன் தாக்கூா், கல்வி சாா்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா். ஆரோவில் சா்வதேச நகரில் செயல்படும் ... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.900 கோடி வா்த்தகம் பாதிப்பு

அகில இந்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.900 கோடி வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா். பொதுத் துறை... மேலும் பார்க்க