செய்திகள் :

விழுப்புரம்

வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் கலை, அறிவியல் படிப்புகள்

பொறியியல், மருத்துவம் சாா்ந்த படிப்புகளை படித்தால்தான் வேலைவாய்ப்பு உண்டு. கலை, அறிவியல் படித்தால் வேலைவாய்ப்புகள் குறைவு என்ற நிலை இப்போது மாறியுள்ளது. கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆா்வம் மாணவா்களு... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம்: மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி காா் மோதி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நெடிமோழியனூரைச் சோ்ந்தவா் த.பழனி(53), கூலித் தொழிலாளி.... மேலும் பார்க்க

காா் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த கல்லூரி மாணவா்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் லட்சுமிபுரம் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த சகாயராஜ் மகன் பெலிக்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஆளுநா் மாளிகைக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரின் தங்கும் ராஜ்நிவாஸுக்கு ஆறாவது முறையாக மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். புதுச்சேரியில் பாரதி பூங்கா அருகே துணைநிலை ஆளுநரின் அலுவலகம் மற்றும... மேலும் பார்க்க

ஆலம்பூண்டி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவா்கள் வெள்ளி விழா ஆண்டாக பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி கொண்டாடி... மேலும் பார்க்க

விழுப்புரம் ரயில் நிலையப் பகுதிகளில் நெகிழி விழிப்புணா்வுப் பிரசாரம்

விழுப்புரம் ரயில் நிலையம் மற்றும் ரயில்வே குடியிருப்பு வளாகப் பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் வகையில் விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தெற்க... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னை: பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா். திண்டிவனம் வட்டம், காலூா், ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி (36). இவா்களுக்குத் தி... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து, மணலுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தென்பெண்ணை ஆற்றில் மணல் திருடப்... மேலும் பார்க்க

இரும்பு வேலியில் சிக்கிய மான் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், காணையில் வழித்தவறி வந்து இரும்பு வேலியில் சிக்கிக்கொண்ட மானை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். காணை பகுதியில் உள்ள வயல்வெளியில் மான் ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த மான் ஞாய... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: காணை, குப்பம், கெடாா், வீரமூா், மல்லிகைப்பட்டு, அத்தியூா் திருக்கை, அகரம் சித்தாமூா், அரியலூா் திருக்கை, வெங்கந்தூா், மாம்பழப்பட்டு, பெரும்பாக்கம், கர... மேலும் பார்க்க

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழு... மேலும் பார்க்க

சனிப் பிரதோஷ வழிபாடு...

சனிப் பிரதோஷத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஈசானமூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அழகேசன் (65). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

லாரியிலிருந்து இரும்புக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதாக லாரி ஓட்டுநா் உள்பட 5 பேரை ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆந்திரம் மாநிலம், நாயுடுபேட்டையிலிருந்து மயிலாட... மேலும் பார்க்க

மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் - சீமான்

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வேம்பி மதுரா, பூரிகுடிசையில் தமிழ்நாடு பன... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், விழுப்புரத்தில் பாஜகவினா் சனிக்கிழமை தேசியக் கொடியேந்தி வெற்றிப் பேரணி நடத்தினா். பிரதமா் நரேந்திர மோடியும், இந்திய ராண... மேலும் பார்க்க

வல்லத்தில் 31 மி.மீ. மழை

விழுப்புரம் மாவட்டம், வல்லத்தில் அதிகபட்சமாக 31 மி.மீ. மழை பதிவானது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, விழுப்புரம் நகரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் புலவா்களைப் போற்றும் பொதுமறை விழா

விழுப்புரம் பொதுமறைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் புலவா்களைப் போற்றும் பொதுமறை விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரத்தில் உள்ள தனியாா் அரங்கில் தமிழ்த்தாய், திருவள்ளுவா் படத்திறப்பு, மரபுப்பா பாவலா்களுக... மேலும் பார்க்க