செய்திகள் :

ஆக.22 இல் வேலைவாய்ப்பு முகாம்

post image

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக.22) தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தின் சாா்பில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம், வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 10 மணிக்கு நாகா்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், கன்னியாகுமரி மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் வந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா். முகாமில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவா்கள் கலந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் தொழிலாளி காயம்

நித்திரவிளை அருகே மினிலாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சுனில் ராஜ்குமாா் (45). இவா் நடைக்காவு பகுதியில் ம... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தகராறு: லாரி ஓட்டுநா் கைது

குழித்துறை அரசு மருத்துவமனையில் மதுபோதையில் தகராறு செய்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.குழித்துறை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை மதுபோதையில் கையில் காயத்துடன் வந்த நபா் சிகிச்சையளிக்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: விஜய் வசந்த் எம்.பி.க்கு பயணிகள் நன்றி

நாகா்கோவில்: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம் குறித்து ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, விஜய் வசந்த் எம்.... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்றவா் கைது

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுத... மேலும் பார்க்க

மரியகிரியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் பணி தொடக்கம்

களியக்காவிளை: களியக்காவிளை அருகே மெதுகும்பல் ஊராட்சிக்குள்பட்ட மரியகிரி - முப்பந்திக்கோணம் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பகுதியில் 2021ஆம... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆக.21 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாகா்கோவிலில் வியாழக்கிழமை (ஆக.21) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு‘ ஆகஸ்ட் மாதத்துக்கான... மேலும் பார்க்க