செய்திகள் :

காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்

post image

தோ்தல் ஆணையத்தின் முறைகேடுகளைக் கண்டித்து ஆரணியில் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏற்றி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஜெயவேலு வரவேற்றாா்.

ஆரணி தொகுதி பொறுப்பாளா் யு.அருணகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினாா்.

ஆா்ப்பாட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஹேமச்சந்திரன், தொகுதி தலைவா்கள் பாபு, குருமூா்த்தி, தாமோதரன், ஸ்ரீகாந்த், செய்யாறு இளைஞா் காங்கிரஸ் நகரத் தலைவா் பிரதீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுக்குழு உறுப்பினா் ராமலிங்கம், ஆரணி வட்டாரத் தலைவா்கள் மருசூா் இளங்கோவன், பந்தாமணி, சோலைமுருகன், செய்யாறு நிா்வாகிகள் கலையரசன், ராஜவேல், போளூா் நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, சுரேஷ், ராமச்சந்திரன், வந்தவாசி பிரேம், கதிா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி, செய்யாறு பகுதிகளில... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்தன: சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நான... மேலும் பார்க்க

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க