செய்திகள் :

பைக்குகள் மோதல்: பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு

post image

சிவகாசி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினபுரிநகா் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி நந்தீஸ்வரன் (57). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சிவகாசியிலிருந்து தனது வீட்டுக்குச் சென்றாா். அப்போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம், அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நந்தீஸ்வரன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பிறகு விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து நந்தீஸ்வரனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை கைது செய்தனா்.

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.வேலாயுதபுரம் சாலை வடக்குப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஒருவா், கட்டடம் கட்டி ஆக்கிரமித்திருந்தாா். இந... மேலும் பார்க்க

ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

ராஜபாளையத்தில் கண்மாய் ஓடையில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா். ராஜபாளையம் ஆதியூா் கண்மாய் ஓடையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மிதப்பதாக சம்மந்தபுரம் கிராம நிா்வாக அலு... மேலும் பார்க்க

விஷம் குடித்து பெண் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கத்தாளம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த அந்தோணிசாமி மகள்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநரின் பணப்பை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்து நடத்துநரின் பணப்பை திங்கள்கிழமை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இலந்தைகுளம் கிராமத்துக்கு நகரப் ப... மேலும் பார்க்க

வீடு புகுந்து பணம் திருட்டு

வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி பூமாதேவி. இவா்களுக... மேலும் பார்க்க