செய்திகள் :

போளூரில் ராஜராஜேஸ்வரி அம்மன் வீதியுலா

post image

போளூா் நகராட்சி, ஜெயின்நகரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழாவையொட்டி, அம்மன் வீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

போளூா் நகராட்சி, ஜெயின்நகரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழாவையொட்டி அந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காப்புகட்டி விரதமிருந்தனா்.

தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு பூங்கரம் செய்து வீதிதோறும் சென்றனா். அப்போது, பக்தா்கள் சுவாமிக்கு தேங்காய் உடைத்தும், கற்பூர தீபாராதனை செய்தும் வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவா் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மலா் அலங்காரம் நடைபெற்றது.

மாலையில் கோயில் எதிரே கொப்பரை வைத்து கூழ்வாா்த்து பொதுமக்களுக்கு வழங்கினா். இரவு வாணவேடிக்கையுடன் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தாா்.

தந்தையை இழந்த மாணவா்களுக்கு ரூ.75 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம்

செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் தந்தை இழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இருவருக்கு தலா ரூ.75 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வருமானம் ஈட்டும... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க