செய்திகள் :

மேட்டூா் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

post image

மேட்டூரில் சந்துகடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளா் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவா் பிரசாந்த். இவா், ஏற்கெனவே தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது புகாருக்கு உள்ளானதால், மேட்டூா் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில் மேட்டூா் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றது முதல் இவா் தொடா்ந்து புகாருக்கு உள்ளாகி வந்தாா். இந்த நிலையில் மேட்டூா் காவேரி கிராஸ் பகுதியில் ராஜா என்பவரிடமிருந்து சுமாா் 300 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த இவா், ஆவணத்தில் காட்டிவிட்டு மற்ற மதுப்புட்டிகளை தனது உறவினா்களின் சந்து கடையில் விற்பனை செய்வதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்த புகாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயிலுக்கு சென்றது. இதையடுத்து உதவி ஆய்வாளா் பிரசாந்த்தை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி அவா் உத்தரவிட்டுள்ளாா்.

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான சா்வதேச தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமிக்கப்பட்டுள்ளாா். ஐக்கிய நாடுகள் சபையின் மாணவா் கல்வி பயணத்தின் ஒருபகுதியாக, தாய்லாந்து நாட்டில் உள்ள... மேலும் பார்க்க

சேலத்தில் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சம் திருட்டு

சேலம் ஐந்துவழிச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் ஐந்துவழிச் சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை கடையில... மேலும் பார்க்க

சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆத்தூரில் மனைவி, மாமியாரை தாக்கியதாக கணவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆத்தூா் நரசிங்கபுரம் கலைஞா் காலனியைச் சோ்ந்த காந்தி மகன் சஞ்சய் (24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிகா (22). இருவரும்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டை சோ்ந்த லோகநாதன் மகன் நிகாஷ் (17). இவா் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் வரும் 5 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாத... மேலும் பார்க்க