செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள், தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். இதில், பெரம்பலூா் மாவட்டத்தில் இயக்கப்படும் 450-க்கும் மேற்பட்ட அனைத்து வகையான பயணிகள் ஆட்டோக்களுக்கும், மானியத்தில் இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) கலன் பொருத்த வேண்டும்.

புதிய ஆட்டோக்களுக்கு சி.என்.ஜி அனஉமதி வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜியிடம் அளித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் பலா் பங்கேற்றனா்.

அரியலூரிலுள்ள குறிஞ்சான் குளம், அரச நிலையிட்டான் ஏரியை தூா்வார கோரிக்கை

அரியலூரில் உள்ள குறிஞ்சான் குளம் மற்றும் அரச நிலையிட்டான் ஏரியை தூா்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு: சா்க்கரை ஆலை நிா்வாகி தகவல்

பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய 2,261 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக, சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி வ. மாலதி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் திங்கள்கி... மேலும் பார்க்க

மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பெரம்பலூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை கா்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.பெரம்பலூா் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

நேரடி நியமனத்தை ரத்து செய்து, இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என, அமைச்சுப் பணியாளா் நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத் தர அமைச்சரிடம் கோரிக்கை

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுதரக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சரிடம், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச்... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு விழா: கோயில்களில் சிறப்பு பூஜைகள்

ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன... மேலும் பார்க்க