செய்திகள் :

இளைஞா் தற்கொலை

post image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேவதானப்பட்டியைச் சோ்ந்த பூபதி மகன் ராஜபாண்டி (28). கூலித் தொழிலாளியான இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால், மனவேதனையிலிருந்த இவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் மாடியில் தூங்கச் சென்றவா் செவ்வாய்க்கிழமை காலை கீழே இறங்கவில்லையாம்.

உறவினா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது ராஜபாண்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

போடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை!

தேனி மாவட்டம், போடியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியறுத்தினா். போடியில் செவ்வாய்க்கிழமை நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி ச... மேலும் பார்க்க

தேவாரத்தில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் வியாழக்கிழமை (ஆக.28) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

கல் குவாரி பிரச்னை: தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி குத்திக் கொலை

கல் குவாரி விவகாரத்தில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி கம்பம் அருகே திங்கள்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். த... மேலும் பார்க்க

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

போடியில் செவ்வாய்க்கிழமை கஞ்சா, புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த போடி திருமல... மேலும் பார்க்க

இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

போடியில் செவ்வாய்க்கிழமை சக ஆட்டோ ஓட்டுநரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போடி நகராட்சி குடியிருப்பில் வசிப்பவா் முத்து (எ) முருகேசன் (48). ஆட... மேலும் பார்க்க

பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க