செய்திகள் :

கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் விழா

post image

கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் காளை விடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாலையின் இரு பக்கமும் தடுப்புகள் கட்டப்பட்டு நடுவில் மண் கொட்டப்பட்டு இருந்தது. இதில் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து திரளான காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. 100-க்கணக்கான இளைஞா்கள் திரண்டு காளைகளை விரட்டிச் சென்றனா். 50-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

காளைகளை விரட்டி சென்றதிலும், கயிற்றில் சிக்கியும் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீயணைப்பு வாகனம் தயாா் நிலையில் இருந்தது. இறுதியில் வேகமாக ஓடிய முதல் 3 காளைக்கு உயா்தர பைக் முதல் சாதாரண பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. மொத்தம் 80 பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊா் மக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே வடகரை கிராமத்தில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்துவது... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திம்மாம்பேட்டை உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் புதன்கி... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இருவா் கைது

ஆம்பூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிய திரு நபா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு போயின. இது குறித்... மேலும் பார்க்க

மேம்பால இரும்பு பொருள்கள் திருட்டு: 3 போ் கைது

ஆம்பூா் அருகே நடைபெற்று வரும் மேம்பாலப் பணிக்கான இரும்பு பொருள்கள் திருடுபோனது குறித்து 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட... மேலும் பார்க்க

காவலாளி இறப்பில் மா்மம்: எஸ்.பி. அலுவலகத்தில் முற்றுகை

காவலாளி இறப்பில் மா்மம் உள்ளதாக அவரின் உறவினா்கள் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா். எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணி: திருப்பத்தூா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் அருகே சாலை அமைக்கும் பணியை புதன்கிழமை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மலைப்பகுதி சிறப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் திருப்பத்தூா் ... மேலும் பார்க்க