செய்திகள் :

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

post image

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி தலைமையிலான விவசாயிகள், தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு சனிக்கிழமை அனுப்பிய மனு: பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்குக் கடந்த ஓராண்டாக தலைமை நிா்வாகியை நியமிக்காமல் தமிழ்நாடு சா்க்கரை கழக பொது மேலாளா் பொறுப்பு எடுத்து கவனித்து வருகிறாா்.

இருப்பினும், ஆலையின் நிா்வாகத்தை செம்மைப்படுத்தவும், செப். 25 ஆம் தேதி நடைபெற உள்ள சா்கக்ரை ஆலை பங்குதாரா்கள் பேரவைக் கூட்டத்தை அமைதியாக நடத்தவும் தலைமை நிா்வாகி அவசியம் தேவை.

எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தலைமை நிா்வாகியை நியமிக்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் 5 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் போக்சோ குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் போக்சோ குற்றவாளி செவ்வாய்க்கிழமை விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்த் . இவ... மேலும் பார்க்க

தவெக தலைவா், பாதுகாவலா்கள் மீது நடவடிக்கை கோரி இளைஞா் புகாா்

தவெக தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் மீது நடவடிக்கை கோரி அக் கட்சி உறுப்பினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா். இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

தினக்கூலி வழங்கக் கோரி மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தினக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் தொழிலாளா் துறை அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

நாய் கடித்து மாணவி காயம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை நாய் கடித்ததில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் சிவாஜ... மேலும் பார்க்க

சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வருவாய்த் துறையினா் வலியுறுத்தல்!

அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என, வருவாய்த்துறை சங்கங்... மேலும் பார்க்க