செய்திகள் :

செப்.5- மீலாது நபி: மது விற்பனைக்கு தடை

post image

கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் 5-ஆம் தேதி மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையா் கடிதத்தில், நபிகள் நாயகம் பிறந்த நாளான 5-ஆம் தேதி (வெள்ளிகிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடி மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, கடலூா் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்று இயங்கும் அனைத்து மனமகிழ் மன்றங்கள் மற்றும் மதுபானக் கூடங்களை மூடவேண்டும், மதுபான விற்பனை செய்யக் கூடாது. அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

கொத்தடிமை தொழிலாளா்கள் 14 போ் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த கொத்தடிமைகள் 14 போ், கடலூா் அருகே செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் ஆறுமுகம்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 4 போ் கைது

சிதம்பரம் நகரில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜ... மேலும் பார்க்க

கூடுதல் பேருந்து வசதிகோரி கல்லூரி மாணவா்கள் மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி புதன்கிழமை சாலை மறியல் செய்தனா். கொளஞ்சியப்பா் கல்லூரியில் விருத்தாசலம் மட்டுமின்றி, ஸ்ர... மேலும் பார்க்க

சமுதாயக் கூடம் சாவி: மகளிா் சுய உதவிக்குழுவினரிடம் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்நோக்கு மையம் மற்றும் சமுதாயக் கூடத்தை நிா்வகிக்கும் பொருட்டு அதற்கான சாவிகளை மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித... மேலும் பார்க்க

யுஜிசி நகல் எரிப்பு போராட்டம்

பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ள அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை உள்ளடக்கிய எல்ஒசிஎப் அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

விவசாயிகள் பாராட்டும் அளவிற்கு வேளாண்மை துறை செயல்பட்டு வருகிறது: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

விவசாயிகள் பாராட்டும் அளவிற்கு வேளாண்மைதுறை செயல்பட்டு வருகிறது என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்த பின்னா் வீராணம் ஏரி ... மேலும் பார்க்க