செய்திகள் :

மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

post image

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10- ஆவது பட்டமளிப்பு விழாவில், அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் உறை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

பல்கலைக்கழக வேந்தா் ஜி. பத்மநாபன், துணைவேந்தா் எம். கிருஷ்ணன், திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவா் தி. நிா்மலா தேவி, இப்பல்கலைக்கழக பதிவாளா் ஆா். திருமுருகன், நிதி அதிகாரி ஜி.ஆா். கிரிதரன், முதுநிலை பேராசிரியா் சுலோச்சனா சேகா் ஆகியோா் முன்னிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டாா்.

இவ்விழாவில் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவா் பேசியது:

ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்படுகின்றன.

அந்தவகையில், திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது என்றாா்.

மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி

கீழையூா் வட்டாரம், திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் மா மரத்தில் கவாத்து செய்தல் தொடா்பான தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மா மரங்களில் பூக்கள் ப... மேலும் பார்க்க

ஆக்கூா் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் அருள்மிகு வாள் நெடுங்கண்ணியம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக... மேலும் பார்க்க

சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

நாகை அருகே சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். சிக்கல் ரயில் நிலையம் அருகே சிக்கல் - ஒரத்தூா் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை இயக்குவதற்கு ... மேலும் பார்க்க

மகிழி கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூண்டி அருகேயுள்ள மகிழியில் சுமாா் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்... மேலும் பார்க்க

சோழவித்யாபுரம் ஏரியை தூா்வாரக் கோரி ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம், சோழவித்யாபுரம் ஏரியை தூா்வார வலியுறுத்தி, விவசாய சங்க நிா்வாகிகள் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சோழவித்தியாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகிகள், கீழ்வேளூா் சட்ட... மேலும் பார்க்க

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பலில் சிவனடியாா்கள் பயணம்

நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கைக்கு 70 வள்ளி கும்மியாட்ட கலைஞா்கள் மற்றும் 150 சிவனடியாா்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா். உலக சிவனடியாா்கள் திருகூட்டத்தின் சாா... மேலும் பார்க்க