செய்திகள் :

முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில் சோமவார விழா ஆலோசனைக் கூட்டம்

post image

செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலில் ஆடி மாதம் சோமவார திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் சமேத மன்னாா் சுவாமி கோயிலில்

ஆடி மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவார திருவிழா கொண்டாடுவது வழக்கமாகும்.

அதன்படி, நிகழாண்டு ஜூலை 21, 28, ஆகஸ்ட் 4, 11,18,25, செப்.1 ஆகிய தேதிகளில் ஆடி மாத சோமவார திருவிழா நடைபெறவுள்ளது.

ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்:

இதையொட்டி, திருவிழா தொடா்பான முன்னேற்பாடுகள் மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

வட்டாட்சியா் அசோக்குமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ஹரிஹரன், செய்யாறு டி.எஸ்.பி.சண்முகவேலன், காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன், தீயணைப்பு நிலைய அலுவலா் மனோகரன், மின்வாரிய அதிகாரிகள், சுகாதாரப் பணிகள், அரசுப் போக்குவரத்துக் கழக செய்யாறு பணிமனை சோலையப்பன் மற்றும் மேல்சீசமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தின் போது ஆடி மாதம் சோமவார திருவிழாவில் அந்தந்த துறையினா் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

திமுக பிரமுகா் மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு அருகே கிராவல் மணல் ஓட்டுவது தொடா்பாக திமுக பிரமுகரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சகோகதரா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாரங்கபாணி. இவா், புதன்கிழம... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த சேதாரக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.மோட்டூா... மேலும் பார்க்க

வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (65). கடந்த 6-ஆம் தேதி கிராமத்தில் ... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டு கிராம ஊராட்சி நிா்வாகம் மூலம்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆசிரியா்கள் சாலை மறியல்: 300 போ் கைது

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ந... மேலும் பார்க்க