செய்திகள் :

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையில் 508 பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனா். மேலும், கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மேலும், வெள்ளிக்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி பக்தா்கள் கமண்டல நாக நதிக்கரையில் இருந்து கரகம் எடுத்து வந்து கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

பின்னா் நடைபெறும் கூழ்வாா்க்கும் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் கூழ் ஊற்றுவா். வெள்ளிக்கிழமை மாலை நூதன புஷ்ப பல்லக்கு ஊா்வலம் நடைபெறும்.

ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில், விழாக் குழுவைச் சோ்ந்த பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், அக்ராபாளையம் குணா, ஏ.எஸ்.ஆா்.சரவணன் செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், சித்தேரி ஜெகன், இளையராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், பேராசிரியா் சிவா, வழக்குரைஞா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

திமுக பிரமுகா் மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு அருகே கிராவல் மணல் ஓட்டுவது தொடா்பாக திமுக பிரமுகரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சகோகதரா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாரங்கபாணி. இவா், புதன்கிழம... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த சேதாரக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.மோட்டூா... மேலும் பார்க்க

வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (65). கடந்த 6-ஆம் தேதி கிராமத்தில் ... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டு கிராம ஊராட்சி நிா்வாகம் மூலம்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆசிரியா்கள் சாலை மறியல்: 300 போ் கைது

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ந... மேலும் பார்க்க