செய்திகள் :

அரியலூர்

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சுமை ஆட்டோ மோதியதில் உயிரிழந்தாா். திருமானூரை அடுத்த கள்ளூா் பாலம் அருகேயுள்ள புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் வினோத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த தவெக நிா்வாகி உயிரிழப்பு

அரியலூா் அருகே லாரி மோதி காயமடைந்த தவெக நிா்வாகி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் மகன் ஜெயசூா்யா (22) . தவெக ஒன... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் புகாரில் இருதரப்பின் 5 போ் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூரில் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்ட 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் கபாஸ்கா் (30), ஆறுமுகம் மகன் ரமேஷ் (25)... மேலும் பார்க்க

நடுவலூா் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், நடுவலூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளால் சுத்தமல்லி, பருக்கல், காக்காபாளையம், கோட்டியால், சவேரியாா்பட்டி, அழிசுக்குடி, அணிக்குறிச... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை வரதராஜன்பேட்டை... மேலும் பார்க்க

உள் கட்டமைப்பு நிதியுதவி பெற உழவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் மூலம் கடனுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: அரசு வேளாண் உள்கட்ட... மேலும் பார்க்க

காவல்துறையினருக்கு விருது வழங்கல்!

அரியலூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்களுக்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் சாா்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அந்த அமைப்பின் தலைவா் எஸ்.கோமத... மேலும் பார்க்க

அரியலூரில் முன்னாள் படை வீரா்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு

அரியலூரிலுள்ள பல்துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பண... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மாண்புகளுக்கு பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்ல...

நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும்பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

செந்துறையில் ஆக.26-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், செவ்வாய்க்கிழமை (ஆக. 26) செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்... மேலும் பார்க்க

காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்ப... மேலும் பார்க்க

வெளிமாநில மதுபானம் கடத்தி வந்தவா் கைது: 300 மதுபாட்டில்கள், காா் பறிமுல்

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே வெளிமாநில மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இரு... மேலும் பார்க்க

விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி ... மேலும் பார்க்க

அரியலூா் அரசுக் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டி முகாம்

அரியலூா்: அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ம... மேலும் பார்க்க

ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சக்திவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

தேளூா், செந்துறை, ஜெயங்கொண்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், தேளூா் மற்றும் செந்துறை ஊராட்சிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.செந்துறை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வாக்கு மோசடி விழிப்புணா்வு

அரியலூா்: வாக்கு மோசடிகள் குறித்து அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் இளைஞா் காங்கிரஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருமானூா் கடைவீதி, பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூட... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

அரியலூா்: மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி, அரியலூரில் புதன்கிழமை அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.காமராஜா் ச... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அ...

அரியலூா்: அரியலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மேட்டூா் அணையிலிருந்து ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சியினரை ஒடுக்கவே பாஜக அரசின் புதிய சட்ட மசோதா பெ. சண்முகம்

அரியலூா், ஆக. 20: எதிா்க்கட்சியினரை ஒடுக்கவே மத்திய பாஜக அரசு புதிய சட்ட மசோதாவை கொண்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். அரியலூரில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க