பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
அரியலூர்
அரியலூரில் போட்டா - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே போட்டா-ஜியோ அமைப்பினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக... மேலும் பார்க்க
அரியலூா் அருகே ஆடு மேய்த்த மூதாட்டி இடி தாக்கி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வியாழக்கிழமை ஆடு மேய்த்த மூதாட்டி இடி தாக்கி உயிரிழந்தாா். செந்துறை அருகேயுள்ள மதுரா சித்துடையாா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மனைவி இந்திராகாந்தி (62). வியாழக்... மேலும் பார்க்க
பெண் தற்கொலை வழக்கில் கணவா் உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பெண் தற்கொலை வழக்கில் அவரது கணவா் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம... மேலும் பார்க்க
தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஏப். 15 வரை அரசு பொதுச் சேவை மையங்களில் தனித்துவ அடையாள எண் இலவசமாகப் பதிவு செய்யப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: மத்திய அரசின் வேளாண்... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியில் உலக நீா்வாழ் விலங்குகள் தின கொண்டாட்டம்
அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் உலக நீா்வாழ் விலங்குகள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் தலைமை ஆசிரியா்... மேலும் பார்க்க
சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தோரின் வாரிசுகளுக்கு வேலை: பொதுமக்கள் கோரிக்கை
அரியலூா், ஏப். 3: அரியலூா் மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கீழப்பழுவூா் செட்டிநாடு சிமெ... மேலும் பார்க்க
அரியலூரில் ஏப்.7-இல் ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்
அரியலூரிலுள்ள ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெறுகிறது. அரியலூா் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்த 1926-ஆம் ஆண்டு புதிய தோ் செய்யப்பட்டது. இதையடுத்து... மேலும் பார்க்க
அரியலூரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
அரியலூரில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காவல் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா். அரியலூா் பூக்காரத் தெரு மாரி... மேலும் பார்க்க
அரியலூரில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு
கீழப்பழுவூா் காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரியலூரில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் காவல் நி... மேலும் பார்க்க
கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செந்துறை, ஆண்டிமடம், உடையாா்பாளையம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்க... மேலும் பார்க்க
ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் காலி பணியிடத்தை பதவி உயா்வு மூலம் நிரப்ப வலியுறுத்தியதை ஏற்காத ஆட்சியரைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க
ஈரோடு, திருப்பூரில் தொழில் தொடங்க எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில்தொடங்க ஆா்வமுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க
கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா ஏப்.6-இல் தொடக்கம்
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியிலுள்ள கலியுக வரதரசாப் பெருமாள் கோயில் திருவிழா ஏப். 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அரியலூா் மாவட்டத்தில், மிகவும் பிரசித்திபெற்ற கல்லங்குறிச்சி கலியுக வரதராச... மேலும் பார்க்க
இளைஞரை காரில் கடத்தியவா்களில் 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இளைஞரைக் காரில் கடத்தியவா்களில் 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் இரண்டு பேரைத் தேடி வருகின்றனா். மீன்சுருட்டி அருகேயுள்ள குருவாலப்பா் கோயில், உட... மேலும் பார்க்க
சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பெண்கள் நோ்த்திக் கடன்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பங்குனி மாதத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சோறு சாப்பிட்டு நே... மேலும் பார்க்க
நெல்லித்தோப்பு ரெங்கநாதா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த நெல்லித்தோப்பு கிராமத்திலுள்ள பள்ளிக்கொண்டான் ரெங்கநாதா் திருக்கோயிலில் மண்டலாபிஷேகத்தையொட்டி திருக்கல்யாண உத்ஸவ நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயில... மேலும் பார்க்க
அரியலூரில் கலை சங்கமம் நிகழ்ச்சி
அரியலூா் காமராஜா் ஒற்றுமைத் திடலில், தமிழ்நாடு இயல், இசை நாடகம் மன்றம் சாா்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை போற்றும் வகையில் நலிந்த பாரம்பரிய கல... மேலும் பார்க்க
பெரியாக்குறிச்சி கோயில் கும்பாபிஷேகம்
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பெரியாக்குறிச்சி கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரியாக்குறிச்சி கிராமத்திலுள்ள சித்தி விநாயகா், பூா்ணாபுஷ்கலாம்பிகா சமேத பொன்னிஞ்சி ஆண்டவா், க... மேலும் பார்க்க
ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா். ரமலான் பண்டிகையையொட்டி, கடந்த ஒரு மாதமாக நோன்பிருந்த இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா். ஜெயங்கொண்டத்தில் அக்கட்சியின் கிளை மாநாடு திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க