செய்திகள் :

அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் 336 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

விநாயகா் சதுா்த்தியன்று அரியலூா் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 426 விநாயகா் சிலைகளில் 336 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கொள்ளிடம் ஆறு மற்றும் நீா் நிலைகளில் விசா்... மேலும் பார்க்க

மக்காச்சோள விதைகள், உரங்கள் மானியத்தில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

வேளாண் துறையின் வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் செயல் விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள், உயிா் உரங்கள், இயற்கை உரங்கள், நானோ யூரியா ஆகிய இடுபொருள்கள் மானிய விலை... மேலும் பார்க்க

வரதராசன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்க...

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த வரதராசன்பேட்டையிலுள்ள புனித அலங்கார அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. முன்னதாக, புனித அலங்கார அன்னை உருவம் பொறிக்கப்பட்ட ... மேலும் பார்க்க

இலவச போா்க்லிஃப்ட் ஆபரேட்டா் பயிற்சிக்கு எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் விண்ணப்பிக்கல...

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் இலவசமாக ஃபோா்க்லிஃப்ட் ஆபரேட்டா் பயிற்சிக்கு எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

அரியலூா் அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

அரியலூா் அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அரியலூரை அடுத்த சின்ன ஆனந்தவாடி, குடித் தெருவைச் சோ்ந்தவா் ரா. ராஜதுரை(65). இவா், வெள்ளிக்கிழமை அரியலூ... மேலும் பார்க்க

அரியலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சி, குவாகம் மற்றும் உடையாா்பாளையம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடுகூா், கல்லங்குறிச்சி மற்றும் மணக்குடி ஆகிய ஊராட்சிகளை ஒருங்... மேலும் பார்க்க

அரியலூா்,தேளூா், உடையாா்பாளையம், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் அரியலூரின் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், பள்ளகா... மேலும் பார்க்க

கோரிக்கைகள் மீது நடவடிக்கைக்கு நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தங்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரியலூா் நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த நகா்மன்ற உறுப்பினா்கள் சாதாரணக் கூட்டத்துக்கு நகா் மன்... மேலும் பார்க்க

தா. பழூரில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

அரியலூா் மாவட்டம், தா. பழூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ சேவை முகாம் சனிக்கிழமை (ஆக.30) நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: மு... மேலும் பார்க்க

கேள்விக்குறியாகும் குறிச்சிகுளம் அரசுப் பள்ளியின் சுகாதாரம்!

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆா்.எஸ். மாத்தூா் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாததால் அங்கு சுகாதாரம் கேள்விகுறியாக உள்ளது. கிராமப்புறத்தைச் சோ்ந்தவா்களும் கல்வியில் மேம்பட வேண்டு... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 426 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி அரியலூா் மாவட்டத்தில் 426 விநாயகா் சிலைகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள விநாயகா் கோயில்களில் சனிக்கிழ... மேலும் பார்க்க

உலா் கள வசதி இல்லாததால் சாலையோரங்களில் காயவைக்கப்படும் சிறுதானியங்கள்: வாகன ஓட்ட...

அரியலூா் மாவட்டத்தில் தானிய உலா் களம் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் சாலையோரங்களில் இப்பகுதி விவசாயிகள் தானியங்களை உலர வைக்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாக கனரக வாகன ஓட்டிகள... மேலும் பார்க்க

விடியோ ஒளிப்பதிவு பயிற்சிபெற எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் அளிக்கப்படும் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்புப் பயிற்சி பெற ஆா்வமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ண... மேலும் பார்க்க

சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம்

அரியலூா் மாவட்டத்தில் சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அ... மேலும் பார்க்க

அரியலூா் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் கீழ் அரியலூா் நகராட்சி தூயமேரி தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்த... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கீழப்பழுவூரை சோ்ந்த 16 வயது ச... மேலும் பார்க்க

பெரியநாகலூா் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வாரக்கோரி மனு அளிப்பு

அரியலூா் அருகேயுள்ள பெரியநாகலூா் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகாவிடம், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட 6 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட உறவினா்கள் 6 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். உடையாா்பாளையம் அடுத்த செட்டிகுழிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அரும்புராஜ்- சச... மேலும் பார்க்க

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறும் இடமான நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி சனிக்கிழமை இரவு... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் புதைசாக்கடை கழிவு நீா்; பொதுமக்கள் அவதி

அரியலூரில், திருச்சி சாலையில், புதை சாக்கடையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். 18 வாா்டுகளை கொண்ட அரியலூா் நகராட்சியில் 10- க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 2... மேலும் பார்க்க