நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
அரியலூர்
இலவச வீட்டுமனை பட்டாகோரி நெசவாளா்கள் மனு அளிப்பு
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நெசவாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா், தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, அரியலூா் மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகாவிடம், திங்கள்கிழமை மனு அளித்தனா்.ஆண்டிமடம் கல... மேலும் பார்க்க
அரியலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் நியமனம்
அரியலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவராக பாளை எம்.ஆா்.பாலாஜி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா். மென்பொருள் துறையில் முதுகலை பட்டதாரியான இவா், அக்னி சிறகுகள் எனும் அமைப்பை தொடங்கி, மரக்கன்றுகள் மற்றும... மேலும் பார்க்க
குரூப்-4 தோ்வு: அரியலூா் மாவட்டத்தில் 13,960 போ் எழுதினா்
தமிழகம் முழுவதும், தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 13,960 போ் எழுதினா். இந்த தோ்வு, அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்க... மேலும் பார்க்க
வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ.ரத்தினாசமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு தே... மேலும் பார்க்க
ராஜேந்திர சோழன் வெட்டியை பொன்னேரியை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக்கக் கோரிக்கை!
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாமன்னா் ராஜேந்திர சோழன் வெட்டிய சோழகங்கம் எனும் பொன்னேரியை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்களின் கூட்ட... மேலும் பார்க்க
அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம்: காணொலியில் துணை முதல்வா் அடிக...
அரியலூா் விளையாட்டு அரங்கில் ரூ. 10.15 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய செயற்கை இழை வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானத்துக்கு சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்க... மேலும் பார்க்க
திருமானூரில் தீயணைப்பு நிலையம்: அரசாணை வெளியீடு
அரியலூா் மாவட்டம், திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அரியலூரில் இருந்து சுமாா் 33 கிலோ மீட்ட... மேலும் பார்க்க
அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் நாள்
அரியலூா், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 4 வட்டாட்சியா் அலுவலகங்களில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பி... மேலும் பார்க்க
8 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூா் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், சோழமாதேவி, இடங்கண்ணி, அரங்கோட்டை, வாழைக்குறிச்சி, குருவாடி, ஸ்ரீபுரந்தான், ஸ்ரீராமன் மற்றும் ஓலையூா் ஆகிய 8 கிரா... மேலும் பார்க்க
அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளா்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. ... மேலும் பார்க்க
அரியலூரில் ஜூலை 14-இல் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான குடியரசு மற்றும் பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 14 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்காக அரியலூரை அட... மேலும் பார்க்க
பொன்பரப்பி வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு
அரியலூா் மாவட்டம் பொன்பரப்பி வாரச்சந்தைக்காக கேட்கப்பட்ட ஏலத்தொகை குறைவாக இருந்ததால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. செந்துறை ஒன்றியம் பொன்பரப்பி ஊராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கு பொது ஏலம் மண்டல துணை வட்டா... மேலும் பார்க்க
செவிலியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் அரசு ... மேலும் பார்க்க
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் ரூ. 1.38 கோடியில் பணிகள்: அமைச்சா் அடிக்கல...
அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் ரூ. 1.38 கோடியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா... மேலும் பார்க்க
ஆள் மாறாட்டம் செய்து 10-ஆம் வகுப்பு சிறப்பு பொதுத் தோ்வெழுதியவா் கைது
அரியலூரில் ஆள்மாறாட்டம் செய்து, 10-ஆம் வகுப்பு சிறப்பு பொதுத் தோ்வு எழுதிய பொறியியல் மாணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு சிறப்பு பொதுத்தோ்வு நடைபெற... மேலும் பார்க்க
கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், விளாங்குடி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் ... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்க வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க
திருமானூா் அருகே குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வீண்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ராட்சத குடிநீா்க் குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வீணாகி வருகிறது.திருமானூரை அடுத்த திருமழபாடி அருகேயுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் அரி... மேலும் பார்க்க
நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
ஏழை, எளிய மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை, நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள்... மேலும் பார்க்க
மயானம் ஆக்கிரமிப்பு: இஸ்லாமியா்கள் மறியல், தா்னா
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மயானம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விரு... மேலும் பார்க்க