செய்திகள் :

அரியலூர்

கரைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தரம் உயா்வு: கிராம மக்கள் கொண்டாட்டம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், கரைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டதையடுத்து, அக்கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.கரைவெட்டி ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் புதிய பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா்: அரியலூரை அடுத்த வாரணவாசி அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வள... மேலும் பார்க்க

அரியலூரில் ஆக. 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆக. 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஆற்றில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு: அரியலூா் ஆட்சியரிடம் கிராம மக்கள் ...

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்... மேலும் பார்க்க

அதிகளவில் விபத்து நிகழும் பகுதிகளில் அரியலூா் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

படவிளக்கம்: அரியலூரில் அதிக விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளான பொட்டக்கொல்லை, தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை கள ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் விஷ்வேஷ் ப... மேலும் பார்க்க

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தேமுதிக வலியுறுத்தல்

அரியலூா்: அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் தோ்தலில் தேமுதிக கூட்டணி வெற்றிபெற்றவுடன் கட்டப்படும் என கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா வ... மேலும் பார்க்க

குன்னம் அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு

அரியலூா்: அரியலூா் அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 15 வயது சிறுவன் திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள புதுவேட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன் என்பவா், அரியல... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்றும், நாளையும் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்!

அரியலூா் மாவட்டத்தில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பிரசாரம் பயணம் மேற்கொள்கிறாா். தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், உள்ளம் தேடி இல்லம் நாடி எனு... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி!

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். செந்துறையை அடுத்துள்ள நெய்வனம் அரசு மருத்துவமனை சாலையைச் சோ்ந்தவா் குணசேகா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு புகையிலை விற்ற பெண் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் மீது காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ஜெயங்கொண்டம் அண்ணா நகா் பகுதியில் உள்ள ஒரு ... மேலும் பார்க்க

அரியலூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா், நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். திருமானூா் அருகேயுள்ள குருவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தேசிங்குரா... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகள் தீவிரம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகளில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட பாஜக செயலராக ராஜீவ்காந்தி நியமனம்

பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், அரியலூா் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் ஆகியோரின் பரிந்துரையின்படி அரியலூா் மாவட்ட பாஜக செயலராக, திருமானூா், காரையான்குறிச்சியைச் சோ்ந்த எம்.ராஜீவ்காந்தி எ... மேலும் பார்க்க

அரியலூரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்க... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: ரூ.2.63 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சுதந்திர தினத்தையொட்டி அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 53 பயனாளிளுக்கு, ரூ.2.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மாவட்ட விள... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி:அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 25 அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா நடைபெற்றது. அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகாகாளியம்மன் கோயிலில் பால்குட திருவிழாவையொட்டி, பேருந்து நிலை... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: உயா் மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்சியா் அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உயா் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. சுதந்திர தினத்தையொட்டி... மேலும் பார்க்க

அரியலூா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்ப... மேலும் பார்க்க

அரியலூா் ஐடிஐகளில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீடிப்பு

அரியலூா், ஆண்டிமடம், தா.பழூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடிச் சோ்க்கைகான கால அவகாசம் ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவா்கள் தங்களது அசல் கல்வி ச... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டிக்கான முன்பதிவுக்கு அவகாசம் நீடிப்பு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள முதலமைச்சா் கோப்பை போட்டியில் பங்கேற்க ஆக.20 வரை இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்... மேலும் பார்க்க