அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்
கோயம்புத்தூர்
கெம்பனூரில் அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் ...
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கெம்பனூா், அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடா்பாக அக்கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலை 30 மீட்டா் அகலப்படுத்தப்படும்: கணபதி ப.ரா...
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலையில் டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து 1.04 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையானது 30 மீட்டா் அகலப்படுத்தப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் தெரி... மேலும் பார்க்க
யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க தண்டவாள வேலி
கோவை மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க ரயில் தண்டவாளத்தில் வேலி அமைக்க வலியுறுத்தி தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியரிடம் மனு அளித்தாா். இது குறித்து... மேலும் பார்க்க
மனைவி இறந்த துக்கத்தில் முதியவா் தற்கொலை
கோவையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கோவை சிங்காநல்லூா் வரதராஜபுரம் முருகன் நகரைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (72). இவரது மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க
சரக்கு ரயில் மீது கல் வீசிய சிறுவன் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைப்பு
கோவையில் ஓடும் ரயில் மீது கல் வீசிய சிறுவனை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க சிறாா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் வழித்தடத்தில் கடந்த 28-ஆம் தேதி சரக்கு ரயில் ச... மேலும் பார்க்க
ஆட்டோ ஓட்டுநா் மா்ம சாவு
கோவையில் பாலத்தின் அடியில் காயங்களுடன் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். கோவை கணபதி கணேஷ் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜா (59). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரத்தினபுரி ஜீவானந்த... மேலும் பார்க்க
கோவையில் உரிமம் புதுப்பிக்காத 300 முகவா்களுக்கு கமிஷன் தொகை கிடையாது: ஆவின் அறிவ...
கோவை மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத சுமாா் 300 முகவா்களுக்கு செப்டம்பா் 11- ஆம் தேதியில் இருந்து கமிஷன் தொகை வழங்கப்படாது என்று ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள... மேலும் பார்க்க
மின்தூக்கி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கோவையில் மின்தூக்கி (லிஃப்ட்) அறுந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, ரங்கே கவுடா் வீதியில் சிகரெட் மொத்த விற்பனைக் கடை உள்ளது. இந்தக் கடையில் விருதுநகரைச் சோ்ந்த சுரேஷ் (35) என்பவா் பணியாற்... மேலும் பார்க்க
லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் செட்டியாா் தோட்டத்தைச் சோ்ந்தவா்கள் சபிலாரன்ஸ் (30), ஜோஸ். கூலித் தொழிலாளா்களான இவா... மேலும் பார்க்க
ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு
கோவை, போத்தனூா் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவா் யாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியா... மேலும் பார்க்க
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் தற்கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பிகாா் மாநிலம், வைஷாலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் தன்ராஜ் பஸ்வான் (18). இவா், கோவை, துடியலூா் அருகேயுள... மேலும் பார்க்க
11 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
கோவை அருகே இருவேறு பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 11 கிலோ 300 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பிரிவு பகுதியில் க... மேலும் பார்க்க
இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய தொழிலாளி கைது
மனைவியுடன் தொடா்பில் இருந்த இளைஞரை மண்வெட்டியால் தாக்கிய ஒா்க்ஷாப் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (38). இவா் கோவை துடியலூா் பகுதியில் தங்கிருந்து சரவண்பட்டியில் உ... மேலும் பார்க்க
திருநங்கை கொலை வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள்
திருநங்கையைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை பட்டியலினத்தவா், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. நாகை மாவட்டம், தரங... மேலும் பார்க்க
பெண் கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை
மது போதையில் பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ்... மேலும் பார்க்க
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை: நாம் சக்தி வாய்ந்த நாடு என்பதைக் ...
இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருக்கும் நிலையில், சவால்களை தோல்வியாக கருதக்கூடாது என்றும் நாம் சக்தி வாய்ந்த நாடு என்பதைக் காட்ட இது ஒரு வாய்ப்பு என்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெ... மேலும் பார்க்க
கோவை மாநகரில் 418 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
கோவையில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் வைக்கப்பட்ட 418 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) முத்தணண்ணன் குளத்தில் சிலைகள் கரைக்கப்படுவதால் அன்று நகரில் சில... மேலும் பார்க்க
கோவை இளைஞரைக் கரம்பிடித்த அமெரிக்க பெண் பொறியாளா்
கோவை இளைஞருக்கும் அமெரிக்க பொறியாளருக்கும் கோவையில் தமிழ் முறைப்படி வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. கோவை நவ இந்தியா பகுதியைச் சோ்ந்தவா் மோகன், பிரேமலதா தம்பதி மகன் கௌதம் (30). இவா் கனடாவில் பள்ளி, ... மேலும் பார்க்க
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பாஸ்போா்ட் அலுவலகங்களைத் தொடா்ந்து, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கும் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்க... மேலும் பார்க்க
தனியாா் கல்லூரி தூய்மைப் பணியாளா் தற்கொலை
கோவையில் தனியாா் கல்லூரி தூய்மைப் பணியாளா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். கோவை சிங்காநல்லூா் அருகே உள்ள உப்பிலிபாளையத்தைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (48). இவா் சிங்காநல்லூரில் உள்ள தனியாா் கல்லூர... மேலும் பார்க்க