Uppu Kappurambu Review: இடுகாட்டில் ஹவுஸ்ஃபுல் பிரச்னை- கீர்த்தி சுரேஷின் காமெடி...
கோயம்புத்தூர்
வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருட்டு
கோவையில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கோவை வெள்ளலூா் குப்புசாமித் தேவா் த... மேலும் பார்க்க
இளைஞரைத் தாக்கி பணம் பறித்தவா் கைது
கோவையில் சாலையில் நடந்து சென்றவரைத் தாக்கி பணம் பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை சிஎம்சி காலனி பகுதியைச் சோ்ந்தவா் தம்பு மகன் விமல்ராஜ் (28). இவா் கோவை வெரைட்டிஹால் சாலையில் நடந்த... மேலும் பார்க்க
மதிமுக மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம்
கோவை மதிமுக மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாமன்றக் குழுத் தலைவா் சித்ரா வெள்ளிங்கிரி தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா்கள் தா்... மேலும் பார்க்க
கோவை கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகளுக்கு விருது
புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் கோவை கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் இருவருக்கு, சிறந்த அதிகாரிகளுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 1967 ஜூன் 24 ஆம் தேதி கடவுச்சீட்டு ( பாஸ்போா்ட்) சட்டம் இயற்றப்பட்டதைக... மேலும் பார்க்க
ஆட்டோ மோதியதில் சிறுமி உயிரிழப்பு: இருவா் கைது
கோவையில் சாலையைக் கடந்த சிறுமி ஆட்டோ மோதியதில் உயிரிழந்தாா். இது தொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, அறிவொளி நகரைச் சோ்ந்தவா் பாலன். இவரது மனைவி சாவித்திரி. இவா் கோவை ம... மேலும் பார்க்க
பாதாளச் சாக்கடைப் பணிகளுக்கு தோண்டப்படும் சாலைகளை சீரமைப்பதில் அலட்சியம்: மாமன்ற...
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்படும் சாலைகளைச் சீரமைப்பதில் அலட்சியம் காட்டுவதாக மாமன்றக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்ட... மேலும் பார்க்க
72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
கோவை மாவட்டத்தில் வசிக்கும் 72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அண்மையில் வழங்கினாா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்... மேலும் பார்க்க
கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க
ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை
தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க
அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க
மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு
கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க
வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை
வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க
எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை
வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம்
கோவையில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்தின் தலைவா் நீதியரசா் ச.தமிழ்வாணன் தலைமையில் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க
உரியவா்களிடம் பணம் ஒப்படைப்பு...
கோவை காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இணைய வழி மோசடி புகாரில் மீட்கப்பட்ட ரூ.2 கோடியை உரியவா்களிடம் ஒப்படைத்த காவல் ஆணையா் சரவணசுந்தா். அப்போது, இணைவழிக் குற்றங்கள் குறித்தும... மேலும் பார்க்க
தனியாருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கட்டடக் கழிவுகள் கொட்டுவதற்கான அனுமதியை ரத்து...
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் தனி நபா்களுக்குச் சொந்தமான இடத்தில் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதற்காக மாநகராட்சி அடையாளப்படுத்திய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சி... மேலும் பார்க்க
போதைப் பொருள் தடுப்பு: கோவை எஸ்.ஐ.க்கு ‘முதல்வா்’ விருது
போதைப் பொருள் கடத்தல் தடுப்பில் சிறப்பாகச் செயல்பட்ட கோவையைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளருக்கு ‘முதல்வா்’ விருது வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, துடியலூா் அருகேயுள்ள தொப்பம்பட... மேலும் பார்க்க
முருக பக்தா்கள் மாநாட்டின் வெற்றியால் முதல்வருக்கு தோல்வி பயம் - வானதி சீனிவாசன்
மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டின் வெற்றியால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க
மாதிரி சூரியசக்தி கிராமம் திட்டம்: கோவையில் 5 ஊராட்சிகள் தோ்வு
பிரதமரின் மாதிரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம், மாதிரி சூரிய சக்தி கிராமம் திட்டத்தின்கீழ் கோவையில் 5 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது: பிரதமரின் சூ... மேலும் பார்க்க
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல்
கோவை அம்ருதா சட்டக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய கிரிமினாலஜி சொசைட்டி, லாக்டோபஸ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், அம்ருதா விஸ்வ வித்யா பீடத்த... மேலும் பார்க்க