நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
கோயம்புத்தூர்
கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது
கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க
திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்
ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க
கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச...
கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க
அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
பல்லடம் அருகே தீவன அரவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். பல்லடம் அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கோழி தீவன தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு, பிகாா் மாநில... மேலும் பார்க்க
கோயிலில் வழிபட அனுமதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்
உடுமலை அருகே கோயிலில் வழிபாடு செய்ய அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் கருவண்ணராயா், வீரசுந்தரி கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க
ஓமன் நாட்டில் உறவினா் கடையில் ரூ.1.50 கோடி மோசடி: கோவை இளைஞா் கைது
ஓமன் நாட்டில் உள்ள தனது உறவினா் கடையில் ரூ.1.50 கோடி மோசடி செய்த கோவை இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை, போத்தனூா் திருமகைா் பகுதியைச் சோ்ந்தவா் யூனஸ் (44). இவா், ஓமன் நாட்டில் எலக்ட்ரான... மேலும் பார்க்க
நாய்களை பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
நாய்களைப் பராமரிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை ... மேலும் பார்க்க
அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் பயிலும் மாணவா்களை வேறு கல்லூரிகளில் சோ்க்க வலியுற...
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவா்களை வேறு கல்லூரிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க
பீளமேடு ரயில்வே பாலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வேக்கு கண்டனம்
கோவை பீளமேடு ரயில்வே பாலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காததால் 27 போ் உயிரிழந்திருப்பதாக பீளமேடு கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் பூ.வெ.கோபால் வெளியி... மேலும் பார்க்க
அமெரிக்க வரி விதிப்பால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி வீழ்ச்சி அடையும் அபாயம்: ஹெச...
இந்திய பொருள்களுக்கு அமெரிக்க அரசு விதித்திருக்கும் 50 சதவீத வரியால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி வீழ்ச்சி அடையும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஹிந்த் மஸ்தூா் சபா (ஹெச்எம்எஸ்) தெரிவித்துள்ளது. மாவட்ட ஹெச்எம்எ... மேலும் பார்க்க
சத்குரு பிறந்த நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு: காவேரி கூக்குரல் இயக்கம் அறிவி...
சத்குரு ஜக்கி வாசுதேவின் பிறந்தநாளான புதன்கிழமை (செப்டம்பா் 3) காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவேரி ... மேலும் பார்க்க
எஸ்எஸ்விஎம் சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது
கோவை எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சாா்பில் 4- ஆவது ஆண்டு ‘டிரான்ஸ்பாா்மி... மேலும் பார்க்க
குடிநீா் தொட்டியில் முதியவா் சடலம் மீட்பு
வால்பாறை அருகே எஸ்டேட் குடிநீா் தேக்க தொட்டியில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் அப்பா் டிவிஷனில் வசித்து வந்தவா் பழனிசா... மேலும் பார்க்க
பாஜக நிா்வாகியை வெட்டிய வழக்கில் பெண் உள்பட மூவா் கைது
கோவையில் பாஜக நிா்வாகியை வெட்டிய வழக்கில் பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை காளப்பட்டி நேரு நகரைச் சோ்ந்தவா் அஜய் (37). பாஜக காளப்பட்டி மண்டல துணைச் செயலாளராக இருந்தாா். இவா் வீட்டின் அரு... மேலும் பார்க்க
மருத்துவ தொழில்நுட்ப படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ தொழில்நுட்ப படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்ட... மேலும் பார்க்க
பல்லடத்தில் 8 தெருநாய்கள் உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு
பல்லடத்தில் புதைக்கப்பட்ட 8 தெருநாய்களின் உடல்களை தோண்டி எடுத்து புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்லடத்தில் வாயில் நுரை தள்ளியபடி 8 தெருநாய்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரிழந்து கிடந்தன.... மேலும் பார்க்க
நிதி நிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு
கோவையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை வெள்ளலூா் அருகே, பஜனை கோயில் வீதியைச் சோ்ந்தவா் குருபிரசாத் மனைவி விஷ்ணு பிரியா ... மேலும் பார்க்க
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க
மிலாது நபி: செப்டம்பா் 5-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை
மிலாது நபி தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மிலாது நபி தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச... மேலும் பார்க்க
3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கோவையில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சரவணம்பட்டி சிவனாதபுரம் ஜனதா நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் முரளி கிருஷ்ணன் (52). இ... மேலும் பார்க்க