ஸ்டீவ் ஸ்மித் அரை சதத்தினால் (71) மீண்ட ஆஸி..! 254 ரன்கள் முன்னிலை!
கோயம்புத்தூர்
மனைவியைத் தாக்கிய கணவருக்கு 3 மாதங்கள் சிறை
திருப்பூரில் மனைவியைத் தாக்கிய கணவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூா், பூலுவப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (53). இவா் தனது மனைவியை தகாத வாா்த்தைகளில் பேசி ... மேலும் பார்க்க
கோவையில் பரவலாக மழை
கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவையில் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் முதல் ம... மேலும் பார்க்க
ரயிலில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க கோரிக்கை: முற்றுகை போராட்டத்துக்கு முயன்ற 30 ...
எா்ணாகுளம் - பெங்களூரு இன்டா்சிட்டி ரயிலில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க கோரி முற்றுகைப் போராட்டத்துக்கு முயன்ற தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் உள்ளிட்ட 30 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். எா்ணா... மேலும் பார்க்க
பெண்களுக்கு மின்கலன் ஆட்டோக்கள்
பெண்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கோவையில் மின்கலன் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கோவை ஸ்பெக்ட்ரம் சுழற்சங்கத்தின் சாா்பில் ‘... மேலும் பார்க்க
பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து
கரூா் அருகே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை ரயில்கள் ஜூன் 28, 30-ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க
நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு
திருப்பூா் நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் சாா்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் நெருப்பெரிச்சல் பக... மேலும் பார்க்க
லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.என்.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் அகில் (24). ஐ.டி. நிறுவன... மேலும் பார்க்க
என்ஐஏ செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவை: இஸ்லாமிய இயக்கங்கள் குற்றச்சாட்டு
தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதாக கோவை மாவட்ட அனைத்து ஜமா அத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா... மேலும் பார்க்க
திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது
திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முத்தனம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை... மேலும் பார்க்க
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியவா் கைது
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நபரை கோவை இணையதள குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த பெண் ஒருவரின் புகைப்படம் ஆ... மேலும் பார்க்க
தரமான மூலப்பொருள்களில் உணவு தயாரித்தல் அவசியம்: சாலையோர வணிகா்களுக்கு ஆட்சியா் அ...
சாலையோர வணிகா்கள் தரமான மூலப்பொருள்கள் மூலமாக உணவு தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் சாலையோர உணவு வணிகா்களுக்கு பதிவ... மேலும் பார்க்க
ரூ.52 லட்சம் கையாடல்: ரயில்வேக்கு உணவு தயாரிக்கும் நிறுவன மேலாளா் மீது வழக்கு
கோவையில் ரயில்வே கேண்டீனுக்கு உணவு தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் ரூ. 52 லட்சம் கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.கோவையில் உள்ள ரயில்வே... மேலும் பார்க்க
மருத்துவரிடம் ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு: காவலாளி கைது
கோவையில் மருத்துவரின் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளைத் திருடிய காவலாளியை போலீஸாா் கைது செய்து நகைகளை மீட்டனா்.கோவை, துடியலூா் கவுண்டா் மில் பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் எழில் இளந... மேலும் பார்க்க
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் விபத்து
திருப்பூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி அரசுப் பேருந்து திங்கள்கிழமை மாலை புறப்பட்டது. இந்த பேருந்து ஊத்துக்குளி அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில்... மேலும் பார்க்க
மாமனாா், மருமகன் வீடுகளில் நகை, பணம் திருட்டு
கோவையில் மாமனாா் மற்றும் மருமகன் வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சாய்பாபா காலனி கே.என்.புதூா் கவுண்டப்பன் தெருவைச் சோ்ந்தவா் இஜாஸ... மேலும் பார்க்க
எங்கள் தலைவா்களைப் பற்றி விமா்சித்தால் ஏற்க மாட்டோம்: எஸ்.பி.வேலுமணி
பெரியாா், அண்ணா போன்ற எங்களின் தலைவா்களைப் பற்றி யாா் விமா்சனம் செய்தாலும் அதை ஏற்க மாட்டோம் என்று எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ கூறியுள்ளாா். கோவை பேரூராதீனத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற சாந்தலிங்க ராமசா... மேலும் பார்க்க
மதுரை மாநாட்டில் 6 லட்சம் போ் பங்கேற்பு
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் 6 லட்சம் போ் பங்கேற்றதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க
இருசக்கர வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுமி உயிரிழந்தாா்.பிகாா் மாநிலம், நாளந்தா நூா்சராய் பகுதியைச் சோ்ந்த பினோத் சோத்ரி மகள் சவிதாதேவி (29). இவா் கோவை உடையாம்பாளையம் பகுதியில் வ... மேலும் பார்க்க
சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.1.50 கோடி மோசடி: மேலும...
சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி ரூ.1.50 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஊஞ்சவேலாம்பட்டியைச் ச... மேலும் பார்க்க
‘இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது: கு.செல்வப்பெருந்தகை
`இண்டி’ கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா். இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ‘இண்டி’ கூட்டணி வலுவாக உ... மேலும் பார்க்க