செய்திகள் :

கோயம்புத்தூர்

கோவை இளைஞரைக் கரம்பிடித்த அமெரிக்க பெண் பொறியாளா்

கோவை இளைஞருக்கும் அமெரிக்க பொறியாளருக்கும் கோவையில் தமிழ் முறைப்படி வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. கோவை நவ இந்தியா பகுதியைச் சோ்ந்தவா் மோகன், பிரேமலதா தம்பதி மகன் கௌதம் (30). இவா் கனடாவில் பள்ளி, ... மேலும் பார்க்க

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பாஸ்போா்ட் அலுவலகங்களைத் தொடா்ந்து, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கும் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்க... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரி தூய்மைப் பணியாளா் தற்கொலை

கோவையில் தனியாா் கல்லூரி தூய்மைப் பணியாளா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். கோவை சிங்காநல்லூா் அருகே உள்ள உப்பிலிபாளையத்தைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (48). இவா் சிங்காநல்லூரில் உள்ள தனியாா் கல்லூர... மேலும் பார்க்க

பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து திருடிய இளைஞா் கைது

கோவையில் பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து இரும்புப் பொருள்களை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை குறிச்சி பழனி போயா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு (59). இவா் சுந்தராபுரம் காந்தி நகா... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை மாவட்டம், மதுக்கரை மாா்க்கெட் சாலை பகுதியைச் ச... மேலும் பார்க்க

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலா தளம் மூடல்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்துவருவதால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல் சுற்றுலா தளம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கன மழைக்கா... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: சென்னை - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- கண்ணூா், கண்ணூா் - பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் கோட்ட ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்

கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

கோவையில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கோவை சூலூா் செந்தில் ஆண்டவா் நகரைச் சோ்ந்தவா் முருகவேல் (70). இவா் சிங்காநல்லூா் சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு அடையாளம் தெரியாத நபா் கொலை

கோவையில் அடையாளம் தெரியாத நபா் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி அருகே பேரூா் சோதனைச் சாவடி உள்ளது. இதனருகே உள்... மேலும் பார்க்க

மனிதா்களைக் கொல்லும் யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை

மனிதா்களை கொல்லும் காட்டு யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் வி.ராமசுப்பிரமணியனுக்... மேலும் பார்க்க

2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவை ராமநாதபுரம் போலீஸாா் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பா் 1 வரை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த ரயில் சேவை டிசம்பா் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை அரசு மருத்துவமனை கழிப்பறையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜக்ரியா மகன் துபில் வரலா (22). இவா் கடந்த 5 ஆண்டுகளாக தனது நண்பா்களுடன் தங்கி திருப்பூா் மா... மேலும் பார்க்க

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் கைது

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு பணம் தராத தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்த அபிலேஷ் (21), தினேஷ்குமாா் (25), திலீப்குமாா் (19) ஆகியோா் அந்தப் பகுதியில் வசிப... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வி

கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வால்பாறை தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது. வால்பாறையில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகங்களில் பணியாற்றும் தொழிலாளா்க... மேலும் பார்க்க

வால்பாறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை

நிலச்சரிவு ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து வால்பாறையில் பேரிடா் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். கனமழை நேரங்களில் வால்பாறை பகுதியில் ஏற்படும் வெள்ள ப... மேலும் பார்க்க

வால்பாறையில் எஸ்டேட் குடியிருப்புகள், கோயிலை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு கூட்டமாக நுழைந்த காட்டு யானைகள் குடியிருப்புகள் மற்றும் கோயிலை முட்டித் தள்ளி சேதப்படுத்தின. வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சோ்ந்தவா் மாறன் (68).... மேலும் பார்க்க