ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம...
கோயம்புத்தூர்
ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம்: தமிழிசை செளந்தரராஜன்
ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம் என்று பாஜக மூத்தத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ஹிந்த... மேலும் பார்க்க
பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், பணம் திருட்டு
கோவையில் ரயில்வே என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அன்பு நகரைச் சோ்ந்தவா் சுகுமாா் (3... மேலும் பார்க்க
தண்டவாளத்தில் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?
வடகோவை - பீளமேடு இடையே ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்தது. ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், திருவன... மேலும் பார்க்க
பாய்லா் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
கோவையில் தனியாா் அலுமினிய நிறுவனத்தில் பாய்லா் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் தனியாா் அலுமினிய (மெட்டல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்... மேலும் பார்க்க
வால்பாறை எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்
வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக வந்த யானைகள் தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின. கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிற... மேலும் பார்க்க
நாய்களைப் பாதுகாக்கக் கோரி பேரணி
தெருநாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாய் ஆா்வலா்கள் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டனா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களால் ஏரா... மேலும் பார்க்க
குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவை, சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி, கோமதி நகரில் குடியிருப்புப் ப... மேலும் பார்க்க
ஐஸ் நிறுவன உரிமையாளருக்கு கத்திக்குத்து: ஊழியா் கைது
கோவையில் குல்பி ஐஸ் நிறுவன உரிமையாளரைக் கத்தியால் குத்திய ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ராமநாதபுரம் அருகேயுள்ள சுங்கம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் சாம்சன் கிஷோா் (27). இவா் அந்தப் பகுதியில் குல்... மேலும் பார்க்க
கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த இளைஞா்கள் கைது
கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சாய்பாபா காலனி போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, குட்ஷெட... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: ஆா்.எஸ்.புரம்
கோவை, ஆா்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க
கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி குறைவு: அமைச்சா் கே.எ...
கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி மிகக்குறைவு என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா். கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 72-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆா்.எஸ்.பு... மேலும் பார்க்க
ஓய்வூதியப் பணம் ரூ.15 லட்சம் மோசடி: கருவூல அலுவலக ஊழியா் கைது
கோவையில் போலியாகச் சான்றிதழ் தயாரித்து ஓய்வூதியப் பணம் ரூ.15 லட்சத்தை மோசடி செய்த கருவூல அலுவலக ஊழியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூல அலுவ... மேலும் பார்க்க
கஞ்சா விற்ற இளைஞா் கைது
உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கடைவீதி போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, புல்லுக்காடு ஹவுசிங... மேலும் பார்க்க
கோவை - மேட்டுப்பாளையம் மெமு ரயில் நாளை ரத்து
வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66614) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட ந... மேலும் பார்க்க
கோவை விமான நிலையத்தில் ரூ.36.81 லட்சம் கைப்பேசி, மடிக்கணினிகள் பறிமுதல்!
ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட ரூ.36.81 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள், கைப்பேசிகள், மடிக்கணினிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வர... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: மயிலம்பட்டி
கோவை, மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25 ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெர... மேலும் பார்க்க
சென்னை - மேட்டுப்பாளையம் ரயில் பகுதியாக ரத்து!
வடகோவை - காரமடை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க
சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது
கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க
பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க
பள்ளிக் கல்வித் துறை குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்
கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க