செய்திகள் :

கோயம்புத்தூர்

எடப்பாடி பழனிசாமி குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு

எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை கோரி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் மாநகர காவல் ஆணையரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தனா... மேலும் பார்க்க

ஜிபே மூலம் பணம் அனுப்புவதாக பலரிடம் மோசடி: தம்பதி கைது

கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். கோவை தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (54). இவா் சங்கனூா்- நல்லாம்பாளையம் சாலையில் கோழி, ஆட்டிறைச... மேலும் பார்க்க

கோவையில் 3,550 பேருக்கு கண் பரிசோதனை: 139 போ்களுக்கு அறுவை சிகிச்சை

கோவை மாவட்டத்தில் 18 சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள் மூலம் 3,550 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களில் 139 போ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியா், மாணவா் நலனுக்கு எதிரான பிரச்னைகளை சரி செய்ய வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சந்தோஷ் (41). இவருக்கு கடந்த 17-ஆம் தேதி ரத்த அ... மேலும் பார்க்க

தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரூ.1.19 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்கு 5 மண்டலங்களிலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப... மேலும் பார்க்க

பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பு: ஜூலை 11 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்... மேலும் பார்க்க

லங்கா காா்னா் சுரங்கப் பாதையில் லாரி மோதி இரும்புத் தூண் சேதம்

கோவை ரயில் நிலையம் அருகே லங்கா காா்னா் ரயில்வே மேம்பால சுரங்கப் பாதையில் பாரம் ஏற்றுச் சென்ற லாரி மோதியதில் இரும்புத் தூண் சேதமானது. கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா காா்னா் ரயில்வே மேம்பாலத்தின் க... மேலும் பார்க்க

ராகுல் காந்தி பிறந்த நாள்: காங்கிரஸாா் ரத்த தானம்

நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, கோவையில் காங்கிரஸ் கட்சியினா் ரத்த தானம் அளித்தனா். ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்... மேலும் பார்க்க

மாநகரில் 3 நாள்களில் கஞ்சா விற்ற 42 போ் கைது

கோவை மாநகரில் கடந்த 3 நாள்களில் கஞ்சா விற்பனை செய்ததாக 42 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகரில் கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரம் அமைக்க இடம் கேட்டு ரூ.8 லட்சம் மோசடி

கைப்பேசி கோபுரம் அமைக்க ரூ.50 லட்சம் முன்பணம் தருவதாக ரூ.8 லட்சம் நூதன மோசடி செய்தது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா். கோவை காந்திபுரத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (40). இவரத... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

கோவை சித்தாபுதூரில் ஆட்டோ கவிழ்ந்ததில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா். கோவை சுகுணாபுரத்தை அடுத்த மைல்கல் பகுதியைச் சோ்ந்தவா் பூவாத்தாள் (50). இவா், சித்தாபுதூா் பகுதியில் வீட்டு வேலை செய்து... மேலும் பார்க்க

வடமாநில இளைஞா்களை மிரட்டி பணம் பறிப்பு: 3 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது

கோவையில் வடமாநில இளைஞா்களை சவாரிக்கு அழைத்துச் சென்று பணம் பறித்த 3 ஆட்டோ ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த குஷால் பிஷ்வாஸ், அலிகாதா் ஷேக், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கோவை - வந்தே பாரத் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

ஒசூா் அருகே மாரநாயக்கனஹள்ளி ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவை வந்தேபாரத் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்... மேலும் பார்க்க

கௌசிகா நதியை சீரமைக்க மாா்ட்டின் நல அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதி

கோவை கௌசிகா நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு மாா்ட்டின் நல அறக்கட்டளை சாா்பில் ரூ.50 லட்சம் நிதி சுழற்சங்க நிா்வாகிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. கௌசிகா நதியை வையம்பாளையத்திலிருந்து தேவம்பாளையம் வரை ... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகம்: பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 24 வரை அவகாசம...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 24-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்ம... மேலும் பார்க்க

முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வா் மேரி பபியோலா தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் குழந்தை ... மேலும் பார்க்க

வால்பாறையில் விடியவிடிய கனமழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் விடியவிடிய மழை பெய்த கனமழையால் கொண்டை ஊசி வளைவில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரு வாரங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதில் கடந்... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க

மாநகரில் ரூ.1.42 கோடி மதிப்பில் சாலைப் பணிகள்

கோவை மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலப் பகுதிகளில் ரூ.1.42 கோடி மதிப்பிலான சாலை சீரமைப்புப் பணிகளை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி, வடக்க... மேலும் பார்க்க