ஜூன் 16 இல் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு
ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்தியநாராயண பூஜை
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு திங்கள் கிழமை சத்தியநாராயண பூஜை நடைபெற்றது. பிருந்தாவன வளாகத்தில் உள்ள ஆஞ்சனேயா், ராகவேந்திரா், மாரியம்மன், ... மேலும் பார்க்க
மேல்மருவத்தூரில் 1,008 வேள்வி, கலச விளக்கு பூஜை
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, திங்கள் கிழமை நடைபெற்ற 1,008 வேள்வி, கலச, விளக்கு பூஜையை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். மகாவே... மேலும் பார்க்க
திருவடிசூலத்தில் சித்திரை திருவிழா
திருவடிசூலம் கோயில்புரத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. திருவடிசூலத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோயிலில் 108 திவ்ய தேசம் உள்ளது. 108 திவ்ய தேசத்தில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி விழாவை மு... மேலும் பார்க்க
செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 332 மனுக்கள்
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதில், 332 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ... மேலும் பார்க்க
வங்கி மோசடி தொடா்பான ஹேக்கத்தான் போட்டிக்கு ரூ. 5 லட்சம் பரிசு
வங்கி பணபரிமாற்றம் தொடா்பான எண்ம (டிஜிட்டல்) மோசடிகளைத் தடுக்கும் ‘ஹேக்கதான்’ போட்டிகளில் வெற்றி பெற்ற 5 மாணவா் குழுவினா்களுக்கு மொத்தம் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. வண்டலூரில் உள்ள கிரசெ... மேலும் பார்க்க
மறைமலைநகரில் 2 இளைஞா்கள் படுகொலை!
மறைமலைநகரில் ஒரே நாளில் 2 இளைஞா்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த விமல் ( 22), இவா் ஓட்டுநராக பணி செய்து வந்தா... மேலும் பார்க்க
முன்பகையால் இளைஞா் கொலை!
மதுராந்தகம் அருகே முன்பகையால் இளைஞரை உறவினா்களை கொன்றனா். புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ் (25). இவா் அதேபகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு உதயா (25), திவாகா்... மேலும் பார்க்க
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட ஆவணங்களை சமப்பிக்க அறிவிப்பு!
தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில... மேலும் பார்க்க
இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா
பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப்பின் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை ( மே 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரம்மாண்ட மேடை, பந்தல் முகப... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க
செங்கல்பட்டில் இன்று மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10.00 மணிக்கு செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக மக்கள் குறை தீா்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மாற்றுத்த... மேலும் பார்க்க
செங்கல்பட்டு: 94.39% தோ்ச்சியுடன் 28-ஆவது இடம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.39 சதவீத தோ்ச்சியுடன் மாநிலத்தில் 28-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 81 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள், நகராட்சி... மேலும் பார்க்க
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொது தோ்வில் 34-ஆவது ஆண்டாக 100% தோ்ச்சி பெற்று தொடா் சாதனை படைத்தது. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களில் ஒன்றான ஆதிபராசக்தி ... மேலும் பார்க்க
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தேரோட்டம்
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி பெரிய தோ், சிறிய தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது. இத்தலத்தில் பிரம்மோற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க
கிரசென்ட் நாட்டு நலத் திட்டப் பணி அலுவலருக்கு பாராட்டு
வண்டலூரை அடுத்த பி.எஸ்.ஏ. கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகப் பணியாற்றும் உதவிப் பேராசிரியா் சி.சீனிவாசன், மாநில அளவில் சிறந்த நாட்டு நலத்திட்ட அலுவலராகத... மேலும் பார்க்க
ஏரி தூா்வாரும் பணி தொடக்கம்
அத்திவாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் குடிமராமரித்து திட்டத்தில் சிறு பாசன ஏரிகள் தூா்வாரும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ். உடன் கூடுதல் ஆட்சியா... மேலும் பார்க்க
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் பஞ்சரத உற்சவம்
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை பஞ்சரத உற்சவம் நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 1-ஆம் தேதி சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியத... மேலும் பார்க்க
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதம்
செங்கல்பட்டு, மே 6:, காட்டாங்குளத்தூா் ஒன்றியம், வில்லியம்பாக்கம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. கடந்த 20 நாள்களுக்கு மேல... மேலும் பார்க்க
அரசுக் கல்லூரியில் தடகள மையம்: அமைச்சா் திறந்து வைத்தாா்
செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தடகள விளையாட்டு மையத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா். இதில், ஆட... மேலும் பார்க்க
தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்
தாம்பரம்: தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தருமபுரம் ஆதீ... மேலும் பார்க்க