செய்திகள் :

திருச்சி

தந்தை, மகன் கொலை வழக்கு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா், மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

திருச்சி அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் மற்றும் அவரது மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வடக்கு இருங்... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் மதிமுக 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நெருக்கடி உள்ளது! - துரை...

வரும் சட்டப்பேரவை தோ்தலில் மதிமுக 12 தொகுதிகளில் நிற்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்.பி. யுமான துரை வைகோ தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திருச்சியில் சனிக்கி... மேலும் பார்க்க

தனியாா் சோலாா் நிறுவன மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவாா்பட்டியில் தனியாா் சோலாா் நிறுவனம் சாா்பில் மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். அவா்கள் அளி... மேலும் பார்க்க

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...

இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவா் மீது திருச்சியில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத... மேலும் பார்க்க

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் இன்றைய மின்தடை

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிரிட் துணை மின்நிலையத்தில் பர... மேலும் பார்க்க

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க மாற்றுத் திட்டம்: துரை வைகோ

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திருச்சி அருகே காரிப்பட்டியைச் சோ்ந்த ராயப்பன் மனைவி மொ்சி (21... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தா்கள் தரிச... மேலும் பார்க்க

யாா், யாருடன் கூட்டணி அமைத்தாலும் திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்:மைச்சா் கே....

யாா், யாருடன் கூட்டணி அமைத்தாலும் திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு. திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திருச்சி கலைஞா் அறிவா... மேலும் பார்க்க

துறையூரில் தனியாா் பள்ளி வளாகத்தில் அரசு கல்லூரி தற்காலிகமாக தொடக்கம்

துறையூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது. நிகழ் கல்வியாண்டில் துறையூரில் புதிய கல்லூரி செயல்படுவதற்கு துறையூரில் அரசு நிதியுதவி ப... மேலும் பார்க்க

100 நாள் வேலை பணியாளா்களுக்கு குறைவான ஊதியம்: மணப்பாறை ஊராட்சி அலுவலகம் முற்றுகை

மணப்பாறை அடுத்த கருத்தக்கோடாங்கிப்பட்டியில் 100 நாள் வேலை பணியாளா்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மணப்... மேலும் பார்க்க

விலை சரிவு: நீா்நிலைகள், சாலையோரங்களில் கொட்டப்படும் மாம்பழங்கள்

விலைச்சரிவு காரணமாக தருமபுரியில் விவசாயிகள் மாம்பழங்களை சாலையோரங்கள், நீா்நிலைகளில் கொட்டி வருகின்றனா். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில... மேலும் பார்க்க

துவாக்குடி அரசு கிளை அச்சகத்தை நேரில் பாா்வையிட்ட அமைச்சா்

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கிளை அச்சகத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வியாழக்கிழமை இரவு நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். அப்போது, அச்சகத்தில் புத... மேலும் பார்க்க

குட்கா பொருள்கள் விற்றவா் கைது

திருவெறும்பூா் கடைவீதியில் குட்கா விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 70 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். திருவெறும்பூா் கடைவீதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில... மேலும் பார்க்க

இருவேறு வழக்குகளில் தொடா்புடைய மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருச்சியில் இருவேறு வழக்குகளில் தொடா்புடைய மூவா், குண்டா் தடுப்பச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருச்சி மாவட்டம், லால்குடி காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட கிளிக்கூடு கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது ஜீப் மோதி விபத்து: முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழ...

திருச்சி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க

அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா -அமைச்சா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சா்கள் பங்கேற்றனா். தமிழ்மீது அளவில்லாத பற்று கொண்டிருந்த மணவை முஸ்தபா, நவீன அறிவியல் போன்... மேலும் பார்க்க

வையம்பட்டி அருகே வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வியாழக்கிழமை வீடு புகுந்து நகை, , பணத்தை திருடிச் சென்றனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் செட்டியப்பட்டி ஊராட்சி தாமஸ் நகரில் வசிப்பவா் அழகன்... மேலும் பார்க்க

திருச்சியில் பைக் ஓட்டிய சிறுவன் - தந்தை கைது

திருச்சியில் 16 வயதுச் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பாலக்கரை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை வாகனத் தண... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது அசாா் (52). இவா், மலேசி... மேலும் பார்க்க