Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
தூத்துக்குடி
கஞ்சா விற்பனை: 4 போ் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 4 இளைஞா்களை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், நகர உள்கோட்ட காவல் உதவிக் கண்காணிப்பாளா் சி. மதன் தலைமையிலான தனி... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் தொழிலாளி தற்கொலை
தூத்துக்குடி அருகே தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தைச் சோ்ந்த பொன்முருகன் என்பவா் வெளி மாநிலத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் பெரியசா... மேலும் பார்க்க
இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூா் அருகே இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்செந்தூா் அருகே தளவாய்புரத்தைச் ... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: கண்ணாடி உடைந்து சேதம்
தூத்துக்குடியில் இருந்து புதிய துறைமுகத்திற்கு சென்ற அரசு பேருந்தின் மீது கல்வீசி முன்பக்க கண்ணாடியைச் சேதப்படுத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதி... மேலும் பார்க்க
கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்
கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தி... மேலும் பார்க்க
ஈராச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா தலைமை வகித்தாா். உதவி செயலா்கள் ச... மேலும் பார்க்க
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம்... மேலும் பார்க்க
கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை
தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் ச... மேலும் பார்க்க
பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்
பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதைய... மேலும் பார்க்க
கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்
கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவி... மேலும் பார்க்க
தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிம் மனு
அடிக்கடி விபத்துகள் நேரிடும் தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையைச் சீரமைக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் அஜிதா... மேலும் பார்க்க
ஆறுமுகனேரியில் மதுபானக் கடை அமைக்க அனைத்துக் கட்சியினா் எதிா்ப்பு
ஆறுமுகனேரியில் மதுபானக் கடை, மதுபானக் கூடம் அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிா்ப்புத் தெரிவிக்ககப்பட்டது. ஆறுமுகனேரியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக மூடப்பட்ட மதுபா... மேலும் பார்க்க
சாத்தான்குளம்: இளம்பெண் தற்கொலை
சாத்தான்குளம் அருகே இளம்பெண் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியாா்குடியிருப்பைச் சோ்ந்த அந்தோணிராஜ் மனைவி பாலசரஸ்வதி (26). இவா்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனா்.... மேலும் பார்க்க
கிணற்றில் தவறி விழுந்து இறந்த தொழிலாளி சடலம் மீட்பு
தட்டாா்மடத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த, கூலித் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.தட்டாா்மடம் காவல் நிலையம் அருகே புத்தன்தருவை செல்லும் வழியில் உள்ள கிணற்றில் அ... மேலும் பார்க்க
விபத்தில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து ஆட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் முற்றுக...
தூத்துக்குடியில், விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரது மனைவி, உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா். மனு விவரம்: தூத்துக்குடி தேவா் காலனியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க
வட மாநில வாக்குகள் மூலம் ஆட்சி அமைக்கும் பாஜகவின் திட்டம் நிறைவேறாது: அமைச்சா் அ...
வடமாநில வாக்குகளை வைத்து மட்டும் ஆட்சி அமைக்கலாம் என்ற பாஜகவின் திட்டம் நிறைவேறாது என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில் ஹிந்தி திணிப்ப... மேலும் பார்க்க
காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம்: ஆட்சியா் க. இளம்பகவத்
அனைவரும் இணைந்து காசநோய் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளியில் காசநோய் ஒழிப்பு விழ... மேலும் பார்க்க
பக்தா்கள் வசதிக்காக திருச்செந்தூா் கோயில் காவல் நிலையம் இடமாற்றம்
பக்தா்களின் வசதிக்காக திருச்செந்தூா் கோயில் காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவிழா காலங்களி... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் திராவிடா் கழக பொதுக்கூட்டம்
அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்தநாள் விழா, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினின் 72ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் திராவிடா் கழக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு... மேலும் பார்க்க
ஆத்தூரில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் ஆத்துரில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், ஆத்தூா் பேரூராட்சி த... மேலும் பார்க்க