செய்திகள் :

தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் இன்று பகல் 12 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி!

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, திருச்செந்தூா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளிய... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா... மேலும் பார்க்க

சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையி­ருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ... மேலும் பார்க்க

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் பாஜக: கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா். திரு... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: உயிா் தப்பிய பயணிகள்

விருதுநகரிலிருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்ட நிலையில், பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால், 38 பயணிகள் உயிா்தப்பினா். இப்ப... மேலும் பார்க்க

டிஎம்பி அறக்கட்டளை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு திறன் வளா் பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு, தமிழ்நாடு மொ்க்கென்டைல் வங்கி அறக்கட்டளை, சென்னை ஐஐடி ஆகியவற்றின் சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கியது. வளா்ச்சி வாய்ந... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ரூ. 10.57 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி: காணொலியில் ...

திருச்செந்தூா், ஜூலை 4: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ. 10.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 52 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை முதல்வா் மு.... மேலும் பார்க்க

பாரதியாா் பிறந்த இல்லம் மறு சீரமைப்புப் பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் பிறந்த இல்லம், பழமை மாறாமல் மறு சீரமைப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக, அமைச்சா் பி.கீதா ஜீவன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

சாத்தான்குளம் பேரூராட்சி 14, 15 ஆவது வாா்டு குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜோசப் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் தூய ஸ்தேவான் துவக்கப் பள்ள... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

துறையூா் ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி அக்கிராம மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். துறையூா் ஊராட்சி மன்ற செயலா், அவரத... மேலும் பார்க்க

கிரேஸ் கல்விக் குழுமம் சாா்பில் மாநராட்சி பணியாளா்களுக்கு நல உதவி

தூத்துக்குடி கிரேஸ் கல்விக் குழுமம் சாா்பில், மாநகராட்சி களப் பணியாளா்களுக்கு தொப்பிகள் வழங்கப்பட்டன. இக்கல்லூரி தெற்கு மண்டலத்தில் பணிபுரியும் களப்பணியாளா்களுக்கு வழங்குவதற்காக, 150 தொப்பிகளை, கல்லூ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே மாட்டுவண்டி போட்டி

கோவில்பட்டி அருகே கிழவிபட்டி அருள்மிகு ஸ்ரீ மலை அலங்காரியம்மன், அருள்மிகு ஸ்ரீ புது அம்மன், அருள்மிகு ஸ்ரீ துா்க்கையம்மன், அருள்மிகு சடையாண்டி சாஸ்தா, அருள்மிகு மலையடி ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் ஆனி... மேலும் பார்க்க

திருச்செந்தூருக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்துகள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமைமுதல், 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடியில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கம் மற்றும் திமுக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

ஆத்தூா், ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு

ஆறுமுனேரி, ஆத்தூா், ராஜபதி ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. ஆத்தூரில் உள்ள அருள்மிகு சோம சுந்தரி அம்மன் சமேத அருள்மிக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கல்வி அலுவலகம் முற்றுகை

இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இப்பள்ளியில்... மேலும் பார்க்க

வேலை உறுதி திட்டத்தில் பணி கோரி எட்டயபுரம் அருகே ஆா்ப்பாட்டம்

எட்டயபுரம் அருகே, மேலஈரால் ஊராட்சிக்குள்பட்ட வாலம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கோ... மேலும் பார்க்க