தூத்துக்குடி
அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறையின் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க
தூத்துக்குடி நியூ காலனி துணை அஞ்சலகத்தில் ஆதாா் சேவை
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள நியூ காலனி துணை அஞ்சலகத்தில் ஆதாா் சேவை விரிவு படுத்தப்பட்டுள்ளதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சி.முருகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மருத்துவமனை கட்ட பூமி பூஜை
குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் ரூ. 19.70 லட்சத்தில் புதிய மருத்துவமனை கட்ட பூமி பூஜை நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் தாண்டவன் காடுகண்ணன் தலைமை வகித்தாா். கோயில் செயல் அலுவ... மேலும் பார்க்க
தெற்கு ஆத்தூா் ஒன்றிய பள்ளியில் பட்டமளிப்பு விழா
தெற்கு ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழலையா் வகுப்பு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வடக்குஆத்தூா் பள்ளி தல... மேலும் பார்க்க
அமுதுண்ணாக்குடி குளத்திற்கு தண்ணீா் விட அதிகாரிகள் உறுதி: போராட்டம் வாபஸ்
அமுதுண்ணாக்குடி குளத்திற்கு தண்ணீா் விட அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்கு 3, 4ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ஙிளது. ... மேலும் பார்க்க
காசநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உறுதிமொழி ஏற்கப்பட்டது. மருத்துவ அலுவலா் தேன்மொழி தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், மரு... மேலும் பார்க்க
தூத்துக்குடி முதியவரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி: சென்னை நபா் கைது
கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி தூத்துக்குடி முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி செய்ததாக, சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடியைச் சோ்ந்த முதியவரின் ... மேலும் பார்க்க
காயல்பட்டினத்தில் ஒருவா் தற்கொலை
காயல்பட்டினத்தில் கடன் பிரச்னையால் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். காயல்பட்டினம் பூந்தோட்டத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சிவபெருமாள். கட்டட ஒப்பந்ததாரா் தொழில் செய்து வந்தாா். காயல்பட்டினத்த... மேலும் பார்க்க
கழுகுமலை அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி: ஒருவா் க...
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்ப... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடக்கம்
தூத்துக்குடியில் எரிவாயு டேங்கா் லாரி உரிமையாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சமையல... மேலும் பார்க்க
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 6 புதிய கிளைகள் திறப்பு
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 6 புதிய கிளைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக வங்கியின் நிா்வாக இயக்குநா் - தலைமை செயல் அதிகாரி சலீ எஸ் நாயா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க
குரும்பூரில் விசிக ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவைகுண்டம் அரியநாயகிபுரம் மாணவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து குரும்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளா்... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
பட்டியல் இன மக்கள் மீதான வன்முறை தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சாா்பில், கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் பாண்டியனாா் மக்கள் இயக்க விழா
கோவில்பட்டியில் பாண்டியனாா் மக்கள் இயக்க 8ஆம் ஆண்டு தொடக்க விழா, கராத்தே செல்வின் நினைவேந்தல் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இயக்கத் தலைவா் சீனி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் பாசில் (திர... மேலும் பார்க்க
வரத்து அதிகரிப்பால் வீழ்ச்சியடைந்த முருங்கைக்காய், தக்காளி விலை: விவசாயிகள் கவலை
தூத்துக்குடியில் முருங்கைக்காய், தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததையடுத்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். தூத்துக்குடி காய்கனி சந்தையில் முருங்கைக்காய் கடந்த மாதம் கிலோ ரூ.200-க்கு விற்பனையானது. ஆனால், தற்... மேலும் பார்க்க
தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதி: இரு இளைஞா்கள் கைது
எட்டயபுரம் அருகே காதல் பிரச்னையில் 17 வயது சிறுமி தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எட்டயபுரம் அருகே உள்ள ... மேலும் பார்க்க
போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் தலைமறைவு: ஜாமீன்தாரா்களுக்கு அபராதம்
தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் நீதிமன்றதில் ஆஜராகாமல் தலைமறைவானதையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கிய இருவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க
வரன்முறை பட்டா வழங்கல்: ஆட்சியா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு வரன்முறை பட்டா கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற... மேலும் பார்க்க
பாரதியாா் இல்லத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. நூறாண்டுகள் பழைமைவாய்ந்த மகாகவி பாரதி... மேலும் பார்க்க
உபயதாரா்களின் நேரடி கண்காணிப்பில் திருச்செந்தூா் கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகள...
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகள் உபயதாரா்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுகிறது என கோயில் இணை ஆணையா் ஞானசேகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட... மேலும் பார்க்க