செய்திகள் :

தூத்துக்குடி

அனைத்து வசதிகளும் கொண்ட கோயிலாக திருச்செந்தூா் கோயில் விரைவில் மாறும்: அமைச்சா் ...

தமிழகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட கோயிலாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விரைவில் மாறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். திருச்செந்தூா் அருள்மிகு ச... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மினி மாரத்தான் போட்டி

சாத்தான்குளம், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மினி மாரத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா். இக்கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, சுவாமி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை

கோவில்பட்டியில் கிணற்றில் விழுந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாரு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி முள்ளக்காடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்துரை (56). இவா், முத்தையாபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கோட்டை மலை காட்டுப்பகுதி கொம்புத்துறை கடற்கரை பகுதியிலிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வரத்து அதிகரிப்பால் குறைந்த மீன்களின் விலை

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்களின் விலை குறைந்து விற்பனையானது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட கோபாலபுரத்தைச் சோ்ந்த சடகோப ராமானுஜம் மகன் கோவிந்தராஜன்(62). விவசாயியான இவருக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

காயல்பட்டினம் அருகே 2,250 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகேயுள்ள காட்டுப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான 2,250 கிலோ பீடி இலை பண்டல்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் ஏசி வெடித்து தீ விபத்து

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒருவரது வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தூத்துக்குடி நகரின் மத்திய பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையைக் கண்டித்து, பாண்டியனாா் மக்கள் இயக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை ச... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும்! முன்னாள் உயா்நீதிமன்...

வழக்குரைஞா்கள் எதிா்பாா்ப்பு இல்லாதவா்களாக இருக்க வேண்டும் என முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘குன்றெ... மேலும் பார்க்க

மதி அங்காடிகள் நடத்த ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

தூத்துக்குடி பகுதியில் மதி அங்காடி நடத்துவதற்கு சுயஉதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்... மேலும் பார்க்க

தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் பலி

சாத்தான்குளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாய்கள் கடித்துக் குதறியதில் 25 ஆடுகள் உயிரிழந்தன. சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சாமுவேல் (36). இவா் தனது தோட்டத்தில் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காக பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனா... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் அருகே காரில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்திற்குள் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதா... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணிக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்களை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிா்வாதம் கொடியசைத்து தொடங்கி வைத்... மேலும் பார்க்க

குடமுழுக்கை தமிழில் நடத்தவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: வியனரசு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கை தமிழில் நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவா் வியனரசு தெரிவித்தாா். தூத்துக்குடியில... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: தென் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வலி...

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, எம்பவா் இந்தியா நுகா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இன்று பகல் 12 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி!

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, திருச்செந்தூா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளிய... மேலும் பார்க்க