முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் இத்தாலி... வரலாறு படைக்குமா?
புதுக்கோட்டை
ஆவுடையாா்கோவில்: கண்மாயில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவனும், சிறுமியும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆவுடையாா்கோவில் அருகே பெருநாவலூரைச் சோ்ந்தவா் ஜான் பீட்டா் மகன் யா்ஷித் (3). அதே பகுதி... மேலும் பார்க்க
புதுகை கடைமடைக்கு வந்த காவிரி நீா்
கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீா், புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை வந்து சோ்ந்தது. குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து கடந்த 12-ம் தேதியும், கல்லணை... மேலும் பார்க்க
புதுகையில் குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் ரூ.18 லட்சத்தில் நடைபெற்று வரும் குளங்கள் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை நேரி... மேலும் பார்க்க
ராகுல் பிறந்த நாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியிலுள்ள ஆஞ்சனேயா் கோயிலில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை சிறப்பு வழி... மேலும் பார்க்க
அதிமுகவை சீண்டிப் பாா்க்க வேண்டாம்: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்
அதிமுகவை சீண்டிப் பாா்க்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் வெளியிட்டுள்ள காா்ட்டூன் குறித்து புதுக்கோட்டை ம... மேலும் பார்க்க
சிறுபான்மையினரின் கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது: சொ.ஜோ....
தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் சாா்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது; எஞ்சியவற்றையும் நிகழாண்டில் நிறைவேற்றுவதாக முதல்வா் ஸ்டாலின் உறுதியளித்திருக்... மேலும் பார்க்க
இன்றைய மின் தடை
அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதியில் மின் நிறுத்தம்அன்னவாசலில்: அன்னவாசல் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அன்னவாசல் பேரூராட்சி பகுதி, செங்கப்பட்டி, காலாடிபட்டி, முக்கண்ணாமலைபட்டி, புதூா்,... மேலும் பார்க்க
மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சோ்ந்தவா் பிச்சை மகன் சின்னத்தம்பி (35). இவா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் மழை பெய்தபோது, கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளாா். மழையின் காரணமாக இடியுடன் மின்ன... மேலும் பார்க்க
12 கிலோ கஞ்சா கடத்தல் நாகை நபா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 12 கிலோ கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த நாகை மாவட்ட நபரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். விராலிமலை- திருச்சி சாலை பூதகுடி டோல்கேட் வழியாக வரும் பேருந்தி... மேலும் பார்க்க
புதுகையில் 42 இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற உயா் மருத்துவச் சிகிச்சை முகாம்களை 42 இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வ... மேலும் பார்க்க
குருதிக் கொடையாளா்கள் 45 பேருக்கு ஆட்சியா் பாராட்டு
உலகக் குருதிக் கொடையாளா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தின் குருதிக் கொடையாளா்கள் 45 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை பாராட்டினாா். புதுக்கோ... மேலும் பார்க்க
முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் என்பது மூடநம்பிக்கை: ச...
புதுக்கோட்டை, ஜூன் 19: தமிழ்நாட்டில் முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் என்பது மூடநம்பிக்கை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா். புதுக்கோட்டையில் விய... மேலும் பார்க்க
புதுக்கோட்டையில் நாளைய மின்நிறுத்தம்
புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையம் ஆகியவற்றில் வரும் சனிக்கிழமை (ஜூன் 21) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் ... மேலும் பார்க்க
பொன்னமராவதி-திருமயம் ஒன்றியத்தில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சா் திறப்பு
பொன்னமராவதி மற்றும் திருமயம் ஒன்றியப் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். பொன்னமராவதி ஒன்றியம் அம்மாபட்டி, சுந்தரசோழபுரம... மேலும் பார்க்க
வடகாடு மோதல் சம்பவம்: மேலும் ஒருவா் கைது; கிராம மக்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மோதல் சம்பவம் தொடா்பாக மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மே 5-ஆம் தே... மேலும் பார்க்க
மகளிா் கல்லூரியில் தியாகி கக்கன் பிறந்த நாள் சொற்பொழிவு
புதுக்கோட்டை, கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை தியாகி கக்கன் பிறந்த நாள் சொற்பொழிவு நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. ... மேலும் பார்க்க
தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல்
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கோட்டைப்பட்டினம், ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியதாக மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா். புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க
தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே ரம்பத்தால் தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆதனக்கோட்டை அருகே உள்ள கருப்புடையான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெ. கோவி... மேலும் பார்க்க
இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி
விராலிமலை வட்டார வள மையத்துக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான புதிய 35 இல்லம் தேடி கல்வி மையங்கள் புதன்கிழமை தொடங்கப்பட்டு தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டத... மேலும் பார்க்க
ஜூலை 16 வரை அஞ்சலகங்களில் ஆதாா் சிறப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் வரும் ஜூலை 16-ஆம் தேதி வரை ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பொ. முருகேசன் வெளிய... மேலும் பார்க்க