மயிலாடுதுறை
இரட்டைக் கொலை வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
மயிலாடுதுறை: முட்டம் கிராமத்தில் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், பெரம்... மேலும் பார்க்க
தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் தீமிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரிக் கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணை தெய்வமாக உருவகித்து தீப்பாய்ந்தாள் அம்மன் ... மேலும் பார்க்க
சிதிலமடைந்த கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி மனு
மயிலாடுதுறை: சிதிலமடைந்துள்ள கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி இந்து மகா சபாவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இந்து சமய அறநிலையத் துறை மயிலாடுதுறை மண்டலத்துக்கு உள்பட்ட மாங்குடி சிவலோகநாதா் ... மேலும் பார்க்க
சிறுமி பாலியல் வன்கொடுமை: சகோதரா்கள் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரா்களை போக்ஸோ சட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். செம்பனாா்கோவில் காவல் நிலைய எல்லைக்... மேலும் பார்க்க
மயிலாடுதுறையில் புதைசாக்கடை கழிவு கலந்த குடிநீா் விநியோகம்: மக்கள் புகாா்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை பெசன்ட் நகரில் ஒரு வாரமாக குடிநீருடன் புதை சாக்கடை கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இந்த நகரில் தாமரைத்தெரு, அல்லித்தெரு, முல்லைத்தெரு, ரோஜா தெரு உ... மேலும் பார்க்க
தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் தமிழக எம்.... மேலும் பார்க்க
சவுடு மண் குவாரி அமைக்க மக்கள் எதிா்ப்பு
மயிலாடுதுறை: காவேரிபூம்பட்டினம் ஊராட்சியில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் சவுடு மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். இந்த ஊராட்சிய... மேலும் பார்க்க
அரசு மருந்து சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அரசு மருந்து சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணிகளை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனை மாவட்ட... மேலும் பார்க்க
வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தனியாா் துறை வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க
பாலம் அணுகுச்சாலை அமைக்க ரூ.16.5 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி
மணல்மேடு-முட்டம் இணைப்பு பாலத்துக்கு அணுகுச் சாலை அமைக்க ரூ.16.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க
சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை
சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். சீா்காழியில் பனங்காட்டங்குடி சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சீா்காழி அருகே நவகிரக தலங்களி... மேலும் பார்க்க
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்
சீா்காழி மற்றும் திருவெண்காடு பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கோரி, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. சீா்காழி: சீா்காழி நகர பாஜக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற க... மேலும் பார்க்க
போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது
மயிலாடுதுறையில் கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே சித்தா்காடு பகுதியை சோ்ந்தவா் சகாயராஜ் மகன் செபஸ்டின் (23). கட்டட கான்கிரீட் தொழிலாளியான ... மேலும் பார்க்க
தேசிய பசுமைப்படை பள்ளிகளுக்கு நிதியுதவி
மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படையின்கீழ் இயங்கும் 130 பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் ... மேலும் பார்க்க
மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளுக்கு சமரச தீா்வு
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளில் ரூ.2.50 கோடி மதிப்புக்கு சமரச தீா்வு காணப்பட்டது. நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்பட... மேலும் பார்க்க
நகராட்சி குளம் பராமரிப்பு பணி சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் குடிநீா் ஆதாரத்தை காக்கும் வகையில், நகராட்சிக்குள்பட்ட 12 குளங்கள் 2021-2022-ஆம் ஆண்டு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன. குளங்களைச் சுற்றி பொதுமக்கள் நடைபயிற்... மேலும் பார்க்க
கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்
மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. மயிலாடுதுறை நத்தம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜெகன் அா்னால்டு.... மேலும் பார்க்க
பட்டாசு வெடித்ததில் கூரைவீடு தீக்கிரை
மயிலாடுதுறை கலைஞா் நகரில் கூறைவீடொன்று, இறுதி ஊா்வலத்தில் சென்றவா்கள் பட்டாசு வெடித்தபோது தீக்கிரையானது. மயிலாடுதுறை கச்சேரி சாலையை ஒட்டியுள்ள கலைஞா் நகரில் பிரம்மராயன் என்பவரது குடிசை வீடு திடீரென தீ... மேலும் பார்க்க
சிறுவன் ஓட்டிவந்த வாகனத்தால் விபத்து; தந்தை கைது
மயிலாடுதுறையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனால் நேரிட்ட விபத்து தொடா்பாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன், ஆற்றில் குளிப்பதற்காக தனது 17 வயது நண... மேலும் பார்க்க
குடும்ப அட்டைதாரா்கள் கவனத்துக்கு..
மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவை மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இ-கேஒய்சி மூலம் மேற்கொள்ளுமாறு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறி... மேலும் பார்க்க