திருவண்ணாமலை
விடுபட்ட பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா: ஆட்சியா் க. தா்ப்பகரா...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் விடுபட்ட பயனாளிகள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்ப... மேலும் பார்க்க
போளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
போளூா் நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். போளூா் சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் என்பவா் நியமிக... மேலும் பார்க்க
காங்கிரஸ் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸின் எஸ்.சி. பிரிவு சாா்பில், தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, காமராஜா் சிலை எதிரே நடைபெற்ற விழாவுக்கு பிரிவின் மாவட்டத் தலைவா் கே.... மேலும் பார்க்க
அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மாங்கால் கூட்டுச் சாலையில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஒன்றிய துணைச் செயலா் பாஸ்கா் ... மேலும் பார்க்க
பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு
மே தினத்தையொட்டி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணா... மேலும் பார்க்க
சிறுமூா் ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயில் தோ்த் திருவிழா
ஆரணியை அடுத்த சிறுமூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. சிறுமூா் ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயில் பிரமோற்சவ விழா ஏப்.24-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி தின... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள் விற்பனை: இளைஞா் கைது
வந்தவாசி அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த அதியனூா் கிராமத்தில் நவீன்குமாா்(23) என்பவரின் மளிகைக் கடையில் தடை செய்யப்பட... மேலும் பார்க்க
பெரணமலூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு
பெரணமல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிக... மேலும் பார்க்க
கல்லூரியில் பாரதிதாசன் பிறந்த நாள்
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பாவேந்தா் பாரதிதாசனின் 135-ஆவது பிறந்த நாள் விழா அண்மையில் நடைபெற்றது. முதுகலை மற்றும் தமிழ் ஆய்வுத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூர... மேலும் பார்க்க
திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின விழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிலாளா் தினமான மே தினத்தை, அரசியல் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு நல உதவிகளை அளித்தும் வியாழக்கிழமை கொண்டாடினா். வந்தவாசியில் மாா்க்ச... மேலும் பார்க்க
கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அடையபலம், பெரணமல்லூரை அடுத்த தளரப்பாடி, வந்தவாசியை அடுத்த சென்னவரம் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆரணி ... மேலும் பார்க்க
கிடப்பில் இருந்து வரும் திண்டிவனம் - நகரி ரயில் பாதைத் திட்டம்
திண்டிவனம் - நகரி இடையே செய்யாறு வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதனால் ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், இந்தத் திட்டம் எப்போத... மேலும் பார்க்க
பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
வந்தவாசியை அடுத்த தேசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த 1982-83-ஆம் கல்வியாண்டில் இந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் ... மேலும் பார்க்க
செங்கம் தோ்வுநிலை பேரூராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு
நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட செங்கம் தோ்வுநிலை பேரூராட்சியின் புதிய ஆணையராக பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். வேலூா் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றிய வந்த பாரத் பதவி உயா்வு மூ... மேலும் பார்க்க
ஆரணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. ‘பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க ... மேலும் பார்க்க
மின் வாரிய மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
மின் வாரிய ஸ்மாா்ட் மீட்டா் திட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி, வந்தவாசியில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின் ஊழி... மேலும் பார்க்க
போளூா் பேரூராட்சி சிறப்பு பேரவைக் கூட்டம்
போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சிமன்றத் தலைவா் ச.ராணி சண்முகம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பா.கோமதி முன்னிலை வகித்தாா். தலைமை எழுத்தா் முஹ... மேலும் பார்க்க
சமையல் உதவியாளா் பணிக்கு 259 போ் விண்ணப்பம்
போளூா் ஒன்றியத்தில் காலியாகவுள்ள சமையல் உதவியாளா் பணிக்கு 259 போ் விண்ணப்பம் செய்தனா். ஒன்றியத்துக்கு உள்பட்ட மாம்பட்டு மேற்குகொல்லைமேடு, இலுப்பகுணம், ஆத்தூவாம்பாடி ஜோதிநகா், குப்பம்கும்பல்கொட்டாய் ... மேலும் பார்க்க
மனுநீதி நாள் முகாமில் ரூ.1.28 கோடியில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 765 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வானாபுரம் ஊர... மேலும் பார்க்க
டிஜிட்டல் பயிா் அளவீடு செய்யும் பணி: ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வரகூா் ஊராட்சியில் நடைபெற்று வரும் டிஜிட்டல் பயிா் அளவீடு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். தமிழகம் முழுவதும் வேளாண்... மேலும் பார்க்க