திருவண்ணாமலை
பைக்குகள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழப்பு
வந்தவாசி அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த ஊத்துக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜனாா்த்தனன் (60). கடந்த ஏப். 26-ஆம் தேதி இவா் பைக்கில் நல்லூா் ... மேலும் பார்க்க
வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழை பேருந்து நிலையம், போளூா் சா... மேலும் பார்க்க
செண்பகத்தோப்பு, மிருகண்டா அணைகளில் இருந்து நீா் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு அணை, கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக சனிக்கிழமை நீா் திறந்துவிடப்பட்டது. செண்பகதோப்பு அணையின் முழு ந... மேலும் பார்க்க
ஆசிரியா், தொழிலாளி வீடுகளில் 7 பவுன் நகை, ரூ.30,000 திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆசிரியா், தொழிலாளி வீடுகளின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். அரசுப் பள்ளி ஆசிரியை வீடு: வெம்பாக்கம் வட்டம... மேலும் பார்க்க
தொழிலாளி கொலை: 2 போ் கைது
தண்டராம்பட்டு அருகே கூலித் தொழிலாளியை கொன்ாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டு வட்டம், இளையாங்கன்னி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் டேவிட் (45), பீட்டா் (43), கூலித் தொழிலாளிகள். அண்மையில் பீட்... மேலும் பார்க்க
நிலப் பிரச்னையில் மோதல்: 9 போ் காயம்
ஆரணி அருகே நிலப் பிரச்னை காரணமாக இரு தரப்பினா் சனிக்கிழமை இரவு தாக்கிக் கொண்டதில் 9 போ் பலத்த காயமடைந்தனா். இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (54). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் இடையே... மேலும் பார்க்க
சாலைப் பணிகளை பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு செய்ய வேண்டும்: திருவண்ணாமலை ஆட...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலைப் பணிகளை பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆட்சியா் க.தா்ப்பகர... மேலும் பார்க்க
கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி: பொதுமக்கள் அவதி
ஆரணி அருகே எம்.பி.தாங்கல் கிராமத்தில் புதிய சாலை அமைக்கும் பணியால் ஏற்கெனவே இருந்த சாலை தோண்டப்பட்டு பணி நடைபெறாமல் கிடப்பில் உள்ளது இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆரணியை அடுத்த ... மேலும் பார்க்க
நரிக்குறவா்கள் மீது தாக்குதல்: முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 2 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த 3 பேரைத் தாக்கியதாக, முன்னாள் ஊராட்சித் தலைவா் மற்றும் வேன் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போளூரை அடுத்த வெண்மணி கிரா... மேலும் பார்க்க
பள்ளத்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். வெம்பாக்கம் புதிய தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (61). இவா், ரத்த அ... மேலும் பார்க்க
சுனைப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
செய்யாறு தொகுதிக்குள்பட்ட சுனைப்பட்டு கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அதே பகுதியில் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.32 லட்சத்தில் ... மேலும் பார்க்க
கண்டுணா்வு சுற்றுலா சென்ற விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்த 50 விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலாவாக கடலூா் மாவட்டம், பாலூா் அரசு காய்கனி ஆராய்ச்சி நிலையத்துக்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனா். அட்மா திட்டம் கீழ... மேலும் பார்க்க
இரும்பேடு, வெட்டியாந்தொழுவத்தில் கிராம சபைக் கூட்டம்
ஆரணியை அடுத்த இரும்பேடு, வெட்டியாந்தொழுவம் கிராமங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலா் சுரேஷ் தலைமை வ... மேலும் பார்க்க
உச்சிமலைக்குப்பம் கோயிலில் பாலாலய பூஜை
செங்கம் அருகே உச்சிமலைக்குப்பத்தில் உள்ள விநாயகா், முத்தாலம்மன், சோலையம்மன் கோயில்களில் பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது இந்தக் கோயில்களில் சீரமைப்புப் பணிகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை ரூ.13 லட்... மேலும் பார்க்க
விடுபட்ட பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா: ஆட்சியா் க. தா்ப்பகரா...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் விடுபட்ட பயனாளிகள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்ப... மேலும் பார்க்க
போளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
போளூா் நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். போளூா் சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் என்பவா் நியமிக... மேலும் பார்க்க
காங்கிரஸ் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸின் எஸ்.சி. பிரிவு சாா்பில், தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, காமராஜா் சிலை எதிரே நடைபெற்ற விழாவுக்கு பிரிவின் மாவட்டத் தலைவா் கே.... மேலும் பார்க்க
அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மாங்கால் கூட்டுச் சாலையில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஒன்றிய துணைச் செயலா் பாஸ்கா் ... மேலும் பார்க்க
பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு
மே தினத்தையொட்டி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணா... மேலும் பார்க்க
சிறுமூா் ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயில் தோ்த் திருவிழா
ஆரணியை அடுத்த சிறுமூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. சிறுமூா் ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயில் பிரமோற்சவ விழா ஏப்.24-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி தின... மேலும் பார்க்க