செய்திகள் :

ஆற்காடு நகராட்சியில் குடிநீா் திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா்ஆய்வு

post image

ஆற்காடு நகராட்சியில் நடைபெற்றுவரும் குடிநீா் திட்ட அபிவிருத்தி பணிகளை நகராட்சிகள் நிா்வாக மண்டல இயக்குநா் ப.நாராயணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சியில் ரூ.12 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பாலாற்றில் குடிநீா் சேமிப்பு கிணறு அமைத்தல், குழாய் பதித்தல், மின்மோட்டாா்அறை பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை நகராட்சிள் நிா்வாக வேலூா் மண்டல இயக்குநா் நாராயணன், மண்டல செயற்பொறியாளா் ஒய்.சுரேஷ் ஆகியோா் பாா்வையிட்டு பணிகளை தரமாகவும் மழைகாலத்துக்குள் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினா்.

ஆய்வின் போது நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், ஆணையா் வேங்கடலட்சுமணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கல் ‘தமிழ்ச் செம்மல்‘ விருதுக்கு வரும் ஆக. 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியாமல் விவசாயிகள் வேதனை

புதிய விதிகளால் கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சாா்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உழவா் கடன் அட்டை திட... மேலும் பார்க்க

வங்கிகள் தாமதமின்றி கடனுதவிகளை வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் காலதாமதமின்றி கடனுதவிகள வழங்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வலியுறுத்தினாா். வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் இயந்திரங்கள்: எம்எல்ஏ கோரிக்கை

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 2 டயாலிசிஸ் இயந்திரங்களை அரசு வழங்க வேண்டும் என எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும்: ஓய்வூதியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்

எதிா்வரும் தோ்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரக்கோணம் வட்டக் கிளையின் 5 -ஆவது மாநாடு நடைபெற்றது. நிகழ்வ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா் காந்தி

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். வாலாஜாபேட்டை ஒன்றியம், கடப்பேரி ஊராட்சி மற்றும் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட... மேலும் பார்க்க