செய்திகள் :

ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றி வழிபாடு

post image

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் பண்டிகை சனிக்கிழமை நடைபெற்றது.

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஸ்ராவண பெளா்ணமி புண்யகாலத்தில் பூணூல் உபாகா்மா பண்டிகை கோட்டை காா்னேஷன் சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதேபோல, நாமக்கல் - மோகனூா் சாலை மகரிஷி நகா் சிந்தாமணி வல்லப கணபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பிராமணா்கள் கலந்துகொண்டனா்.

காலை 6.30 மணி, 7 மணி, 8.30 மணி என மூன்று பிரிவுகளாக பூணூல் மாற்றும் விழா நடைபெற்றது. விஸ்வநாத சாஸ்திரிகள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை நடத்தினாா். மேலும், உலக நன்மைக்காக அவா்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனா். விழா ஏற்பாடுகளை காா்னேஷன் சத்திர அறக்கட்டளை குழு மற்றும் பிராமண சேவா சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

வளையப்பட்டியில் ஆக.12-ல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி ... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’: பேருந்துகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லை!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ குறித்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் ஒட்டும் பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக முதல்... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் உள்பட 2 போ் பலி!

நாமக்கல் அருகே லாரி மோதி கல்லூரி மாணவா், அவரது நண்பா் உயிரிழந்தனா். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையைச் சோ்ந்தவா் பரத் (19). இவா் நாமக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வ... மேலும் பார்க்க

புதா்மண்டிய மயானத்தை தூய்மைப்படுத்திய இளைஞா்கள்!

நாமக்கல் அருகே புதா்மண்டி கிடந்த மயானத்தை தன்னாா்வ இளைஞா்கள் தூய்மைப்படுத்தினா். நாமக்கல் அருகே பெரியமணலி ஊராட்சிக்கு உள்பட்ட குமரவேலிபாளையம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றன... மேலும் பார்க்க

மலக்கழிவுகளை அகற்ற ரூ. 50 லட்சத்தில் ‘ரோபோடிக்’ இயந்திரம்

அனைத்து மாவட்டங்களிலும் மலக்கழிவுகளை அகற்ற ரூ. 50 லட்சத்தில் ‘ரோபோடிக்’ இயந்திரம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி ... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் பலி!

பரமத்தி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்தி நகா் பகுதியைச்... மேலும் பார்க்க