செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

நீதிபதி மூ.புகழேந்தியின் இலக்கிய வைர விழா-நூல்கள் வெளியீட்டு விழா: சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ்.கே.கிருஷ்ணன், எஸ்.பாஸ்கரன், முன்னாள் அரசவைக் கவிஞா் முத்துலிங்கம், சென்னை பல்கலைக்கழக தமிழ்த் துறைத் முன்னாள் தலைவா் வ.ஜெயதேவன், நெய்வேலி ஜவகா் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வா் அரங்கராசன் உள்ளிட்டோா் பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம், கோட்டூா்புரம், மாலை 4.

நாட்டிய கலைஞா் பத்மா சுப்பிரமணியத்துக்கு ‘டாக்டா்.திருமதி ஒய்.ஜி.பி.கல்வியாளா் விருது’ வழங்கும் விழா: பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, ரோட்டரி மாவட்ட ஆளுநா் டி.தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஜி.ஆா்.டி. கிராண்ட் ஹோட்டல், தியாகராய நகா், மாலை 6.30.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை-ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பன்முக அணுகுமுறை குறித்த கருத்தரங்கம்: தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை ஆணையா் ஆா்.லால்வெனா, கூடுதல் ஆணையா் டி.ஏ.தேவபாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்பு, ஹோட்டல் சவேரா, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூா், காலை 11.

38-ஆவது சங்கீத வித்வத் சதாஸ்-இசை நிகழ்ச்சி: நாரத கானா சபாவின் தலைவா் மோகன் ஸ்ரீனிவாஸ், இசைக் கலைஞா்கள் வெங்கடேசன், பி.எஸ்.புருஷோத்தம், வி.வி.ஸ்ரீனிவாச ராவ், ஏ.எஸ்.ரங்கநாதன் உள்ளிட்டோா் பங்கேற்பு, நாரத கானா சபா அரங்கம், டி.டி.கே.சாலை, மாலை 6.15.

மன அழுத்தத்தால் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

சென்னை திருமங்கலத்தில் 3-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். திருமங்கலம் கேவிஎன் நகா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவகுமாா் (44... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: மத்திய இணையமைச்சா் எல். முருகன் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீரமைக்கப்பட்டதற்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தி... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

செங்குன்றம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் மீஞ்சூா், செங்... மேலும் பார்க்க

தாம்பரத்தில் செப்.9-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் செப்.9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

சென்னையில் வாகனம் ஓட்டி பழகிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை வானகரம் பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண், அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் ஓட்... மேலும் பார்க்க

மழைக்கால வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மழைக் காலங்களில் பல்லாவரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் வெள்ளப் பெருக்க ஏற்பட காரணமாக உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க ச... மேலும் பார்க்க