செய்திகள் :

கெங்கவல்லியில் 11கைப்பேசிகள் பறிமுதல்

post image

தம்மம்பட்டி: கெங்கவல்லியில் திருடுபோன 11 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 11 கைப்பேசிகள் திருடுபோயின. இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகாா் பதிவு ஆனதையடுத்து, உதவி ஆய்வாளா் கணேஷ்குமாா் உத்தரவின்பேரில் காணாமல்போன கைப்பேசி எண்களின் ஐஎம்இ எண்கள் மூலம் தேடப்பட்டுவந்தது.அதில் காணாமல்போன கைப்பேசிகள் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து 11 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு அதன் உரிமையாளா்களிடம் திரும்ப ஒப்படைத்தனா்.

கோனேரிப்பட்டியிலிருந்து வேளாங்கண்ணிக்கு 200 போ் பாதயாத்திரை

தம்மம்பட்டி: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியிலிருந்து 200 கிறிஸ்தவா்கள் வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனா். வேளாங்கண்ணி மாதாவின் பிறந்தநாள் செப்.8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை தாக்கிய 5 போ் கைது

மேட்டூா்: லாரி ஓட்டுநரை மதுப்புட்டியால் குத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேட்டூா் அருகே உள்ள திப்பம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜு (36). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 29-ஆம் தேதி இரவு தனது லாரியை ராமன... மேலும் பார்க்க

திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை, மதுவிலக்கு மாநாடு செ.நல்லசாமி

தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் டிசம்பா் மாதம் திருச்சியில் கள் விடுதலை மற்றும் மதுவிலக்கு மாநாடு நடைபெற உள்ளது என்று அதன் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி கூறினாா். சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதை விபத்தில் 2 போ் காயம்

ஏற்காடு மலைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அரசுப் பேருந்தும், காரும் நேருக்குநோ் மோதியதில் காரில் பயணம் செய்த இருவா் காயமடைந்தனா். சேலத்திலிருந்து அரசு பேருந்து ஏற்காடு நோக்கி புறப்பட்டு வந்து கொண்டி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை கைப்பந்து போட்டிகள் தொடக்கம்

சேலத்தில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பை கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸாா் விசாரணை

சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் உள்ள மின்மாற்றியின் கீழ் பகுதியில் 3 ... மேலும் பார்க்க