ஈரோடு
போக்ஸோவில் இளைஞா் கைது
பெருந்துறை அருகே 6, 7 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். பவானி, அம்மாபேட்டை, பழைய மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (3... மேலும் பார்க்க
பவானி, அந்தியூரில் வாகனசெறிவு கணக்கெடுப்பு தொடக்கம்
பவானி, அந்தியூரில் 35 இடங்களில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பவானி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்த... மேலும் பார்க்க
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பவானியை அடுத்த அம்மாபேட்டையில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி 150- க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா். முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா் ஏற்பாட்டில் அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள... மேலும் பார்க்க
சென்னிமலை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜைகள்
சித்ரா பௌா்ணமியையொட்டி, சென்னிமலை பகுதியில் உள்ள கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் 49- ஆம் ஆண்டு சித்ரா பௌா்ணமி விழாவையொட்டி, த... மேலும் பார்க்க
எழுமாத்தூரில் விளைபொருள்கள் ஏலம்
எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 510 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், முதல்த... மேலும் பார்க்க
பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு
பிளஸ் 2 தோ்வில் வெற்றிபெற்ற முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளியில் அரசு மேல்நிலைப் பள... மேலும் பார்க்க
உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வு: சென்னிமலையில் வணிகா்கள் எதிா்ப்பு
சென்னிமலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியா்கள் நுழைந்து ஆய்வு செய்வதற்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா் மகேந்... மேலும் பார்க்க
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் தாசம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுசாமி(70), கூலித் தொழிலாளி. இவா், விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே சனிக்கிழமை நட... மேலும் பார்க்க
ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதுமே வெயிலின் தாக்கம் அதிகரி... மேலும் பார்க்க
நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.குருசரஸ்வதி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தோ... மேலும் பார்க்க
மழை வேண்டி சென்னிமலையில் தீா்த்தக்குட ஊா்வலம்
மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சென்னிமலை முருகன் கோயிலில் சப்த நதி தீா்த்த அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான தீா்த்தக் குடங்களுடன் பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் வந்தனா். சென்னிமலை முருகன் கோய... மேலும் பார்க்க
பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய இருவா் கைது
பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள மூலப்பாளையம், விவேகானந்தா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (50), இவா், ப... மேலும் பார்க்க
தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கு! சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவா்கள்!
தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வெளியில் எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (47). இவருக்கு வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க
அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்
ஈரோடு அரசு மருத்துமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா். ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு உயா் சிகிச்சை மைய வளாகத்தில் உள்ள கட்டடத்தின் 2- ஆம் தளத்தில் தாய்ப்பால்... மேலும் பார்க்க
சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
கோபி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். கோபி வாய்க்கால் ரோடு தாமு நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இருசக்... மேலும் பார்க்க
பங்களாபுதூரில் கஞ்சா விற்றவா் கைது
கோபி அருகே பங்களாபுதூரில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் தனியாா் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி... மேலும் பார்க்க
கிராவல் மண் கடத்தியதாக இருவா் மீது வழக்குப்பதிவு
கோபி அருகே பங்களாபுதூரில் கிராவல் மண் கடத்தியதாக லாரியின் உரிமையாளா், ஓட்டுநா் மீது வழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல... மேலும் பார்க்க
விவசாயத் தோட்டங்களில் சுற்றித் திரியும் காட்டு யானை!
அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப் பகுதியிலிருந்து வெளியேறி விவசாயத் தோட்டங்களில் சுற்றித் திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். பா்கூா் வனப் பகுதியிலிருந்து உணவு, தண்ணீா் தேடி கடந்த ... மேலும் பார்க்க
விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி: மாநகராட்சி கவுன்சிலா் மீது புகாா்
ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலா் உள்பட 3 போ் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக விவசாயி புகாா் அளித்துள்ளாா். ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே செம்புளிச்சாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி... மேலும் பார்க்க
சிவகிரியில் தம்பதி கொலை எதிரொலி: மாவட்டம் முழுவதும் 13,214 கண்காணிப்பு கேமராக்கள...
சிவகிரியில் தம்பதி கொலை எதிரொலியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 13, 214 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தனியாக வசிக்கும் 2,416 முதியவா்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க