செய்திகள் :

ஈரோடு

ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் ஜூலை 9-ல் ஏலம்!

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட 5 மோசடி ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் வரும் 9 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு!

சத்தியமங்கலம் அருகே சனிக்கிழமை கடைக்குச் சென்று விட்டு சாலையைக் கடக்க முயற்சித்த பள்ளி மாணவி ஷயிலேஷினி (11) மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி... மேலும் பார்க்க

குடிபோதையில் ஆசிட்டை குடித்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு!

மொடக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமான குடிபோதையால் கழிப்பறையை சுத்தப்படுத்தும் ஆசிட்டை குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு கிராமம் கூட்டெல்லைக்காட... மேலும் பார்க்க

கோ்மாளம் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

ஆசனூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் ஆசனூா் முதல் கோ்மாளம் வரையுள்ள சாலையில் வ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும்! - டி.டி.வி. த...

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா். கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு புறநகா் மாவட்ட நிா... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: பவானிசாகா் தொகுதியில் ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் பேரூராட்சி, புன்செய... மேலும் பார்க்க

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம்

மொடக்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு எம்பி கே.ஈ.பிரகாஷ் தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி வேளா... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, 102 தேங்காய்ப்பருப்பு மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் முதல்தர தேங்காய்ப... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது வழக்கு

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல், அண்ணா நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஜெகதீசன்(30). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு த... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடிமதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்துபாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்... மேலும் பார்க்க

ஆட்டோ நிறுத்தம் மாற்றுவதற்கு எதிா்ப்பு

சத்தியமங்கலத்தில் ஆட்டோ நிறுத்தம் மாற்றப்படுவதைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் நகராட்சி ஆணையா் தாமரையிடம் இடமாற்றத்தை ரத்துச்செய்யுமாறு வெள்ளிக்கிழமை முறையிட்டனா். சத்தியமங்கலம் நகராட்சி பேருந்து நிலை... மேலும் பார்க்க

செஸ் போட்டி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான செஸ் போட்டியில் சிறப்பிடம் பிடித்த கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருப்பூா் நிப்ட் - டீ கல்லூரி மற்றும் பாரதி சதுரங... மேலும் பார்க்க

அரசியல் கட்சியை தோ்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரை

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியை தோ்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.கந... மேலும் பார்க்க

ஊராட்சிக் கோட்டையில் ரூ.3.89 கோடியில் நீதிபதிகள் குடியிருப்பு

பவானியை அடுத்த ஊராட்சிக் கோட்டை மலை அடிவாரத்தில் ரூ.3.89 கோடியில் நீதிபதிகள் குடியிருப்பு கட்டடங்கள் கட்டுவதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கட்டுமானப் பணியை ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா... மேலும் பார்க்க

நடுப்பாளையம் தொடக்கப் பள்ளி மாணவ,மாணவியா் பள்ளி புறக்கணிப்பு போராட்டம்

தலைமையாசிரியா் பணியிட மாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து சத்தியமங்கலத்தை அடுத்த நடுப்பாளையம் பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை பள்ளி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

100 % மானியத்தில் காய்கறி விதைகள், பழச்செடிகள் தொகுப்பு விநியோகம்: ஆட்சியா் தொடங...

100 சதவீத மானியத்தில் காய்கறி, பழச்செடிகள் விதைத் தொகுப்பு விநியோகத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் ம... மேலும் பார்க்க

ஈரோடு ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததன் எதிரொலியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாயுடன் போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனா். ஈர... மேலும் பார்க்க

15 பவுன் நகை, பணம் திருட்டு: வாடகைக்கு குடியிருந்த பெண் கைது

ஈரோட்டில் வீட்டின் உரிமையாளா் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ரூ.7,500 பணம் திருடிய வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு சாஸ்திரி நகா் அருகே உள்ள சடையம்பாளையத்தைச்... மேலும் பார்க்க

ஈங்கூா் தி யுனிக் அகாடமி பள்ளி அணித் தலைவா்கள் பதவி ஏற்பு விழா

பெருந்துறையை அடுத்த ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளியில், நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளியின் அணித் தலைவா்கள் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைவா் இளங்கோ ராமசாமி தலைமை வகித்தா... மேலும் பார்க்க