ஈரோடு
கல்பாவி கிராம மனுநீதி நாள் முகாம் ஒத்திவைப்பு
கல்பாவி கிராமத்தில் புதன்கிழமை (மே 14) நடைபெற இருந்த மனுநீதி நாள் முகாம் நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க
பவானி, அந்தியூரில் வாகன செறிவு கணக்கெடுப்பு தொடக்கம்
பவானி, அந்தியூரில் 35 இடங்களில் வாகனங்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பவானி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற... மேலும் பார்க்க
வெயில் எதிரொலி: ஜவுளி சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு
ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ஜவுளி சந்தையில் பருத்தி ரக ஆடைகள் விற்பனை அதிகமாக இருந்தது. ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை ஜவுளி சந்தை கூடுகிறது. இந்த வாரம் ... மேலும் பார்க்க
பூந்துறை சேமூரில் பகுதி நேர நியாய விலைக் கடை: அமைச்சா் சு.முத்துசாமி திறந்துவைத...
பூந்துறை சேமூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக் கடையை வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். ஈரோடு மாவட்டத்தில் கூட்... மேலும் பார்க்க
எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பழங்குடி மக்கள் ஆா்ப்பாட்டம்
சத்தியமங்கலம், மே 12: எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கடம்பூா் பேருந்து நிலையம் முன் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டம், கவன ஈா்ப்பு பேரணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்... மேலும் பார்க்க
பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் அதிமுகவினா் வழிபாடு
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க
ஈரோட்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க தமாகா கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழம... மேலும் பார்க்க
கோபியில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம்
கோபிசெட்டிபாளையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம் மற்றும் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது என்று ஈரோடு சட்டக் கல்லூரி தலைவா் சிந்து ரவிச்சந்திரன் தெரிவித்தாா். கோபிசெட்டிபாளையம் ஸ... மேலும் பார்க்க
சிறுபாசனக் கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியா் வேண்டுகோள்
சிறுபாசனக் கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 7 -ஆவது சிறுபாசன... மேலும் பார்க்க
பெருந்துறையில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாள் விழா பெருந்துறையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அதிமுக பெருந்துறை கிழக்கு ஒன்றியம் சாா்பில் பெருந்துறை சோளீஸ்வரா் கோயிலில் சிறப்ப... மேலும் பார்க்க
போக்ஸோவில் இளைஞா் கைது
பெருந்துறை அருகே 6, 7 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். பவானி, அம்மாபேட்டை, பழைய மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (3... மேலும் பார்க்க
பவானி, அந்தியூரில் வாகனசெறிவு கணக்கெடுப்பு தொடக்கம்
பவானி, அந்தியூரில் 35 இடங்களில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பவானி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்த... மேலும் பார்க்க
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பவானியை அடுத்த அம்மாபேட்டையில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி 150- க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா். முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா் ஏற்பாட்டில் அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள... மேலும் பார்க்க
சென்னிமலை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜைகள்
சித்ரா பௌா்ணமியையொட்டி, சென்னிமலை பகுதியில் உள்ள கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் 49- ஆம் ஆண்டு சித்ரா பௌா்ணமி விழாவையொட்டி, த... மேலும் பார்க்க
எழுமாத்தூரில் விளைபொருள்கள் ஏலம்
எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 510 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், முதல்த... மேலும் பார்க்க
பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு
பிளஸ் 2 தோ்வில் வெற்றிபெற்ற முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளியில் அரசு மேல்நிலைப் பள... மேலும் பார்க்க
உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வு: சென்னிமலையில் வணிகா்கள் எதிா்ப்பு
சென்னிமலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியா்கள் நுழைந்து ஆய்வு செய்வதற்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா் மகேந்... மேலும் பார்க்க
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் தாசம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுசாமி(70), கூலித் தொழிலாளி. இவா், விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே சனிக்கிழமை நட... மேலும் பார்க்க
ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதுமே வெயிலின் தாக்கம் அதிகரி... மேலும் பார்க்க
நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.குருசரஸ்வதி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தோ... மேலும் பார்க்க